<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உயிர்ப்பு &#187; நோர்வே</title>
	<atom:link href="http://kalaiarasy.com/category/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://kalaiarasy.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 24 Jun 2010 09:10:25 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>அழகோ அழகு!</title>
		<link>http://kalaiarasy.com/2010/02/beautiful/</link>
		<comments>http://kalaiarasy.com/2010/02/beautiful/#comments</comments>
		<pubDate>Tue, 23 Feb 2010 13:38:34 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<category><![CDATA[படங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=631</guid>
		<description><![CDATA[இரண்டு நாட்கள் தொடர்ந்த பனிமழையின் பின்னர், இன்றைக்கு வானம் வெளித்து, வெளிச்சம் இருக்கிறது. சாலையோரத்தில் மரங்கள் எல்லாம் வெண்பனி போர்த்திக் கொண்டு அழகாகவும், மிடுக்காகவும், கர்வத்துடனும் இருப்பதாகத் தோன்றுகிறது. பாதையிலிருந்த பனி அகற்றப்பட்டு, பாதையோரங்களில் விடப்பட்டிருப்பதால், சாலைக்கு 3-4 அடி உயரத்தில் (சில இடங்களில் 5-6 அடி கூட) வெள்ளை நிறத்தில் வேலி போட்டதுபோல் அழகாக இருக்கிறது.
எல்லாவற்றையும் விட அழகு ஒன்று என்னை கட்டிப் போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்த கடல்நீரேரி.

இன்று, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இரண்டு நாட்கள் தொடர்ந்த பனிமழையின் பின்னர், இன்றைக்கு வானம் வெளித்து, வெளிச்சம் இருக்கிறது. சாலையோரத்தில் மரங்கள் எல்லாம் வெண்பனி போர்த்திக் கொண்டு அழகாகவும், மிடுக்காகவும், கர்வத்துடனும் இருப்பதாகத் தோன்றுகிறது. பாதையிலிருந்த பனி அகற்றப்பட்டு, பாதையோரங்களில் விடப்பட்டிருப்பதால், சாலைக்கு 3-4 அடி உயரத்தில் (சில இடங்களில் 5-6 அடி கூட) வெள்ளை நிறத்தில் வேலி போட்டதுபோல் அழகாக இருக்கிறது.</p>
<p>எல்லாவற்றையும் விட அழகு ஒன்று என்னை கட்டிப் போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/">இந்த இடுகையில்</a> குறிப்பிட்டிருந்த கடல்நீரேரி.</p>
<p><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG1165.jpg"><img class="aligncenter size-medium wp-image-601" title="CIMG1165" src="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG1165-300x225.jpg" alt="" width="300" height="225" /></a></p>
<p>இன்று, அந்த கடல்நீரேரியின் வெண்கம்பளத்தை மூடி, ஆளை மறைக்கும் உயரத்துக்கு புகை மூட்டம் சூழ்ந்து அழகோ அழகாக இருக்கு. (ஐயோஓஓஒ அந்த அழகை விபரிக்க முடியேல்லையே). கையில் புகைப்படக் கருவி இருக்கவில்லை. கைத் தொலைபேசியில் எடுக்கும் படம் தெளிவில்லை. அந்த நீரேரியின் மேல் தற்போது நடக்க முடியும். சில நாட்கள் முன்னர், அதன்மேல் நடந்து படம், அசையும் படம் எல்லாம் எடுத்தோம். ஆனாலும் இப்படி இந்த புகை மூட்டத்தி்ற்குள் ஓடி எடுத்தால் நன்றாக இருக்கும். இன்றைக்கு அதை நடை முறைப்படுத்த முடியவில்லை. நாளையும் இந்த அழகு தொடர்ந்து இருந்தால், எப்படியாவது இதை எடுத்தே ஆக வேண்டும். பார்க்கலாம்.</p>
