<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உயிர்ப்பு &#187; அழகு</title>
	<atom:link href="http://kalaiarasy.com/category/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://kalaiarasy.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 24 Jun 2010 09:10:25 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>அழகோ அழகு!</title>
		<link>http://kalaiarasy.com/2010/02/beautiful/</link>
		<comments>http://kalaiarasy.com/2010/02/beautiful/#comments</comments>
		<pubDate>Tue, 23 Feb 2010 13:38:34 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<category><![CDATA[படங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=631</guid>
		<description><![CDATA[இரண்டு நாட்கள் தொடர்ந்த பனிமழையின் பின்னர், இன்றைக்கு வானம் வெளித்து, வெளிச்சம் இருக்கிறது. சாலையோரத்தில் மரங்கள் எல்லாம் வெண்பனி போர்த்திக் கொண்டு அழகாகவும், மிடுக்காகவும், கர்வத்துடனும் இருப்பதாகத் தோன்றுகிறது. பாதையிலிருந்த பனி அகற்றப்பட்டு, பாதையோரங்களில் விடப்பட்டிருப்பதால், சாலைக்கு 3-4 அடி உயரத்தில் (சில இடங்களில் 5-6 அடி கூட) வெள்ளை நிறத்தில் வேலி போட்டதுபோல் அழகாக இருக்கிறது.
எல்லாவற்றையும் விட அழகு ஒன்று என்னை கட்டிப் போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்த கடல்நீரேரி.

இன்று, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இரண்டு நாட்கள் தொடர்ந்த பனிமழையின் பின்னர், இன்றைக்கு வானம் வெளித்து, வெளிச்சம் இருக்கிறது. சாலையோரத்தில் மரங்கள் எல்லாம் வெண்பனி போர்த்திக் கொண்டு அழகாகவும், மிடுக்காகவும், கர்வத்துடனும் இருப்பதாகத் தோன்றுகிறது. பாதையிலிருந்த பனி அகற்றப்பட்டு, பாதையோரங்களில் விடப்பட்டிருப்பதால், சாலைக்கு 3-4 அடி உயரத்தில் (சில இடங்களில் 5-6 அடி கூட) வெள்ளை நிறத்தில் வேலி போட்டதுபோல் அழகாக இருக்கிறது.</p>
<p>எல்லாவற்றையும் விட அழகு ஒன்று என்னை கட்டிப் போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/">இந்த இடுகையில்</a> குறிப்பிட்டிருந்த கடல்நீரேரி.</p>
<p><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG1165.jpg"><img class="aligncenter size-medium wp-image-601" title="CIMG1165" src="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG1165-300x225.jpg" alt="" width="300" height="225" /></a></p>
<p>இன்று, அந்த கடல்நீரேரியின் வெண்கம்பளத்தை மூடி, ஆளை மறைக்கும் உயரத்துக்கு புகை மூட்டம் சூழ்ந்து அழகோ அழகாக இருக்கு. (ஐயோஓஓஒ அந்த அழகை விபரிக்க முடியேல்லையே). கையில் புகைப்படக் கருவி இருக்கவில்லை. கைத் தொலைபேசியில் எடுக்கும் படம் தெளிவில்லை. அந்த நீரேரியின் மேல் தற்போது நடக்க முடியும். சில நாட்கள் முன்னர், அதன்மேல் நடந்து படம், அசையும் படம் எல்லாம் எடுத்தோம். ஆனாலும் இப்படி இந்த புகை மூட்டத்தி்ற்குள் ஓடி எடுத்தால் நன்றாக இருக்கும். இன்றைக்கு அதை நடை முறைப்படுத்த முடியவில்லை. நாளையும் இந்த அழகு தொடர்ந்து இருந்தால், எப்படியாவது இதை எடுத்தே ஆக வேண்டும். பார்க்கலாம்.</p>
<p>1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்த ஆண்டில்தான், பேர்கனில் இவ்வளவு பனிவிழுந்து நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து இருக்கிறதாம். பேர்கன்தான் மழைநகரமாச்சே. அடிக்கடி மழைபெய்து, பனியை கழுவிச் சென்று விடும். ஆனால், இந்த ஆண்டு மழை ஓய்வு பெற்றுக் கொண்டு, பனிமழைக்கு இடம் விட்டுச் சென்றிருக்கிறது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</p>
<hr><h2>1 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/beautiful/#comment-540">February 23, 2010</a>, <a href="http://sandanamullai.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://sandanamullai.blogspot.com');"  rel='external nofollow' class='url'>sandanamullai</a> wrote:</p><p>தங்களது மகிழ்ச்சியை குதூகலத்தை உணர முடிகிறது. பார்க்க ஆவலாகவும் இருக்கிறது. :-)</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2010/02/beautiful/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>இது ஒரு பனிக்காலம்!</title>
		<link>http://kalaiarasy.com/2010/01/life-in-norway/</link>
		<comments>http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comments</comments>
		<pubDate>Mon, 25 Jan 2010 09:15:37 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<category><![CDATA[படங்கள்]]></category>
		<category><![CDATA[ரசித்தவை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=582</guid>
		<description><![CDATA[இது ஒரு அழகான பனிக்காலம்! 
நீர்நிலையொன்றில் உள்ள செயற்கையான இந்த தண்ணீரூற்றை பனிக்காலத்தில் மூடாமல் விட்டுவிட்டார்கள். மறந்துபோய் விட்டார்களா, அல்லது தெரிந்தே விட்டார்களா என்று தெரியவில்லை. தண்ணீர் மேலெழுந்து, கீழே விழ முன்னரே உறைநிலைக்குப் போய்விட்ட காரணத்தால், தண்ணீரூற்றில் பனிமலையே உருவாகி இருக்கிறது. எத்தனை அழகாக இருக்கிறது.

