தாய்!!!!!
தாய்!!!!!
கருவறைக்குள் – நீ
கால் பதிக்கும் நாளுக்காய்
காலங்காலமாய்
காத்திருப்பாள்………..
கருவாகி அங்கே – நீ
பதியும் கணம் முதல் – உன் முகம் பாராமலே
கள்ளமில்லா அன்பை
கட்டவிழ்த்து விடுவாள்……….
கருவறை விட்டு வெளியேறி – நீ
கதறி அழ துடிக்கும் அந்த
கடைசி நிமிடங்களில்……..
தன் உயிரையே உனக்கு
தாரை வார்க்க
தயாராகிறாள் – அவளே
தாய்!!
Related posts
May 15th, 2005 in
கிறுக்கியவை, பாசம்