<p>1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்த ஆண்டில்தான், பேர்கனில் இவ்வளவு பனிவிழுந்து நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து இருக்கிறதாம். பேர்கன்தான் மழைநகரமாச்சே. அடிக்கடி மழைபெய்து, பனியை கழுவிச் சென்று விடும். ஆனால், இந்த ஆண்டு மழை ஓய்வு பெற்றுக் கொண்டு, பனிமழைக்கு இடம் விட்டுச் சென்றிருக்கிறது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</p>
<hr><h2>1 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/beautiful/#comment-540">February 23, 2010</a>, <a href="http://sandanamullai.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://sandanamullai.blogspot.com');"  rel='external nofollow' class='url'>sandanamullai</a> wrote:</p><p>தங்களது மகிழ்ச்சியை குதூகலத்தை உணர முடிகிறது. பார்க்க ஆவலாகவும் இருக்கிறது. :-)</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2010/02/beautiful/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>இது ஒரு பனிக்காலம்!</title>
		<link>http://kalaiarasy.com/2010/01/life-in-norway/</link>
		<comments>http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comments</comments>
		<pubDate>Mon, 25 Jan 2010 09:15:37 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<category><![CDATA[படங்கள்]]></category>
		<category><![CDATA[ரசித்தவை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=582</guid>
		<description><![CDATA[இது ஒரு அழகான பனிக்காலம்! 
நீர்நிலையொன்றில் உள்ள செயற்கையான இந்த தண்ணீரூற்றை பனிக்காலத்தில் மூடாமல் விட்டுவிட்டார்கள். மறந்துபோய் விட்டார்களா, அல்லது தெரிந்தே விட்டார்களா என்று தெரியவில்லை. தண்ணீர் மேலெழுந்து, கீழே விழ முன்னரே உறைநிலைக்குப் போய்விட்ட காரணத்தால், தண்ணீரூற்றில் பனிமலையே உருவாகி இருக்கிறது. எத்தனை அழகாக இருக்கிறது.

அன்றொருநாள் காலையில் கடல்நீரேரியில், நீரின் மேலாக நான் நடந்து சென்றேன். மகளுடன் சேர்ந்து நடந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மந்திரம் தந்திரமெல்லாம் இல்லை   . வேறொன்றுமில்லை. ஊரில் அதி [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #993366;"><strong>இது ஒரு அழகான பனிக்காலம்! </strong></span></p>
<p><span style="color: #0000ff;">நீர்நிலையொன்றில் உள்ள செயற்கையான இந்த தண்ணீரூற்றை பனிக்காலத்தில் மூடாமல் விட்டுவிட்டார்கள். மறந்துபோய் விட்டார்களா, அல்லது தெரிந்தே விட்டார்களா என்று தெரியவில்லை. தண்ணீர் மேலெழுந்து, கீழே விழ முன்னரே உறைநிலைக்குப் போய்விட்ட காரணத்தால், தண்ணீரூற்றில் பனிமலையே உருவாகி இருக்கிறது. எத்தனை அழகாக இருக்கிறது.</span></p>
<p><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/IMAG0071.jpg"><img class="aligncenter size-medium wp-image-593" title="IMAG0071" src="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/IMAG0071-300x200.jpg" alt="" width="300" height="200" /></a></p>