அன்றொருநாள் காலையில் கடல்நீரேரியில், நீரின் மேலாக நான் நடந்து சென்றேன். மகளுடன் சேர்ந்து நடந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மந்திரம் தந்திரமெல்லாம் இல்லை   . வேறொன்றுமில்லை. ஊரில் அதி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #993366;"><strong>இது ஒரு அழகான பனிக்காலம்! </strong></span></p>
<p><span style="color: #0000ff;">நீர்நிலையொன்றில் உள்ள செயற்கையான இந்த தண்ணீரூற்றை பனிக்காலத்தில் மூடாமல் விட்டுவிட்டார்கள். மறந்துபோய் விட்டார்களா, அல்லது தெரிந்தே விட்டார்களா என்று தெரியவில்லை. தண்ணீர் மேலெழுந்து, கீழே விழ முன்னரே உறைநிலைக்குப் போய்விட்ட காரணத்தால், தண்ணீரூற்றில் பனிமலையே உருவாகி இருக்கிறது. எத்தனை அழகாக இருக்கிறது.</span></p>
<p><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/IMAG0071.jpg"><img class="aligncenter size-medium wp-image-593" title="IMAG0071" src="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/IMAG0071-300x200.jpg" alt="" width="300" height="200" /></a></p>
<p><span style="color: #0000ff;">அன்றொருநாள் காலையில் கடல்நீரேரியில், நீரின் மேலாக நான் நடந்து சென்றேன். மகளுடன் சேர்ந்து நடந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மந்திரம் தந்திரமெல்லாம் இல்லை <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  . வேறொன்றுமில்லை. ஊரில் அதி குறைந்த வெப்பநிலை காரணமாக கடல்நீரேரிகளின் மேல் மட்ட நீரில் 15 cm ஐ கடின உறைபனியாகி விட்டிருக்கிறது. அதனால், நீரின் மேல் நடக்கலாம், ஓடலாம், நடனம் செய்யலாம். Skating, skiing, cycling எது வேண்டுமானாலும் செய்யலாம். மாநகர சபையினர் கடல்நீரேரியை சோதித்துப் பார்த்து, அதன்மேலாக நடப்பது பாதுகாப்பானது என்று அறிவித்திருக்கிறார்கள். இருந்தாலும் ஏதாவது நடந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்றும் சொல்லியிருக்கிறார்கள் <img src="http://www.ularal.com/wp-includes/images/smilies/icon_smile.gif" alt=":)" /> . ஏரியின் சில இடங்கள் உறைபனியின் கடினத்தன்மை குறைந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அது எந்த எந்த இடமென்பது சரியாகப் புரியவில்லை <img src="http://www.ularal.com/wp-includes/images/smilies/icon_smile.gif" alt=":)" /> . கடல்நீரேரி முழுவதும் வெள்ளைக் கம்பளம் விரித்த பெரீஈஈஈய விளையாட்டு மைதானம்போன்று அழகாக இருக்கிறது. </span></p>
<p><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG1165.jpg"><img class="aligncenter size-medium wp-image-601" title="CIMG1165" src="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG1165-300x225.jpg" alt="" width="300" height="225" /></a></p>
<p><span style="color: #0000ff;">வெண்பனி கொட்டிய நிலையில் மரங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. விளக்குக் கம்பங்கள், சுவர்கள், வீட்டுக் கூரைகள் எல்லாம் வெள்ளைத் தொப்பியணிந்து அழக்காக இருக்கின்றன.</span></p>
<p><span style="color: #0000ff;"><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG1994.jpg"><img class="aligncenter size-medium wp-image-594" title="CIMG1994" src="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG1994-300x225.jpg" alt="" width="300" height="225" /></a><br />
</span></p>
<p><span style="color: #0000ff;">நாங்கள்தான் இந்த குளிர் காலத்தை குறை சொல்கின்றோம். இந்தக் குளிர் காலத்தையும் மிகவும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் நோர்வே மக்கள் கடந்து செல்கிறார்கள். அன்றைக்கு கூட வேலை செய்பவர், தானும், மகளும் மலைக்குப் போய் பனிச்சறுக்கல் செய்யப் போவதாய்க் கூறி விடுமுறை எடுத்துப் போகின்றார். நேற்று இன்னொருவர், தனது கணவரும் சினேகிதர்களும், உறைபனியால் மூடியிருக்கும் குளங்களில் மீன் பிடிக்கப் போய் விட்டார்கள் என்கிறார். உறைபனியை துளைத்து, துவாரமிட்டு, அதனூடாக மீன் பிடிக்கும் கொக்கியை செலுத்தி, கீழே நீரில் உற்சாகமாக வளையவரும் மீன்களைப் பிடிக்கப் போகிறார்கள். அத்துடன் உறைபனியில் குகை செய்து, அதற்குள்ளே படுக்க வேறு போகின்றார்களாம்.</span></p>
<p><span style="color: #0000ff;">அட எங்கட வீட்டுல இருக்கிற 2 முயல்களுக்கு இந்த பனிநிலமை மிகவும் பிடித்திருக்குப் போல இருக்கு. மிகவும் உற்சாகத்துடன் பனியின் மேல் ஓடித் திரிகின்றன. சுரங்கம் அமைத்து ஒளித்து விளையாடுகின்றன. ஓய்வாக இருக்கும்போது கூட, குளிர் படாமல் கூட்டினுள் சென்று இருக்காமல் பனியின் மேலேயே உட்கார்ந்து கொள்கின்றன.</span></p>
<p><span style="color: #0000ff;"><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG2015.jpg"><img class="aligncenter size-medium wp-image-595" title="CIMG2015" src="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG2015-300x225.jpg" alt="" width="300" height="225" /></a><br />
</span></p>
<p><span style="color: #0000ff;">Bergen நகரம் ஏழு மலைகளால் சூழப்பட்ட அழகான நகரம். சுற்றி மலைகள் இருப்பதாலும், அதி குறைந்த வெப்பநிலை, தற்போதைய ஈரப்பதன் காரணமாகவும் மோட்டார் வண்டிகள் வெளிவிடும் புகை மேலெழுந்து செல்ல முடியாமல் சூழல் மாசடைந்து இருப்பதாகக் கூறி, மோட்டார் வண்டிகளை நகரினுள் ஓட்டி வருவதில் பல கட்டுப்பாடுகள் போட்டிருக்கிறார்கள். தொலைவில் உள்ள சிறிய ஊர்களில் மோட்டார் வண்டிகளை நிறுத்திவிட்டு, நகரினுள் செல்வதற்கு இலவச பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். பேருந்து தரிப்பு நிலையத்தில் இரு வெளிநாட்டினர் (ஆசியா, ஆப்பிரிக்கா வைச் சேர்ந்த இருவர்) பேசிக் கொண்டார்கள். ஒருவர், மற்றவரிடம் சொன்னது “எங்கள் நாட்டில் இதனைவிட எத்தனையோ மடங்கு வளிமண்டல மாசு இருக்கிறது. இதற்குப் போய் ஏன் அலட்டிக் கொள்கிறார்கள்”.  மக்களின்மேல் முழு அக்கறையுடன், சூழல் மாசைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கும் ஒரு நாட்டில் இருப்பதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.</span></p>
<p><span style="color: #0000ff;"> இத்தனை அழகுக்கும், திருப்திக்கும் நடுவில், இடை இடையே, &#8216;இன்னும் எத்தனை காலம்தான் வாழலாம் இந்த நாட்டிலே?&#8217; என்ற கேள்வி எழுந்துள்ளது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> . காரணம் வேறொன்றுமில்லை. குளிர்க் கொடுமைதான். இந்த குளிர்காலமும், அதில் இருக்கும் இருளும், குளிரும் இல்லாவிட்டால்,  நோர்வே போன்ற நாட்டில் தாராளமாக எவ்வளவு காலமும் வாழலாம் என்பேன். ஆனால், குளிர்க் கொடுமை தாங்கவில்லை.</span></p>
<p><span style="color: #0000ff;">பேர்கன் நகரில் பல ஆண்டுகளாக இப்படி குளிர் வரவில்லை. இந்த ஆண்டு நல்ல குளிர். அன்று ஒருநாள் காலையில ‘அட உதில ரெண்டடிதானே&#8217; என்றெண்ணி, வீட்டிலிருந்து garage க்கு கையில கையுறை போடாமல் போனேன். தவிர கையுறை போடமுடியாமல், கையில் ஒரு காயம் வேறு. ஆனால், கொஞ்ச நேரத்தில், கையெல்லாம் விறைச்சு, விரல் நுனியெல்லாம் வலிக்கத் தொடங்கி விட்டது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> . இன்னுமொருநாள் கையுறை போட்டிருந்தும் விரல் நுனியெல்லாம் நீலமாகி விட்டது. &#8216;என்ன தவறு செய்தோம் என்று இந்த தண்டனையோ&#8217; என்று எண்ணத் தொடங்கி விட்டேன்.</span></p>
<p><span style="color: #0000ff;">அது மட்டுமா, பாதையில் நடந்து செல்லவே பயமாக இருக்கு. காரணம் உறைபனியால், பாதைகள் வழுக்குது. அன்றைக்கு ஒரு பெண் இப்படி வழுக்கி, பேருந்தின் கீழே விழ, ஓட்டுனர் அதை கவனிக்காமல் பேருந்தை எடுக்க, பெண் கீழேயே நசுங்கி இறந்து போனார். பேர்கன் மலைநாடாக இருப்பதால், வளைவுகள், நெளிவுகள் கொண்ட ஒடுங்கிய பாதைகள் வேறு.</span></p>
<hr><h2>7 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-522">January 25, 2010</a>, <a href="http://sandanamullai.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://sandanamullai.blogspot.com');"  rel='external nofollow' class='url'>sandanamullai</a> wrote:</p><p>சுவாரசியமாக இருந்தது வாசிக்க! பகிர்வுக்கு நன்றி!</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-523">January 25, 2010</a>, <a href="http://kouthami.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://kouthami.blogspot.com');"  rel='external nofollow' class='url'>கண்மணி</a> wrote:</p><p>//பேர்கன் நகரில் பல ஆண்டுகளாக இப்படி குளிர் வரவில்லை. இந்த ஆண்டு நல்ல குளிர்//</p><p>இங்கு மட்டுமில்லை கலை உலகின் பல்வேறு பகுதியிலும் இந்த வருடம் அளவுக்கதிகமான குளிர்.இந்தியாவில் விமானப் போக்குவரத்து ரத்து செய்யுமளவு டெல்லியில் குளிர்.</p><p>ஹூம் எல்லாம் நமக்கு நாமேத் தேடிக் கொண்ட வெப்பமயமாக்கல்தான் தோழி!</p><p></p><p>இருந்தும் படங்களை இரசித்தேன்;))</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-524">January 25, 2010</a>, KarthigaVasudevan wrote:</p><p>சுவாரஸ்யமா இருக்குங்க படிக்க...பகிர்வுக்கு நன்றி</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-534">February 9, 2010</a>, கலை wrote:</p><p>பின்னூட்டங்களுக்கு நன்றி. ஒரு சினேகிதியினுடைய வீட்டில், இரவில் கதவை மூடி பனிவிழுந்து உறைந்து போனதில், காலையில் கதவைத் திறக்க முடியாமல், சன்னல் வழியாக ஏறி குதித்து, காலையில் வேலைக்குப் போனார்களாம் :). இப்படி இருக்கு கதை.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-539">February 23, 2010</a>, <a href="http://kalaiarasy.com/2010/02/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%8b-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81/"   rel='external nofollow' class='url'>அழகோ அழகு!</a> wrote:</p><p>[...] போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்த [...]</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-607">May 21, 2010</a>, Baskaran wrote:</p><p>உங்கள் பதிவுகள் பார்த்தேன். திரைப்படம் - கதைகள் - இயற்கை - மனித உறவுகள் பற்றியெல்லாம் உங்கள் எண்ணங்களை தூவியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்களில் செயற்கைத்தனமற்ற இயல்பு நடையும் அசுற்றிவளைக்காத உடனடித் தன்மையும் காணப்படுகிறது. இந்த அம்சங்களை பின்னாளில் புகழீட்டிய எழுத்தாளர்களாக மாறுகின்ற பலர் இழந்து விடுவதுண்டு. அதனால் அவ் எழுத்துக்கள் வெளிப்படைத் தன்மையற்ற வறண்ட அலங்காரங்களாகிவிடுகின்றன.  நீங்கள் உங்கள் உங்கள் இதே இயல்பினை இழக்காது தொடவேண்டுமென்பதே என் ஆசை.</p><p>திரைப்</p><p></p><p>படங்களில் ஆர்வமுள்ள உங்களுக்கு - பிளாக் என்ற ஹிந்திப்படம் - அமிர்தாபச்சன் நடித்தது - பாருங்கள். நானும் ஒரு திரைக்கதை எழுத்தாளன். இரு ஆங்கில திரைக்கதைகள் எழுதி அதில் ஒரு குறும் திரைப்படத்தைப் படமாக்க முனைந்துகொண்டிருக்கிறேன். -  பாஸ்கரன்</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-614">September 3, 2010</a>, <a href="http://kalaiarasy.wordpress.com/2010/09/03/beautiful/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://kalaiarasy.wordpress.com/2010/09/03/beautiful/');"  rel='external nofollow' class='url'>அழகோ அழகு! | உயிர்ப்பு</a> wrote:</p><p>[...] போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்த [...]</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2010/01/life-in-norway/feed/</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
		<item>
		<title>படங்களும், பாடலும்!</title>
		<link>http://kalaiarasy.com/2008/01/pictures-and-song/</link>
		<comments>http://kalaiarasy.com/2008/01/pictures-and-song/#comments</comments>
		<pubDate>Wed, 30 Jan 2008 14:23:19 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[அழகு]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2008/01/30/%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%b2%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</guid>
		<description><![CDATA[http://www.greatdanepro.com/Chiquitita/index.htm
இன்று காலையில் மின்னஞ்சலில் இந்த இணைப்பு வந்திருந்தது. அழகழகான படங்களும், ஒரு பாடலும். நன்றாக இருக்கிறது. கேட்டுப் பபருங்கள். ஆங்கிலத்தில் பாடலைக் கேட்க, பக்கத்தின் கீழே போய்ப் பாருங்கள்.