<p><span style="color: #0000ff;">அன்றொருநாள் காலையில் கடல்நீரேரியில், நீரின் மேலாக நான் நடந்து சென்றேன். மகளுடன் சேர்ந்து நடந்தது மகிழ்ச்சியாக இருந்தது. மந்திரம் தந்திரமெல்லாம் இல்லை <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  . வேறொன்றுமில்லை. ஊரில் அதி குறைந்த வெப்பநிலை காரணமாக கடல்நீரேரிகளின் மேல் மட்ட நீரில் 15 cm ஐ கடின உறைபனியாகி விட்டிருக்கிறது. அதனால், நீரின் மேல் நடக்கலாம், ஓடலாம், நடனம் செய்யலாம். Skating, skiing, cycling எது வேண்டுமானாலும் செய்யலாம். மாநகர சபையினர் கடல்நீரேரியை சோதித்துப் பார்த்து, அதன்மேலாக நடப்பது பாதுகாப்பானது என்று அறிவித்திருக்கிறார்கள். இருந்தாலும் ஏதாவது நடந்தால் தாங்கள் பொறுப்பல்ல என்றும் சொல்லியிருக்கிறார்கள் <img src="http://www.ularal.com/wp-includes/images/smilies/icon_smile.gif" alt=":)" /> . ஏரியின் சில இடங்கள் உறைபனியின் கடினத்தன்மை குறைந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அது எந்த எந்த இடமென்பது சரியாகப் புரியவில்லை <img src="http://www.ularal.com/wp-includes/images/smilies/icon_smile.gif" alt=":)" /> . கடல்நீரேரி முழுவதும் வெள்ளைக் கம்பளம் விரித்த பெரீஈஈஈய விளையாட்டு மைதானம்போன்று அழகாக இருக்கிறது. </span></p>
<p><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG1165.jpg"><img class="aligncenter size-medium wp-image-601" title="CIMG1165" src="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG1165-300x225.jpg" alt="" width="300" height="225" /></a></p>
<p><span style="color: #0000ff;">வெண்பனி கொட்டிய நிலையில் மரங்கள் எல்லாம் மிக அழகாக இருக்கின்றன. விளக்குக் கம்பங்கள், சுவர்கள், வீட்டுக் கூரைகள் எல்லாம் வெள்ளைத் தொப்பியணிந்து அழக்காக இருக்கின்றன.</span></p>
<p><span style="color: #0000ff;"><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG1994.jpg"><img class="aligncenter size-medium wp-image-594" title="CIMG1994" src="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG1994-300x225.jpg" alt="" width="300" height="225" /></a><br />
</span></p>
<p><span style="color: #0000ff;">நாங்கள்தான் இந்த குளிர் காலத்தை குறை சொல்கின்றோம். இந்தக் குளிர் காலத்தையும் மிகவும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் நோர்வே மக்கள் கடந்து செல்கிறார்கள். அன்றைக்கு கூட வேலை செய்பவர், தானும், மகளும் மலைக்குப் போய் பனிச்சறுக்கல் செய்யப் போவதாய்க் கூறி விடுமுறை எடுத்துப் போகின்றார். நேற்று இன்னொருவர், தனது கணவரும் சினேகிதர்களும், உறைபனியால் மூடியிருக்கும் குளங்களில் மீன் பிடிக்கப் போய் விட்டார்கள் என்கிறார். உறைபனியை துளைத்து, துவாரமிட்டு, அதனூடாக மீன் பிடிக்கும் கொக்கியை செலுத்தி, கீழே நீரில் உற்சாகமாக வளையவரும் மீன்களைப் பிடிக்கப் போகிறார்கள். அத்துடன் உறைபனியில் குகை செய்து, அதற்குள்ளே படுக்க வேறு போகின்றார்களாம்.</span></p>