	Related posts
	
	No related posts.
	

]]></description>
			<content:encoded><![CDATA[<p><a target="_blank" href="http://www.greatdanepro.com/Chiquitita/index.htm"><strong><font size="4" color="#6600cc">http://www.greatdanepro.com/Chiquitita/index.htm</font></strong></a></p>
<p>இன்று காலையில் மின்னஞ்சலில் இந்த இணைப்பு வந்திருந்தது. அழகழகான படங்களும், ஒரு பாடலும். நன்றாக இருக்கிறது. கேட்டுப் பபருங்கள். ஆங்கிலத்தில் பாடலைக் கேட்க, பக்கத்தின் கீழே போய்ப் பாருங்கள்.</p>

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2008/01/pictures-and-song/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நாடு நல்ல நாடு &#8211; நோர்வே 5</title>
		<link>http://kalaiarasy.com/2007/05/norway-5/</link>
		<comments>http://kalaiarasy.com/2007/05/norway-5/#comments</comments>
		<pubDate>Wed, 09 May 2007 13:36:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/05/09/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87-5/</guid>
		<description><![CDATA[நோர்வே 5
 
முந்தைய பதிவில் களத்து மேடு Isbre பற்றி எழுதும்படி கேட்டிருந்தார். எனவே நான் எழுத நினைத்திருந்ததை கொஞ்சம் பின் போட்டு அதை முதலில் எழுதி விடுகின்றேன். 
 
நோர்வேஜிய மொழியில் Isbre என்பது உருகும் பனிநிலைகளைக் (Glaciers) குறிக்கும். இப்படிப்பட்ட உருகும் பனிநிலைகள் நோர்வேயின் பெரு நிலப்பரப்பின் பல பகுதிகளில் அமைந்திருந்தாலும், மிகப் பெரிய பனிப்பாறைகள் நோர்வேக்கு சொந்தமான, ஆனால் பெரு நிலப் பரப்பிலிருந்து தனியாக அமைந்திருக்கும் ஸ்வால்பார்ட் (Svalbard) என்றழைக்கப்படும் கூட்டமான தீவுகளில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://bp0.blogger.com/_-Doey0OuDMw/RkHAIglvc9I/AAAAAAAAAG8/BGCsbmX0lUY/s1600-h/flÃ¸m1.JPG"></a><span style="color:#6600cc;"><strong>நோர்வே 5</strong></span><br />
<strong><span style="color:#6600cc;"> </span></strong><br />
<span style="color:#3333ff;"><a href="http://kaddurai.blogspot.com/2007/05/4.html#comments"><span style="color:#6600cc;">முந்தைய பதிவில்</span></a> களத்து மேடு Isbre பற்றி எழுதும்படி கேட்டிருந்தார். எனவே நான் எழுத நினைத்திருந்ததை கொஞ்சம் பின் போட்டு அதை முதலில் எழுதி விடுகின்றேன். </span><br />
<span style="color:#3333ff;"> </span><br />
<span style="color:#3333ff;">நோர்வேஜிய மொழியில் Isbre என்பது உருகும் பனிநிலைகளைக் (Glaciers) குறிக்கும். இப்படிப்பட்ட உருகும் பனிநிலைகள் நோர்வேயின் பெரு நிலப்பரப்பின் பல பகுதிகளில் அமைந்திருந்தாலும், மிகப் பெரிய பனிப்பாறைகள் நோர்வேக்கு சொந்தமான, ஆனால் பெரு நிலப் பரப்பிலிருந்து தனியாக அமைந்திருக்கும் ஸ்வால்பார்ட் (Svalbard) என்றழைக்கப்படும் கூட்டமான தீவுகளில் அமைந்திருக்கின்றன. இந்த தீவுக் கூட்டம் வடதுருவத்துக்கும், நோர்வேயின் பெரு நிலப்பரப்புக்கும் இடைப்பட்ட தூரத்தின் நடுப்பகுதியில் ஆர்க்டிக் சமுத்திரத்தில் இருக்கின்றது.</span></p>
<p><span style="color:#3333ff;">இந்த உருகும் பனி மலைகளில் இருந்து உருகி ஓடும் நீர் தேங்கி நிற்கும் ஏரிகள் குடிநீர் சேகரிப்புக்கான இடங்களாக பயன்படுகின்றன. <strong><span style="color:#006600;">Isbre</span></strong> என்ற பெயர் கொண்ட போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரானது உலகளவில் பெரு மதிப்பை பெற்றுள்ளது. </span></p>
<p><a href="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkG0WQlvc7I/AAAAAAAAAGs/YmLtCBnDKG8/s1600-h/Isbre.JPG"><img style="display: block; width: 208px; cursor: hand; height: 228px; text-align: center; margin: 0 auto 10px;" src="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkG0WQlvc7I/AAAAAAAAAGs/YmLtCBnDKG8/s320/Isbre.JPG" border="0" alt="" width="186" height="206" /></a></p>
<p><span style="color:#3333ff;">இந்த குடிநீரானது United States Patent and Trademark இடம் &#8220;The World&#8217;s Best Drinking Water&#8221;® என்ற அடையாளத்தையும், EU trademark இடம் &#8220;Isbre-The World&#8217;s Best Drinking Water&#8221;® என்ற அடையாளத்தையும் பெற்றுள்ளது. இந்த குடிநீர் பெறப்படும் இடம் ஹடங்கர் (Hardanger) என்ற, பேர்கனுக்கு அண்மையாக உள்ள இடமாகும். கிட்டத்தட்ட 100 மைல் நீளமான கடல் நீரேரியின் முடிவில் அமைந்திருக்கும் நீர்த்தேக்கத்தில் இருந்து பெறப்படும் இந்த குடிநீர் மிகவும் தூய்மையானதாக கருதப் படுகின்றது. </span></p>
<p><a href="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkG2WQlvc8I/AAAAAAAAAG0/8swxpuQDg-s/s1600-h/hardanger.jpg"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkG2WQlvc8I/AAAAAAAAAG0/8swxpuQDg-s/s320/hardanger.jpg" border="0" alt="" /></a><br />
<span style="color:#3333ff;">காரணம் மக்கள் குடியிருப்புக்களில் இருந்து அதி தொலைவில் இந்த நீர்த்தேக்கம் அமைந்திருப்பதால், செயற்கையான அசுத்தப் படுத்தல், மாசுபடுத்தல் எதுவுமற்று இருக்கின்றது. இந்த இடத்தை சுற்றிலும், பழ மரங்கள் நிறைந்த மலைகள், கடல் நீரேரிகள், நீர் வீழ்ச்சிகள் என்ற அழகான இயற்கை அம்சம் நிறைந்த விடயங்களே காணப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், இங்கிருக்கும் நிரந்தர குளிர் காலநிலையால், குறைந்த வெப்ப நிலையில் இயற்கையான இரசாயன மாற்றங்கள் நடை பெறுவதும் தவிர்க்கப்படுகின்றது. இந்த நீரை உருவாக்கும் உருகும் பனிநிலைகள் 5,000 &#8211; 10,000 வருடத்துக்கும் பழமையானவையாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றார்கள். </span></p>
<p><span style="color:#3333ff;">உப்பு, கனிமங்கள், உலோகப் பொருட்களின் கலப்படம் எதுவுமற்ற, மிகத் தூய்மையான நீரை எடுக்க முடிகின்றது. இந்த நீரை பிறந்த குழந்தைக்கு கூட கொதிக்க வைக்காமல் கொடுக்கலாம் என்று சொல்கின்றார்கள். (ஆனால் குழந்தை விடயத்தில் நான் அந்த risk எடுக்கவில்லை <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  ).</span></p>
<p><strong></strong></p>
<p><strong><span style="color:#6600cc;">அழகின் ஒரு முக்கிய பகுதி <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /><br />
</span></strong><br />
<span style="color:#3333ff;">முந்தைய பதிவில்</span> <span style="color:#3333ff;">இன்னொரு இயற்கை அழகை குறிப்பிட மறந்து விட்டேன். பல நீர் வீழ்ச்சிகளை ஆங்காங்கே கொண்டிருக்கும் நீண்ட பள்ளத் தாக்கு. பேர்கனில் இருந்து அதிக தொலைவில் இல்லாத Fløm valley க்கு சென்று வந்தது மறக்க முடியாத இனிமையான அனுபவம். உயரமான மலைத் தொடர்களில் இருந்து மலையடிவாரத்துக்கு செல்ல பஸ் உம், புகையிரதமும் உண்டு. வளைந்து வளைந்து (spiral hairpin turns) செல்லும் பாதையில், பள்ளத்தாக்கை நோக்கி போவதும், அங்கிருந்து மேலே வருவதும், வழி முழுவதும் அழகான நீர் வீழ்ச்சிகளை கண்டு களிப்பதும் இனிமையாக இருக்கும். போகும் வழியில், குறிப்பிட்ட ஒரு இடத்தில் நீர் வீழ்ச்சியின் உள்ளிருந்து வருவதுபோல் இரு பெண்கள் வந்து பாடலுக்கு நடனமும் ஆடுவார்கள். பள்ளத்தாக்கு இருப்பது Fløm என்ற இடத்தில் மக்கள் வசிக்கின்றார்கள். அங்கே மூன்று தினங்கள் தங்கி, அந்த இடத்தின் அழகை முழுமையாய் அனுபவித்துவிட்டு வந்தது வாழ்வில் மறக்க முடியாத ஒரு இனிமையான அனுபவம். </span></p>
<p><a href="http://bp2.blogger.com/_-Doey0OuDMw/RkHARAlvc-I/AAAAAAAAAHE/G_Sxl5ND2zo/s1600-h/flÃ¸m1.JPG"></a></p>
<p><a href="http://bp0.blogger.com/_-Doey0OuDMw/RkHBDglvdBI/AAAAAAAAAHc/546ooX8pgbU/s1600-h/flÃ¸m.JPG"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp0.blogger.com/_-Doey0OuDMw/RkHBDglvdBI/AAAAAAAAAHc/546ooX8pgbU/s320/fl%C3%B8m.JPG" border="0" alt="" /></a></p>
<p><a href="http://bp2.blogger.com/_-Doey0OuDMw/RkHBAAlvdAI/AAAAAAAAAHU/SE4MJ-ddMUE/s1600-h/flÃ¸m1.JPG"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp2.blogger.com/_-Doey0OuDMw/RkHBAAlvdAI/AAAAAAAAAHU/SE4MJ-ddMUE/s320/fl%C3%B8m1.JPG" border="0" alt="" /></a></p>
<hr><h2>3 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-5/#comment-315">May 9, 2007</a>, களத்துமேடு wrote:</p><p>நோர்வே நண்பருடன் இப்போது தான்  தொலைபேசியில் கதைத்தேன், அங்கு நேரம் இரவு 10.50, இன்னும் தெரு மின்விளக்குகள் சரியாகப் போடப்படவில்லை, புறச்சூழல் வெளிச்சமாக இருப்பதாகச் சொன்னார்.<br/>[url=http://www.myspacepicturehost.com][img]http://www.myspacepicturehost.com/uploads/d3b581b6d0.jpg[/img][/url]<br/>நீங்கள் தந்த isbre பற்றிய தகவலுக்கு  நன்றி</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-5/#comment-316">May 10, 2007</a>, வடுவூர் குமார் wrote:</p><p>ISBRE பற்றி தெரிந்துகொண்டேன்.<br/>நன்றி</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-5/#comment-317">May 11, 2007</a>, கலை wrote:</p><p>இருவருக்கும் நன்றிகள்!<br/><br/>களத்துமேடு!<br/>உங்கள் நண்பர் நோர்வேயின் எந்தப் பகுதியில் இருக்கிறார் என்பதை அறியலாமா? நீங்கள் தந்திருக்கும் இணைப்புக்கள் எங்கே செல்கின்றது. புரியவில்லையே.</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2007/05/norway-5/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நாடு நல்ல நாடு &#8211; நோர்வே 4</title>
		<link>http://kalaiarasy.com/2007/05/norway-4/</link>
		<comments>http://kalaiarasy.com/2007/05/norway-4/#comments</comments>
		<pubDate>Tue, 08 May 2007 10:34:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/05/08/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87-4/</guid>
		<description><![CDATA[நோர்வே &#8211; 4!
நோர்வே நாடானது உலகின் வடபகுதியில் அமைந்திருக்கும் ஸ்கன்டினேவிய நாடுகளின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இது ஒரு நீண்ட அமைப்பிலான நாடு. பக்கத்து நாடான ஸ்வீடனுடன் 2542 km நீளத்துக்கு ஒட்டிக் கொண்டு இருக்கின்றது. இதன் பரப்பளவு ஜேர்மனின் பரப்பளவுக்கு ஒத்திருக்கிறது. (ஜேர்மனை இரு எதிர் புள்ளிகளில் பிடித்து இழுத்து போட்டால் நோர்வே வரும்   ). 
ஆனால் அதிகளவு நிலப்பரப்பை மலைகள், மலைத் தொடர்கள், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் (prehistoric), பனிக்காலத்தின் (ice [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong><span style="color:#6600cc;">நோர்வே &#8211; 4!</span></strong></p>
<p><span style="color:#6600cc;"><span style="color:#3333ff;">நோர்வே நாடானது</span></span><span style="color:#3333ff;"> உலகின் வடபகுதியில் அமைந்திருக்கும் ஸ்கன்டினேவிய நாடுகளின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இது ஒரு நீண்ட அமைப்பிலான நாடு. பக்கத்து நாடான ஸ்வீடனுடன் 2542 km நீளத்துக்கு ஒட்டிக் கொண்டு இருக்கின்றது. இதன் பரப்பளவு ஜேர்மனின் பரப்பளவுக்கு ஒத்திருக்கிறது. (ஜேர்மனை இரு எதிர் புள்ளிகளில் பிடித்து இழுத்து போட்டால் நோர்வே வரும் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  ). </span><span style="color:#3333ff;"></span><span style="color:#3333ff;"><span style="color:#3333ff;"><a href="http://bp1.blogger.com/_-Doey0OuDMw/RkB6AAlvcrI/AAAAAAAAAEs/K_9F9mTblD8/s1600-h/norway2.JPG"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp1.blogger.com/_-Doey0OuDMw/RkB6AAlvcrI/AAAAAAAAAEs/K_9F9mTblD8/s320/norway2.JPG" border="0" alt="" /></a><br />
ஆனால் அதிகளவு நிலப்பரப்பை மலைகள், மலைத் தொடர்கள், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் (prehistoric), பனிக்காலத்தின் (ice age) முடிவில் ஏற்படுத்தப்பட்ட உருகும் பனிநிலைகள் (glaciers), கடல்நீரேரிகள் (fjords), நீர்வீழ்ச்சிகள் (waterfalls) போன்ற இயற்கை தன் அழகை காட்டி நிற்கும் இடங்கள் தன் வசப்படுத்தி உள்ளதால், மக்கள் வாழும் நிலப் பரப்பின் அளவு குறைவாகவே உள்ளது. மலைகள், உருகும் பனிப்பாறைகள், கடல் நீரேரிகள் என்பவற்றின் அழகே அழகு. </span></span><span style="color:#3333ff;"><strong>Glaciers:</strong> பனிப்பாறைகளில் மலையேற்றம் செய்பவர்களைப் பாருங்கள்.</span></p>
<p> </p>
<p><a href="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkCLCglvcwI/AAAAAAAAAFU/FdI2XdotN0w/s1600-h/glaciers.JPG"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkCLCglvcwI/AAAAAAAAAFU/FdI2XdotN0w/s320/glaciers.JPG" border="0" alt="" /></a></p>
<p><a href="http://bp2.blogger.com/_-Doey0OuDMw/RkCK_QlvcvI/AAAAAAAAAFM/CeQpc_xmZiA/s1600-h/glacier+hike.JPG"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp2.blogger.com/_-Doey0OuDMw/RkCK_QlvcvI/AAAAAAAAAFM/CeQpc_xmZiA/s320/glacier+hike.JPG" border="0" alt="" /></a></p>
<p><span style="color:#3333ff;"><strong>Fjords:</strong> கடல் நீரேரிகளின் அழகைப் பாருங்கள். இந்த கடல் நீரேரிகளின் ஊடாக கப்பலில் செல்வது எத்தனை இனிய அனுபவம்.<br />
</span></p>
<p><a href="http://bp2.blogger.com/_-Doey0OuDMw/RkCNwQlvczI/AAAAAAAAAFs/jXGsxAhFCJ8/s1600-h/fjords.JPG"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp2.blogger.com/_-Doey0OuDMw/RkCNwQlvczI/AAAAAAAAAFs/jXGsxAhFCJ8/s320/fjords.JPG" border="0" alt="" /></a><br />
<a href="http://bp0.blogger.com/_-Doey0OuDMw/RkCNswlvcyI/AAAAAAAAAFk/sK423RN8nKg/s1600-h/fjords1.JPG"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp0.blogger.com/_-Doey0OuDMw/RkCNswlvcyI/AAAAAAAAAFk/sK423RN8nKg/s320/fjords1.JPG" border="0" alt="" /></a><br />
<span style="color:#3333ff;">நோர்வேயின் கரையோரப் பகுதிகளில், உள் நோக்கி இழுக்கப்பட்ட கடல்நீரேரிகளின் கரை, சிறு தீவுகளின் கரை என்று பார்த்தால், அவற்றை நீட்டி ஒரு கயிறு மாதிரி இழுத்தால் கரையின் நீளம் 25,000 km வரை வரும்.</span><span style="color:#3333ff;"> நோர்வேயின் வடக்குப் பகுதியில் உள்ள இடங்களில் சில (கிட்டத்தட்ட வடக்கில் மூன்றில் ஒரு பகுதி) ஆர்க்டிக் வட்டத்தினுள் அமைந்திருக்கிறது. </span><br />
<span style="color:#3333ff;"><a href="http://bp1.blogger.com/_-Doey0OuDMw/RkB50AlvcqI/AAAAAAAAAEk/IjUZ-qwrnXI/s1600-h/untitled.JPG"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp1.blogger.com/_-Doey0OuDMw/RkB50AlvcqI/AAAAAAAAAEk/IjUZ-qwrnXI/s320/untitled.JPG" border="0" alt="" /></a><br />
<span style="color:#3333ff;">அதனால் குளிர் மிக அதிகமாக இருப்பதுடன், அழகான நடு இரவுச் சூரியனைக் காணக் கூடியதாகவும் இருக்கிறது.</span> <span style="color:#3333ff;">&#8216;நடு இரவுச் சூரிய நாடு&#8217; என்ற பெருமையை அடைகின்றது. </span></span><span style="color:#3333ff;"><span style="color:#3333ff;"><strong>Midnight sun:</strong> நடு இரவில் இப்படி சூரியனைப் பார்த்தால் எத்தனை மகிழ்வாக இருக்கும். </span></span><a href="http://bp1.blogger.com/_-Doey0OuDMw/RkCMYAlvcxI/AAAAAAAAAFc/XPjDODMlW_8/s1600-h/midnight+sun.JPG"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp1.blogger.com/_-Doey0OuDMw/RkCMYAlvcxI/AAAAAAAAAFc/XPjDODMlW_8/s320/midnight+sun.JPG" border="0" alt="" /></a><span style="color:#3333ff;">இன்னும் ஒரு அழகு வடதுருவ ஒளி (Northern Light) தெரிவது. வட துருவத்தை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஒரு ஒளியின் அபூர்வத் தோற்றமே இந்த வடதுருவ ஒளி எனப்படுவது. இந்த ஒளித் தோற்றம் உலகம் தோன்றிய காலம்தொட்டே காணப்படுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த ஒளித் தோற்றத்துக்குரிய விஞ்ஞானப் பெயர் Aurora Borealis Celestial Phenomenon என்பதாகும். இதை இயற்கையின் வாணவேடிக்கை என்று சொல்லலாம். இருண்ட வானத்தின் குறுக்காக, நிலையற்று ஆடும் ஒளியாலான திரைச் சீலையின் நடனம் போன்று இது காணப்படுவதாக, கற்பனையால் மெருகூட்டிச் சொல்லலாம். இந்த அழகை நேரில் பார்ப்பவர்கள், இந்த அழகை வார்த்தைகளால் விபரிப்பது கடினம் என்று சொல்கிறார்கள். நான் பார்க்கவில்லை. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /><br />
</span></p>
<p> </p>
<p><a href="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkCcaglvc6I/AAAAAAAAAGk/7nbcH_kmGsU/s1600-h/kalai5.2.jpg"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkCcaglvc6I/AAAAAAAAAGk/7nbcH_kmGsU/s320/kalai5.2.jpg" border="0" alt="" /></a></p>
<p><span style="color:#3333ff;">நான் வாழும் <strong>பேர்கன் (Bergen)</strong> நகரம் பற்றியும் சொல்லி விடுகின்றேன். நோர்வேயின் தலை நகரம் ஒஸ்லோ விற்கு அடுத்ததாக பெரிய நகரம் பேர்கன் நகரம். மிகவும் அழகான இடமும் இதுவாக இருப்பதால், உல்லாசப் பயணிகளுக்கு (வெளி நாட்டுக்கு, உள்நாட்டுக்கு) உகந்த இடமாக அமைந்திருக்கிறது. இது பழைய தலை நகரமாகவும் இருந்திருக்கிறது.</span></p>
<p><span style="color:#3333ff;">இந்த நகரம் ஏழு மலைகளால் சூழப்பட்டு இருப்பதுடன் கடல் நீரேரிகளுக்கான வாசலாகவும் (Gateway to fjords) அமைந்துள்ளது. ஒரு மலையில் ஏறி, மலையேற்றம் மூலம் நடந்தே அனைத்து மலைகளையும் கடந்து வருவது பேர்கன் வாழ் மக்களில் பலரின் சிறந்த பொழுது போக்கு. மலையேற விருப்பமில்லாதவர்கள் வாகனத்திலும் போகலாம். ஒரு மலைக்கு cable bus வசதியும், இன்னொரு மலைக்கு cable car வசதியும் உண்டு. </span></p>
<p><a href="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkCVjglvc0I/AAAAAAAAAF0/F4KHQphO_Ok/s1600-h/cable+bus.JPG"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkCVjglvc0I/AAAAAAAAAF0/F4KHQphO_Ok/s320/cable+bus.JPG" border="0" alt="" /></a><br />
<a href="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkCXaglvc2I/AAAAAAAAAGE/PlThgE3qxyY/s1600-h/cable+car1.JPG"><img style="float:left;cursor:hand;margin:0 10px 10px 0;" src="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkCXaglvc2I/AAAAAAAAAGE/PlThgE3qxyY/s320/cable+car1.JPG" border="0" alt="" width="172" height="128" /></a><a href="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkCWvglvc1I/AAAAAAAAAF8/oSmJdFJuGXM/s1600-h/cable+car.JPG"><img style="display:block;cursor:hand;text-align:right;margin:0 auto 10px;" src="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkCWvglvc1I/AAAAAAAAAF8/oSmJdFJuGXM/s320/cable+car.JPG" border="0" alt="" width="191" height="146" /></a><br />