<p><span style="color: #0000ff;">அட எங்கட வீட்டுல இருக்கிற 2 முயல்களுக்கு இந்த பனிநிலமை மிகவும் பிடித்திருக்குப் போல இருக்கு. மிகவும் உற்சாகத்துடன் பனியின் மேல் ஓடித் திரிகின்றன. சுரங்கம் அமைத்து ஒளித்து விளையாடுகின்றன. ஓய்வாக இருக்கும்போது கூட, குளிர் படாமல் கூட்டினுள் சென்று இருக்காமல் பனியின் மேலேயே உட்கார்ந்து கொள்கின்றன.</span></p>
<p><span style="color: #0000ff;"><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG2015.jpg"><img class="aligncenter size-medium wp-image-595" title="CIMG2015" src="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG2015-300x225.jpg" alt="" width="300" height="225" /></a><br />
</span></p>
<p><span style="color: #0000ff;">Bergen நகரம் ஏழு மலைகளால் சூழப்பட்ட அழகான நகரம். சுற்றி மலைகள் இருப்பதாலும், அதி குறைந்த வெப்பநிலை, தற்போதைய ஈரப்பதன் காரணமாகவும் மோட்டார் வண்டிகள் வெளிவிடும் புகை மேலெழுந்து செல்ல முடியாமல் சூழல் மாசடைந்து இருப்பதாகக் கூறி, மோட்டார் வண்டிகளை நகரினுள் ஓட்டி வருவதில் பல கட்டுப்பாடுகள் போட்டிருக்கிறார்கள். தொலைவில் உள்ள சிறிய ஊர்களில் மோட்டார் வண்டிகளை நிறுத்திவிட்டு, நகரினுள் செல்வதற்கு இலவச பேருந்து சேவைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். பேருந்து தரிப்பு நிலையத்தில் இரு வெளிநாட்டினர் (ஆசியா, ஆப்பிரிக்கா வைச் சேர்ந்த இருவர்) பேசிக் கொண்டார்கள். ஒருவர், மற்றவரிடம் சொன்னது “எங்கள் நாட்டில் இதனைவிட எத்தனையோ மடங்கு வளிமண்டல மாசு இருக்கிறது. இதற்குப் போய் ஏன் அலட்டிக் கொள்கிறார்கள்”.  மக்களின்மேல் முழு அக்கறையுடன், சூழல் மாசைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கும் ஒரு நாட்டில் இருப்பதும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.</span></p>
<p><span style="color: #0000ff;"> இத்தனை அழகுக்கும், திருப்திக்கும் நடுவில், இடை இடையே, &#8216;இன்னும் எத்தனை காலம்தான் வாழலாம் இந்த நாட்டிலே?&#8217; என்ற கேள்வி எழுந்துள்ளது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> . காரணம் வேறொன்றுமில்லை. குளிர்க் கொடுமைதான். இந்த குளிர்காலமும், அதில் இருக்கும் இருளும், குளிரும் இல்லாவிட்டால்,  நோர்வே போன்ற நாட்டில் தாராளமாக எவ்வளவு காலமும் வாழலாம் என்பேன். ஆனால், குளிர்க் கொடுமை தாங்கவில்லை.</span></p>
<p><span style="color: #0000ff;">பேர்கன் நகரில் பல ஆண்டுகளாக இப்படி குளிர் வரவில்லை. இந்த ஆண்டு நல்ல குளிர். அன்று ஒருநாள் காலையில ‘அட உதில ரெண்டடிதானே&#8217; என்றெண்ணி, வீட்டிலிருந்து garage க்கு கையில கையுறை போடாமல் போனேன். தவிர கையுறை போடமுடியாமல், கையில் ஒரு காயம் வேறு. ஆனால், கொஞ்ச நேரத்தில், கையெல்லாம் விறைச்சு, விரல் நுனியெல்லாம் வலிக்கத் தொடங்கி விட்டது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> . இன்னுமொருநாள் கையுறை போட்டிருந்தும் விரல் நுனியெல்லாம் நீலமாகி விட்டது. &#8216;என்ன தவறு செய்தோம் என்று இந்த தண்டனையோ&#8217; என்று எண்ணத் தொடங்கி விட்டேன்.</span></p>
<p><span style="color: #0000ff;">அது மட்டுமா, பாதையில் நடந்து செல்லவே பயமாக இருக்கு. காரணம் உறைபனியால், பாதைகள் வழுக்குது. அன்றைக்கு ஒரு பெண் இப்படி வழுக்கி, பேருந்தின் கீழே விழ, ஓட்டுனர் அதை கவனிக்காமல் பேருந்தை எடுக்க, பெண் கீழேயே நசுங்கி இறந்து போனார். பேர்கன் மலைநாடாக இருப்பதால், வளைவுகள், நெளிவுகள் கொண்ட ஒடுங்கிய பாதைகள் வேறு.</span></p>