<span style="color:#3333ff;">பேர்கனைப் பற்றிய இன்னொரு தகவல். அந்த நகரத்தை &#8216;குடையுடன் கூடிய நகரம் (Byen med paraply)&#8217; என்று செல்லமாக அழைப்பார்கள். காரணம் ஐரோப்பிய நகரங்களில் அதிக மழை பெய்யும் நகரம் இதுவே. ஒரு வருடத்தில் அதி குறைந்ததாக 200 நாட்கள் மழை பெய்யும். அதனால் நகரம் எப்போதும் குளித்து மிகவும் சுத்தமாக இருக்கும். <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . சில நாட்கள் மழை தொடர்ந்து இலாவிட்டால் பேர்கன் வாழ் மக்களுக்கு கவலை வந்து விடும். <a href="http://www2.mat.dtu.dk/people/Lars.R.Knudsen/bergenrain/page3.html">இதை</a> பார்த்தால் பேர்கனில் பெய்யும் மழை நிலவரம் தெரிய வரும். பேர்கன் இத்தனை அழகான நகரமாக இருந்தும் பலர் இங்கு வந்து வாழ்வதில் விருப்பம் கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் இந்த மழையின் அளவுதான். <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> </span></p>
<p><span style="color:#3333ff;">நோர்வேயின் அழகை வர்ணித்தாயிற்று. அடுத்த பதிவில் இன்னும் சில விடயங்களை சொல்லி விட்டு நிறைவு செய்து விடலாம் என்றிருக்கிறேன். </span></p>
<hr><h2>4 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-4/#comment-310">May 8, 2007</a>, களத்துமேடு wrote:</p><p>அருமையான வரலாற்றுப் பதிவு.<br/>உங்களுக்கு அருகிலிருக்கும் நீல நிற isbre  பற்றிய விபரங்களையும் பதிவு செய்ய மறவாதீர்கள்.<br/><br/>வெண்பனி பற்றிய வீடியோ பதிவொன்று:<br/>http://www.dagbladet.no/tv/index.html?clipid=17418</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-4/#comment-311">May 9, 2007</a>, ரவிசங்கர் wrote:</p><p>யாருங்க அது போன பதிவுல படம் போடச் சொல்லிக் கேட்டது? :)<br/><br/>--<br/>Aurora Borealis கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இது என்றாவது ஒரு நாள் தான் வருமா? இல்லை, பல நாட்கள் காணக் கிடைக்குமா? இதைப் பார்க்கவாவது நோர்வே வரணும்..பக்கத்துல இருந்துட்டே பார்க்காம இருக்கீங்களே? :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-4/#comment-312">May 9, 2007</a>, வடுவூர் குமார் wrote:</p><p>அருமையான ஊரில் இருக்கிறீர்கள்..அனுபவியுங்கள்.<br/>ஊருக்கு திரும்பனும் என்னும் போது தூரப்பயணம் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-4/#comment-313">May 9, 2007</a>, கலை wrote:</p><p>வெண்பனி பற்றிய வீடியோ பதிவுக்கு நன்றி. நீங்க கேட்ட Isbre பத்தி அடுத்த பதிவில் சொல்லியிருக்கிறேன். பாருங்க.<br/><br/>ரவி! படம் போடச் சொன்னது வடுவூர் குமார். ஏன், அதிலென்ன பிரச்சனை? தரவிறங்க நேரமெடுக்குதோ? :). வட துருவ ஒளியானது குறிப்பிட்ட சில காலத்தில் வருமாம். நோர்வேயின் வடபகுதியில் இருப்பவர்கள்தான் இதை பார்க்க முடிகின்றது. பக்கத்தில் இருக்கிறேனா. நான் அங்கே போகின்ற நேரத்தை விட குறைவான நேரத்தில் நீங்க இருக்கிற இடத்துக்கு வந்திடலாம். அங்கே போகும் செலவைப் பார்த்தால், உங்க இடத்துக்கு ரெண்டு மூன்று தடவை வந்துடலாம் :). ஆனால் வடதுருவ ஒளியைப் பார்க்கின்றேனோ இல்லையோ, எப்படியாவது நடு இரவு சூரியனைப் பார்க்க போக வேண்டும். பார்க்கலாம். <br/><br/>வடுவூர் குமார்! ஊருக்கு போகும் பயணம் நீண்ட பயணம்தான். ஆனாலும் ஒவ்வொரு வருடமும் போகும்படிதான் மனம் சொல்கின்றது. போய் வரும் களைப்பு, விடுமுறை வரும்போது மறந்து விடுகின்றது. :)</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2007/05/norway-4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அம்மாவே குழந்தை!</title>
		<link>http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/</link>
		<comments>http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comments</comments>
		<pubDate>Tue, 08 May 2007 09:09:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[நினைவில்..]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/05/08/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/</guid>
		<description><![CDATA[இந்த பதிவை எழுத தூண்டியது என்னுடைய &#8216;என்னைப் பாதித்தவை&#8217; வலைப்பதிவின் நாடு நல்ல நாடு &#8211; நோர்வே 2 பதிவில் ரவிசங்கர் போட்டிருந்த பின்னூட்டத்தில் இருந்த ஒரு விஷயம்.
&#8220;முதல் பனி என்னைக்குமே மறக்காது.&#8221; உண்மைதான். ஆனா இது சம்பந்தமா எனக்கு இன்னொரு மறக்க முடியாத சம்பவம் நினைவுக்கு வந்தது. அதை அங்கே போடாமல், இங்கே &#8216;சும்மா சும்மா&#8217; வில் எழுதலாம் னு தோணிச்சு.  
அந்த நிகழ்ச்சி அம்மாவை குழந்தையாய் பார்த்த நிகழ்ச்சி!
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இந்த நோர்வே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இந்த பதிவை எழுத தூண்டியது என்னுடைய &#8216;என்னைப் பாதித்தவை&#8217; வலைப்பதிவின் <a href="http://kaddurai.blogspot.com/2007/05/3.html">நாடு நல்ல நாடு &#8211; நோர்வே 2 </a>பதிவில் ரவிசங்கர் போட்டிருந்த பின்னூட்டத்தில் இருந்த ஒரு விஷயம்.</p>
<p>&#8220;முதல் பனி என்னைக்குமே மறக்காது.&#8221; உண்மைதான். ஆனா இது சம்பந்தமா எனக்கு இன்னொரு மறக்க முடியாத சம்பவம் நினைவுக்கு வந்தது. அதை அங்கே போடாமல், இங்கே &#8216;சும்மா சும்மா&#8217; வில் எழுதலாம் னு தோணிச்சு. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>அந்த நிகழ்ச்சி அம்மாவை குழந்தையாய் பார்த்த நிகழ்ச்சி!</p>
<p>அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இந்த நோர்வே நாட்டை காட்டி விட வேண்டும் என்ற ஆசையிலும், நமது குட்டித் தேவதை உலகத்தை பார்க்க ஆவலாய் காத்திருந்த காலமாய் இருந்ததாலும், அவர்களுக்கு டூரிஸ்ட் விசாவுக்கு அனுமதி கேட்டுப் பார்த்தோம். அன்றைய கால கட்டத்தில் இருவருக்கும் ஒரே நேரத்தில் விசா எடுப்பது இலகுவாக இருந்ததில்லை. ஆனால், அதிர்ஷ்ட வசமாக, நாமே எதிர் பார்க்காத நேரத்தில், நம்மிடம் எந்த ஒரு விசாரணையும் கேட்கப்படாமல், அவர்களுக்கு விசா போய் விட்டது. மூன்று மாத விசாவில், ஆவணி மாதத்தில் நோர்வே வந்து சேர்ந்தார்கள்.</p>
<p>நோர்வேயின் அழகை இரசித்தாலும், அப்பாவின் முதல் ஆச்சரியம் பாதையில் ஆட்களை காண்பதே அபூர்வமாய் இருக்கிறது என்பது. பின்ன, இலங்கையை விட நோர்வே பரப்பளவில் கிட்டத்தட்ட 6 மடங்கு பெரியதாக இருந்தும், அதன் சனத்தொகை, 4.4 மடங்கு சிறியதாக இருக்கிறதே. மக்கள் அடர்த்தியைப் பார்த்தால் இலங்கையை விட நோர்வே கிட்டத்தட்ட 25.8 மடங்கு குறைவானது. அப்புறம் இலங்கையுடன் ஒப்பிட்டால் நோர்வேயில் பாதையில் ஆட்களை காண்பது அரிதாகத்தானே இருக்கும். அது மட்டுமா, அவர்கள் இங்கே வந்த காலம் கோடை விடுமுறைக்காலம். அவரவர் குடும்பத்துடன் ஏதோ ஒரு நாட்டுக்கு உல்லாசப் பயணம் போயிருப்பார்கள். இல்லாவிட்டால், உள் நாட்டில் இருப்பவர்களும் கூட எங்காவது கடற்கரை தேடிப் போயிருப்பார்கள். அப்படியே ஊரில் இருப்பவர்களும் அனேகமானோர் காரில் செல்வார்கள். பிறகு எங்கே பாதையில் ஆட்களைப் பார்ப்பது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>இருவருமே நோர்வேயை, அதன் அழகை, இங்கிருக்கும் மக்களின் நட்புடன் கூடிய பேச்சை மிகவும் விரும்பினார்கள். ஆனால் இங்கேயே தங்குவதில் இஷ்டமில்லை. எங்களுக்கே எவ்வளவுதான் நோர்வே பிடித்துப் போனாலும், &#8216;சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா&#8217; என்றுதானே தோன்றுகின்றது. பிறகு அவர்கள் எங்கே தங்குவது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>எதையோ சொல்ல வந்து, எதையோ சொல்லிக் கொண்டு போகின்றேன்.</p>
<p>நோர்வேயின் கோடை காலம் முடிந்து, இலையுதிர் காலம் ஆரம்பித்த பின்னர், அனேகமாக அப்போதெல்லாம் ஒக்டோபர், நவம்பர் மாதத்தில் பனிமழை பெய்யத் தொடங்கி விடும். அப்பா, அம்மா நவம்பர் 2 ஆம் திகதி இலங்கை திரும்புவதாக இருந்தார்கள். எனக்கோ, அவர்கள் திரும்பி போக முன்னர் எப்படியாவது பனிமழையை பார்த்து விட வேண்டும் என்ற ஆசை. பின்னே நான் அனுபவித்த அந்த இனிய அனுபவத்தை (முதல் பனியை) அவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா? எனக்கு மட்டுமில்லை. அப்பா, அம்மாவுக்கும் இதே ஆசை. எங்கள் ஆசையை சோதிப்பது போல், ஸ்னோ அடிக்காமலே இருந்தது. எனக்கு மிகவும் கவலையாகி விட்டது. அவர்கள் போக இருந்த நாளன்று, அதி காலையில் எழுந்தால் ஸ்னோ மிகச் சிறிய துகள்களாக விழுந்து கொண்டிருந்தது. அம்மாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஜன்னலின் வெளியே கையை நீட்டி, அந்த துகள்களை கையிலேந்தி ஆர்வமாய் பார்த்தா. எனக்கோ கவலை, தொடங்கிய ஸ்னோ, சரியாக இருக்காமல் இப்படி இருக்கே என்று. அம்மாவிடம் இது அல்ல உண்மையான ஸ்னோ என்று புரிய வைக்க முயன்று கொண்டிருந்தேன்.</p>
<p>அவர்கள் அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்று எண்ணிக் கொண்டேன். அவர்கள் புறப்பட்டு, காரில் விமான நிலையத்துக்கு பயணமானோம். 15 நிமிட கார் பயணத்தில், போகும் வழியில் ஸ்னோ வின் அளவு அதிகரித்துக் கொண்டே போனது. அம்மா ஒரு குழந்தையின் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் அதை இரசித்துக் கொண்டே வந்தா. எனக்கு ஓரளவு மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னும் சரியான பனிமழை பெய்யவில்லையே என்று ஆதங்கமாக இருந்தது. (எப்போதான் திருப்தி வரும். ஒன்று கிடைத்தால், அதற்கும் மேலாக எதிர் பார்க்கின்றோம், ஹி ஹி).</p>
<p>விமான நிலையம் போய்ச் சேர்ந்து பயணச் சீட்டுகள் சரிபார்க்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், இன்னும் ஸ்னோ அதிகமாகாதா என்ற எதிர்பார்ப்பில் என் பார்வை முழுவதும் வெளியேதான். அம்மாவும் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தா. ஆஹா, நாம் எதிர் பார்த்தபடி, ஸ்னோ பெரு மழையாய் கொட்டத் தொடங்கியது. உடனே நான் அப்பாவையும், அம்மாவையும் வெளியே வந்து விட்டு, பின்னர் உள்ளே போகலாம் என்று சொன்னேன். அவர்களும் வெளியே வந்து ஆசை தீர ஸ்னோவைப் பார்த்தார்கள். அம்மா குழந்தையில் குழந்தையாகி, ஸ்னோ வை கையில் பிடிப்பதும், கீழே கொட்டிய ஸ்னோவை தொட்டு அழைந்து பார்ப்பதுமாய் இருந்தது என்னை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. கடைசியில் எப்படியோ ஸ்னோ வை காட்டிய சந்தோஷம் (ஏதோ நானே அவர்களுக்காய் ஸ்னோ கொட்டியது மாதிரி <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</p>
<p>பின்னர் நேரமாகி விட்டதால், அவர்கள் உள்ளே போனதும், நாங்கள் வழியனுப்பி விட்டு, வீடு வந்து விட்டோம். அப்பா, அம்மா அத்தனை நாள் இருந்து விட்டு போனதால் வீட்டில் போயிருக்க பிடிக்காமல், வேறு எங்கோ போய் விட்டேன். அன்று முதல் பனி காரணமாய் எல்லா விமானங்களும் பிந்தியதால், அவர்கள் 2 மணி நேரம் பிந்தி புறப்பட்டதும், அதனால் அடுத்த விமானத்தை Amsterdam இல் தவற விட்டதும், பின்னர் Egypt க்கு அவர்களை வேறு விமானத்தில் அவர்கள் ஏற்றி விட்டு, அங்கேயும் போய் போனதும் தனிக் கதை. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>அதன் பின்னர் அவர்கள் மீண்டும் ஒருமுறை இங்கே 6 மாத விசாவில் வந்ததும், முழுமையாக ஸ்னோவை பார்க்க முடிந்ததும், ஐரோப்பிய நாடுகளை சுற்றிப் பார்த்ததும் நடந்தது என்றாலும், அந்த முதல் பனியில் அம்மாவிடம் நான் பார்த்த குழந்தைத்தனமும், குதூகலமும், முகத்தின் பூரிப்பும் வாழ்நாள் முழுமைக்கும் மறக்காது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>சம்பந்தமே இல்லாமல் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் &#8220;முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே&#8230;. விழுகிறதே உயிர் நனைகிறதே&#8221; பாடல் நினைவுக்கு வருகின்றது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<hr><h2>10 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comment-300">May 8, 2007</a>, ரவிசங்கர் wrote:</p><p>நான் சொன்ன ஒரு வரிப் பின்னூட்டம் இப்படி ஒரு பதிவுக்கு inspirationஆ? : ) என்னே என் பின்னூட்டத் திறமை :)<br/><br/>//எதையோ சொல்ல வந்து, எதையோ சொல்லிக் கொண்டு போகின்றேன்.//<br/><br/>ஹி..ஹி..எங்களுக்குப் பழகிப் போச்சு :)<br/><br/>//அந்த முதல் பனியில் அம்மாவிடம் நான் பார்த்த குழந்தைத்தனமும், குதூகலமும், முகத்தின் பூரிப்பும் வாழ்நாள் முழுமைக்கும் மறக்காது. :)//<br/><br/>சரி, எங்க அம்மா அப்பாவ கூட்டி வர இப்ப இருந்தே திட்டம் போட வேண்டியது தான்..ஆனா, நெதர்லாந்துல ஆண்டுக்கு மூனு நாள் தான் பனி பொழியும் போல..அதுவும் எப்ப பொழியும்னு தெரில !</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comment-301">May 8, 2007</a>, கலை wrote:</p><p>//நான் சொன்ன ஒரு வரிப் பின்னூட்டம் இப்படி ஒரு பதிவுக்கு inspirationஆ? : )//<br/>எனது தூங்கிக் கொண்டிருந்த வலைப் பதிவுகளை எழுப்பி விட்டதே, 'நாடு நல்ல நாடு' தொடர் பதிவுக்கான உங்க அழைப்புத்தானே. நன்றிகள். :)<br/><br/>//ஹி..ஹி..எங்களுக்குப் பழகிப் போச்சு :)//<br/>என்னுடைய வலைப் பதிவில் என் இஷ்டத்துக்கு, இஷ்டப்பட்டபடி எழுதிடலாமே என்ற நினைப்புத்தான். வேறென்ன. அதுவும் உங்களுக்கு பழகிப் போச்சுன்னா, இதையே தொடரலாம். :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comment-302">May 8, 2007</a>, பொன்ஸ்~~Poorna wrote:</p><p>//என்னே என் பின்னூட்டத் திறமை// <br/> :)))</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comment-303">May 8, 2007</a>, வடுவூர் குமார் wrote:</p><p>நாடுகளில் எல்லாம் பருவம் மாறி வருகிறது என்று எழுதிவருகிறார்கள்..<br/>சிங்கப்பூரிலும் பனி மழை பெய்யும் காலம் வரும் என்று நினைக்கிறேன்.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comment-304">May 8, 2007</a>, கலை wrote:</p><p>இங்கே பனிமழை குறைந்து வருகின்றது. அங்கே வரலாம். :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comment-305">May 8, 2007</a>, ரவிசங்கர் wrote:</p><p>நெதர்லாந்து வரலாறிலேயே இந்த ஆண்டு தான் வெப்பமான குளிர் காலம் என்கிறார்கள். எல்லாம் புவி வெப்பமாதல் பிரச்சினை :(<br/><br/>இதன் காரணமாக சிங்கப்பூரில் பனி மழை பொழியுமான்னு தெரியாது.. ஆனா, இதன் பக்க விளைவா, தட்ப வெப்பங்கள், பருவ நிலைகள் கன்னா பின்னான்னு மாறும். <br/><br/>சிங்கப்பூர் வெயில் தாங்காமல் தான் ஜெர்மனிக்கு ஓடி வந்தேன்..எப்படியோ பனி பொழிஞ்சா சரி</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comment-306">May 8, 2007</a>, மலைநாடான் wrote:</p><p>குழந்தைக்கு அம்மாவாக, அம்மாவுக்கு குழந்தையாக, அம்மாவுக்கு அம்மாவாக, ம்.. நல்ல பரிமாணம். <br/>எனக்கென்னவோ சொல்ல வந்ததைச் சரியாகச் சொன்னது போலவே உணர்கின்றேன். ஒரு வேளை நானும் உங்களைப் போலவே எழுதுகிறேனோ..? விதி வலியதாம்..:))</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comment-307">May 8, 2007</a>, கலை wrote:</p><p>குழந்தை அம்மாவாகிய போது, குழந்தையை பார்க்க அம்மா வந்த இடத்தில், அம்மாவே குழந்தையாகி விட்டார். இது எப்படி இருக்கு? :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comment-308">May 9, 2007</a>, தமிழ்நதி wrote:</p><p>பனி வெண்மை தரும் வெளிச்சத்தைப் பார்த்திருப்பீர்கள்தானே... இரவையும் பகலாக்கும் ஒளித்தெறிப்பு. வீட்டிற்குள்ளிருந்து பார்க்கும்போது ஒரு கனவுக்குள் நின்றுகொண்டிருப்பதைப் போலிருக்கும். இறங்கி வெளிநடந்தால்...ம்... இப்போது நினைத்துப் பார்த்தாலும் அந்தக் குளிர் உறையவைக்கிறது. ஆனால்,போன புதிதில் உங்கள் அம்மாவைப்போலவே நானும் பரவசமானேன். அதன் அழகு குறித்தொரு பிரமிப்பும் தோலைத்துளைக்கும் பயமும் தரும் பனிகூட வாழ்வின் ஒரு அங்கம்தான். பனியைப் பேசச்சொன்னால் உருகி உருகி என்ன பேசும்:)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comment-309">May 9, 2007</a>, கலை wrote:</p><p>உண்மைதான் தமிழ்நதி. பனி வெண்மையின் ஒளீயே அழகுதான். அதுவே சூரியனும் இருந்தால் கண்களை கூசச் செய்து கண்களை ஒரு வழி பண்ணி விடுகின்றது. சூரியன் இருக்கும்போது எப்படி குளிரும் என்பது பனியை காணாதவர்களின் பெருத்த ஆச்சரியம். :)<br/><br/>பனி உருகி உருகி என்ன பேசும் என்பதை நீங்களே சொல்லுங்கள். :)</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>இலையுதிர்காலம்!!</title>
		<link>http://kalaiarasy.com/2006/12/%e0%ae%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://kalaiarasy.com/2006/12/%e0%ae%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 28 Dec 2006 14:53:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[படங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2006/12/28/%e0%ae%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/</guid>
		<description><![CDATA[இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் மரங்களின் அழகே தனிதான். அந்த அழகு ஓரிரு மாதங்களில் மங்கிப் போய், சோபையிழந்த தோற்றத்தை மரத்துக்கு கொடுத்து விடுகிறதே 
  (((