<hr><h2>7 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-522">January 25, 2010</a>, <a href="http://sandanamullai.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://sandanamullai.blogspot.com');"  rel='external nofollow' class='url'>sandanamullai</a> wrote:</p><p>சுவாரசியமாக இருந்தது வாசிக்க! பகிர்வுக்கு நன்றி!</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-523">January 25, 2010</a>, <a href="http://kouthami.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://kouthami.blogspot.com');"  rel='external nofollow' class='url'>கண்மணி</a> wrote:</p><p>//பேர்கன் நகரில் பல ஆண்டுகளாக இப்படி குளிர் வரவில்லை. இந்த ஆண்டு நல்ல குளிர்//</p><p>இங்கு மட்டுமில்லை கலை உலகின் பல்வேறு பகுதியிலும் இந்த வருடம் அளவுக்கதிகமான குளிர்.இந்தியாவில் விமானப் போக்குவரத்து ரத்து செய்யுமளவு டெல்லியில் குளிர்.</p><p>ஹூம் எல்லாம் நமக்கு நாமேத் தேடிக் கொண்ட வெப்பமயமாக்கல்தான் தோழி!</p><p></p><p>இருந்தும் படங்களை இரசித்தேன்;))</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-524">January 25, 2010</a>, KarthigaVasudevan wrote:</p><p>சுவாரஸ்யமா இருக்குங்க படிக்க...பகிர்வுக்கு நன்றி</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-534">February 9, 2010</a>, கலை wrote:</p><p>பின்னூட்டங்களுக்கு நன்றி. ஒரு சினேகிதியினுடைய வீட்டில், இரவில் கதவை மூடி பனிவிழுந்து உறைந்து போனதில், காலையில் கதவைத் திறக்க முடியாமல், சன்னல் வழியாக ஏறி குதித்து, காலையில் வேலைக்குப் போனார்களாம் :). இப்படி இருக்கு கதை.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-539">February 23, 2010</a>, <a href="http://kalaiarasy.com/2010/02/%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%8b-%e0%ae%85%e0%ae%b4%e0%ae%95%e0%af%81/"   rel='external nofollow' class='url'>அழகோ அழகு!</a> wrote:</p><p>[...] போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்த [...]</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-607">May 21, 2010</a>, Baskaran wrote:</p><p>உங்கள் பதிவுகள் பார்த்தேன். திரைப்படம் - கதைகள் - இயற்கை - மனித உறவுகள் பற்றியெல்லாம் உங்கள் எண்ணங்களை தூவியிருக்கிறீர்கள். உங்கள் எழுத்துக்களில் செயற்கைத்தனமற்ற இயல்பு நடையும் அசுற்றிவளைக்காத உடனடித் தன்மையும் காணப்படுகிறது. இந்த அம்சங்களை பின்னாளில் புகழீட்டிய எழுத்தாளர்களாக மாறுகின்ற பலர் இழந்து விடுவதுண்டு. அதனால் அவ் எழுத்துக்கள் வெளிப்படைத் தன்மையற்ற வறண்ட அலங்காரங்களாகிவிடுகின்றன.  நீங்கள் உங்கள் உங்கள் இதே இயல்பினை இழக்காது தொடவேண்டுமென்பதே என் ஆசை.