கீழே&#8230;..
இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் செந்நிற இலைகளுடன் அழகாய் இருந்த மரம் ஒரே மாதத்தில் எப்படியாகி விட்டது பாருங்கள். ம்ம்ம்.



5 Comments At December 29, 2006, சேதுக்கரசி wrote:அது அப்படித்தான் :-) ஆனால் ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு அழகுண்டு.At December 29, 2006, sooryakumar wrote:சும்மா கிறுக்கினாலும் அழகிய பதிவு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color:#3333ff;">இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் மரங்களின் அழகே தனிதான். அந்த அழகு ஓரிரு மாதங்களில் மங்கிப் போய், சோபையிழந்த தோற்றத்தை மரத்துக்கு கொடுத்து விடுகிறதே </span></p>
<p><span style="color:#3333ff;"> <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> (((</span></p>
<p><a href="http://photos1.blogger.com/x/blogger/1054/1115/1600/390808/TreeB.jpg"><img border="0" width="315" src="http://photos1.blogger.com/x/blogger/1054/1115/320/778199/TreeB.jpg" height="253" style="width:301px;cursor:hand;height:234px;margin:0 0 10px 10px;" /></a><br />
<a href="http://photos1.blogger.com/x/blogger/1054/1115/1600/152013/TreeA.Oct16.jpg"><img border="0" src="http://photos1.blogger.com/x/blogger/1054/1115/320/807573/TreeA.Oct16.jpg" style="cursor:hand;margin:0 10px 10px 0;" /></a></p>
<p><span style="color:#6600cc;">கீழே&#8230;..<br />
இலையுதிர் காலத்தின் ஆரம்பத்தில் செந்நிற இலைகளுடன் அழகாய் இருந்த மரம் ஒரே மாதத்தில் எப்படியாகி விட்டது பாருங்கள். ம்ம்ம்.<br />
</span></p>
<p><a href="http://photos1.blogger.com/x/blogger/1054/1115/1600/953710/TreeC.jpg"><img border="0" width="321" src="http://photos1.blogger.com/x/blogger/1054/1115/320/144257/TreeC.jpg" height="260" style="width:288px;cursor:hand;height:243px;margin:0 10px 10px 0;" /></a><br />
<a href="http://photos1.blogger.com/x/blogger/1054/1115/1600/49209/TreeC1.jpg"><img border="0" src="http://photos1.blogger.com/x/blogger/1054/1115/320/601513/TreeC1.jpg" style="cursor:hand;margin:0 0 10px 10px;" /></a></p>
<hr><h2>5 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/12/%e0%ae%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/#comment-236">December 29, 2006</a>, சேதுக்கரசி wrote:</p><p>அது அப்படித்தான் :-) ஆனால் ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு அழகுண்டு.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/12/%e0%ae%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/#comment-237">December 29, 2006</a>, sooryakumar wrote:</p><p>சும்மா கிறுக்கினாலும் அழகிய பதிவு இது கலை. இலையுதிர்காலத்தில்தான் வாழ்வு பற்றிய ததுவங்கள் புரிபடுகின்றன. முன்னெப்போ நான் எழுதிய கவிதையை நினைவு படுத்தியது தங்கள் பதிவு....<br/>ஒரு இலையுர்கால பின் மாலையில்<br/>உதிரும் இலைகளைப் பார்த்தவண்ணம் இருக்கிறாய்..நீ..!<br/>நான் முடிவெடுத்துவிட்டேன்.<br/>உன்னைப் பிரிவதென்றல்ல,<br/>உன்னுடன் சேர்ந்து சீரழிவோம் என்று.!<br/>நன்றி.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/12/%e0%ae%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/#comment-238">May 8, 2007</a>, ரவிசங்கர் wrote:</p><p>வசந்த காலத்துல இந்த மரம் எப்படி இருக்குன்னு ஒரு படம் போடலாமே? இங்க அழகழகா துலிப் மலர்கள் பூக்க அரம்பிச்சிருக்கு..சலிக்காம படம் பிடிச்சுக்கிட்டே இருக்கலாம்</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/12/%e0%ae%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/#comment-239">May 8, 2007</a>, கலை wrote:</p><p>கடைசி இரண்டு படங்களும் ஒரே மரம்தான். இங்கே பக்கத்தில்தான் இருக்கு. ஓடிப் போய் எடுக்கலாம் என்றால் படம் எடுக்கக்கூடிய காலநிலை இல்லை. மழையும், இருளுமாய் உள்ளது. விரைவில் எடுத்துப் போடுகின்றேன்.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/12/%e0%ae%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/#comment-240">May 8, 2007</a>, கலை wrote:</p><p>விரைவில் வசந்த காலப் படங்கள் வலையேற்ற வேண்டும் என இருக்கிறேன்.</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2006/12/%e0%ae%87%e0%ae%b2%e0%af%88%e0%ae%af%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>பூக்கள் மட்டும்!!</title>
		<link>http://kalaiarasy.com/2006/12/%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://kalaiarasy.com/2006/12/%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 07 Dec 2006 11:33:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[சிந்தனை]]></category>
		<category><![CDATA[சோகம்]]></category>
		<category><![CDATA[படங்கள்]]></category>
		<category><![CDATA[வாழ்க்கை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2006/12/07/%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</guid>
		<description><![CDATA[இன்றைக்கு நடந்து போய்க் கொண்டிருந்தபோது, இந்த செடி வித்தியாசமாக கண்ணில் பட்டது. அதை கைத்தொலைபேசியில் கிளிக்கிக் கொண்டேன். 


இந்த செடியை, அதில் நீலமும், வெள்ளையும் கலந்த நிறத்தில் அழகழகாய் தொங்கும் பூங்கொத்துக்களை பல தடவை இரசித்துப் பார்த்திருக்கிறேன். இலையுதிர் காலத்தின் மாற்றத்தால் இப்போது இப்படி இருக்கிறது. பாருங்கள் மரத்தில் இலைகள் எல்லாமே உதிர்ந்து போய் விட்டன. ஆனால் பூக்கொத்துகள் மட்டும் (நிறம் மாறி விட்டாலும் கூட) மரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதை.எனக்கு ஏனோ (சம்பந்தமே இல்லாமல்) ஒரு விஷயம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p align="left"><a href="http://photos1.blogger.com/x/blogger/1054/1115/1600/962108/fall.jpg"><img border="0" src="http://photos1.blogger.com/x/blogger/1054/1115/320/779462/fall.jpg" style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" /></a><span style="font-size:85%;color:#006600;"><strong>இன்றைக்கு நடந்து போய்க் கொண்டிருந்தபோது, இந்த செடி வித்தியாசமாக கண்ணில் பட்டது. அதை </strong></span><span style="font-size:85%;color:#006600;"><strong>கைத்தொலைபேசியில் கிளிக்கிக் கொண்டேன். </strong></span></p>
<p align="left"><span style="font-size:85%;color:#006600;"></span></p>
<p align="left"><span style="font-size:85%;color:#006600;"><br />
<strong>இந்த செடியை, அதில் நீலமும், வெள்ளையும் கலந்த நிறத்தில் அழகழகாய் தொங்கும் பூங்கொத்துக்களை பல தடவை இரசித்துப் பார்த்திருக்கிறேன். இலையுதிர் காலத்தின் மாற்றத்தால் இப்போது இப்படி இருக்கிறது. பாருங்கள் மரத்தில் இலைகள் எல்லாமே உதிர்ந்து போய் விட்டன. ஆனால் பூக்கொத்துகள் மட்டும் (நிறம் மாறி விட்டாலும் கூட) மரத்தில் ஒட்டிக் கொண்டிருப்பதை.எனக்கு ஏனோ (சம்பந்தமே இல்லாமல்) ஒரு விஷயம் மனதில் தோன்றியது. சில உறவுகளும், நட்புகளும் கூட இப்படித்தான் என்று தோன்றியது. தொடர்புகள் அற்றுப் போய் விட்டாலும், மனதின் ஆழத்தில் அன்பு மாறாமல் ஒட்டிக் கொண்டிருக்கும். சில உறவுகளும், நட்புகளும் நம்மை மறந்து விட்டுப் போய் விட்டாலும், நம்மால் விலகிச் சென்று விட முடிவதில்லை.</p>
<p></strong></span></p>
<hr><h2>7 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/12/%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comment-230">December 7, 2006</a>, tamilnathy wrote:</p><p>உங்களை நான் முன்பு வாசித்ததில்லை. ஆனால், நிறம் உதிர்ந்தாலும் உதிராமல் இருக்கும் பூக்களை உறவுகளோடு ஒப்பிட்டு எழுதியிருந்ததில் உங்கள் மென்மையான இதயம் அறிந்தேன். மிக எளிமையாக ஒரு ‘தேவதைக்குத் தாயான சாதாரண பெண்’என்று உங்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டது… என்னை அசாதாரணமாக ஈர்த்தது. நல்லவர்களோடு நட்பு இனிது.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/12/%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comment-231">December 8, 2006</a>, சேதுக்கரசி wrote:</p><p>இன்னொரு வகைச் செடியுண்டு, அதில் சின்னச் சின்ன சிகப்புப் பழங்கள் இருக்கும் (செர்ரிப் பழம் போல, ஆனால் இன்னும் சிறியதாக) அந்தச் செடியிலும் இலைகள் உதிர்ந்தபின்னும் அந்தப் பழங்கள் குளிர்காலம் முழுவதும் விழாமல் நிற்பது பிரமிப்பாயிருக்கும்.<br/><br/>//தொடர்புகள் அற்றுப் போய் விட்டாலும், மனதின் ஆழத்தில் அன்பு மாறாமல் ஒட்டிக் கொண்டிருக்கும்.//<br/><br/>வாவ். உண்மை தான்.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/12/%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comment-232">December 8, 2006</a>, கலை wrote:</p><p>பின்னூட்டத்துக்கு நன்றிகள் தமிழ்நதி, சேதுக்கரசி.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/12/%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comment-233">December 21, 2006</a>, ரவிசங்கர் wrote:</p><p>//சில உறவுகளும், நட்புகளும் கூட இப்படித்தான் என்று தோன்றியது. தொடர்புகள் அற்றுப் போய் விட்டாலும், மனதின் ஆழத்தில் அன்பு மாறாமல் ஒட்டிக் கொண்டிருக்கும். சில உறவுகளும், நட்புகளும் நம்மை மறந்து விட்டுப் போய் விட்டாலும், நம்மால் விலகிச் சென்று விட முடிவதில்லை. //<br/><br/>:( :(</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/12/%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comment-234">December 21, 2006</a>, கலை wrote:</p><p>நன்றி ரவிசங்கர். <br/><br/>என்ன நான் சொன்னது உண்மைதான் என்பதால் இப்படி போட்டுச் சென்றிருக்கிறீர்களா?</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/12/%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comment-235">May 8, 2007</a>, ரவிசங்கர் wrote:</p><p>ஆமா</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2006/12/%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comment-511">December 19, 2009</a>, Karitha shalee wrote:</p><p>//"சில உறவுகளும், நட்புகளும்"</p><p> தொடர்புகள் அற்றுப் போய் விட்டாலும், </p><p>மனதின் ஆழத்தில்</p><p> "அன்பு "</p><p>மாறாமல் ஒட்டிக் கொண்டிருக்கும்//</p><p></p><p>Azhagu Aarumai</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2006/12/%e0%ae%aa%e0%af%82%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
		<item>
		<title>வானவில்!!</title>
		<link>http://kalaiarasy.com/2005/05/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://kalaiarasy.com/2005/05/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sun, 15 May 2005 13:30:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[கிறுக்கியவை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2005/05/15/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/</guid>
		<description><![CDATA[வானவில்!! 

வண்ணங்களை குழைத்து 
அங்கே அழகாய் 
வானத்தில் தெளித்தது யார்? 

வெயிலும் மழையும் 
காதலில் நெருங்கி வர&#8230;. 
ஒளிக்கதிர் எனும் 
தளிர்க்கரம் நீட்டி&#8230;.. 
மழைத்துளியை 
வெயில் இதமாய் தழுவிட&#8230;.. 
ஒளிச்சிதறல்கள் அங்கே&#8230; 
வானில் தெறித்தது 
வண்ண கோலமாய்&#8230;&#8230; 

நேரத்தின் அவசரத்தில்&#8230; 
மழைதுளி &#8211; தன் 
இனிய அனுபவத்தில்.. 
தன்னையே இழந்து செல்ல 
கோலங்கள் கரைகிறது 
துளிகளினூடே&#8230;&#8230;..

	Related posts
	
	No related posts.
	

]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://photos1.blogger.com/blogger/1054/1115/1600/vanavil.jpg"><img border="0" src="http://photos1.blogger.com/blogger/1054/1115/320/vanavil.jpg" style="float:right;cursor:hand;margin:0 0 10px 10px;" /></a><br />
<span style="font-size:78%;color:#3333ff;"><strong>வானவில்!!</strong> </span><br />
<span style="font-size:78%;color:#3333ff;"></span><br />
<span style="font-size:78%;color:#3333ff;">வண்ணங்களை குழைத்து </span><br />
<span style="font-size:78%;color:#3333ff;">அங்கே அழகாய் </span><br />
<span style="font-size:78%;color:#3333ff;">வானத்தில் தெளித்தது யார்? </span><br />
<span style="font-size:78%;color:#3333ff;"></span><br />
<span style="font-size:78%;color:#3333ff;">வெயிலும் மழையும் </span><br />
<span style="font-size:78%;color:#3333ff;">காதலில் நெருங்கி வர&#8230;. </span><br />
<span style="font-size:78%;color:#3333ff;">ஒளிக்கதிர் எனும் </span><br />
<span style="font-size:78%;color:#3333ff;">தளிர்க்கரம் நீட்டி&#8230;.. </span><br />
<span style="font-size:78%;color:#3333ff;">மழைத்துளியை </span><br />
<span style="font-size:78%;color:#3333ff;">வெயில் இதமாய் தழுவிட&#8230;.. </span><br />
<span style="font-size:78%;color:#3333ff;">ஒளிச்சிதறல்கள் அங்கே&#8230; </span><br />
<span style="font-size:78%;color:#3333ff;">வானில் தெறித்தது </span><br />
<span style="font-size:78%;color:#3333ff;">வண்ண கோலமாய்&#8230;&#8230; </span><br />
<span style="font-size:78%;color:#3333ff;"></span><br />
<span style="font-size:78%;color:#3333ff;">நேரத்தின் அவசரத்தில்&#8230; </span><br />
<span style="font-size:78%;color:#3333ff;">மழைதுளி &#8211; தன் </span><br />
<span style="font-size:78%;color:#3333ff;">இனிய அனுபவத்தில்.. </span><br />
<span style="font-size:78%;color:#3333ff;">தன்னையே இழந்து செல்ல </span><br />
<span style="font-size:78%;color:#3333ff;">கோலங்கள் கரைகிறது </span><br />
<span style="font-size:78%;color:#3333ff;">துளிகளினூடே&#8230;&#8230;..</span></p>

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2005/05/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