</p><p>திரைப்</p><p></p><p>படங்களில் ஆர்வமுள்ள உங்களுக்கு - பிளாக் என்ற ஹிந்திப்படம் - அமிர்தாபச்சன் நடித்தது - பாருங்கள். நானும் ஒரு திரைக்கதை எழுத்தாளன். இரு ஆங்கில திரைக்கதைகள் எழுதி அதில் ஒரு குறும் திரைப்படத்தைப் படமாக்க முனைந்துகொண்டிருக்கிறேன். -  பாஸ்கரன்</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/#comment-614">September 3, 2010</a>, <a href="http://kalaiarasy.wordpress.com/2010/09/03/beautiful/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://kalaiarasy.wordpress.com/2010/09/03/beautiful/');"  rel='external nofollow' class='url'>அழகோ அழகு! | உயிர்ப்பு</a> wrote:</p><p>[...] போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்த [...]</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2010/01/life-in-norway/feed/</wfw:commentRss>
		<slash:comments>7</slash:comments>
		</item>
		<item>
		<title>பகல் ராத்திரி!</title>
		<link>http://kalaiarasy.com/2007/07/norway8/</link>
		<comments>http://kalaiarasy.com/2007/07/norway8/#comments</comments>
		<pubDate>Thu, 05 Jul 2007 11:07:57 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/07/05/%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf/</guid>
		<description><![CDATA[நோர்வே &#8211; 8
நோர்வேயில் இந்த நாட்களுக்கு என்ன விசேட முக்கியத்துவம்? நோர்வேயில் மட்டுமல்ல, அநேகமான எல்லா ஐரோப்பிய நாடுகளிலும், குறிப்பாக ஸ்கண்டினேவிய நாடுகளிலும், இந்த நாட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.
ஜூன் 21 ஆம் நாள் ஒவ்வொரு வருடத்திலும் மிக நீண்ட பகல் கொண்ட நாள். நீண்ட இரவுகளைக் அதிக காலத்துக்கு கண்டு மனம் வரண்டு போயிருக்கும் மக்களுக்கு நீண்ட பகல் காலங்கள் மகிழ்ச்சி தருபவை. அதனால் நீண்ட பகல்களைக் கொண்ட இந்த கோடை காலத்தில்  சூரியன்  வானத்தில்  வந்து புன்னகைப்பதுபோல், மக்களும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நோர்வே &#8211; 8</p>
<p>நோர்வேயில் இந்த நாட்களுக்கு என்ன விசேட முக்கியத்துவம்? நோர்வேயில் மட்டுமல்ல, அநேகமான எல்லா ஐரோப்பிய நாடுகளிலும், குறிப்பாக ஸ்கண்டினேவிய நாடுகளிலும், இந்த நாட்கள் முக்கியத்துவம் பெறுகின்றன.</p>
<p>ஜூன் 21 ஆம் நாள் ஒவ்வொரு வருடத்திலும் மிக நீண்ட பகல் கொண்ட நாள். நீண்ட இரவுகளைக் அதிக காலத்துக்கு கண்டு மனம் வரண்டு போயிருக்கும் மக்களுக்கு நீண்ட பகல் காலங்கள் மகிழ்ச்சி தருபவை. அதனால் நீண்ட பகல்களைக் கொண்ட இந்த கோடை காலத்தில்  சூரியன்  வானத்தில்  வந்து புன்னகைப்பதுபோல், மக்களும் அறிந்தவர் அறியாதவர் என்ற வேறுபாடு பார்க்காமல், எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்க்கும்போது புன்னகைத்து செல்லும் காலமாக இருக்கும்.</p>
<p>பைபிளில் குறிப்பிடப்படும் Johannes என்பவரின் பிறந்தநாள் 24 ஜூன் என்றும், அந்த நாளை குறிப்பிடும் விதமாக, அந்த நாளுக்கு முதல் நாள்  மாலையில், அதாவது 23 ஜூன் அன்று மாலை இந்த கொண்டாட்டம் நடாத்தப்படுவதாகவும் சொல்லப்படுகின்றது. Sankthansaften என்று குறிப்பிடுகின்றார்கள்.</p>
<p>Sankthansaften  நாளில் பகலில் இரு குழந்தைகளை மணமக்களாக அலங்கரித்து, அவர்களுக்கிடையே, விளையாட்டுத் தனமான திருமணம் நடத்தி வைக்கப்பட்டு, அவர்களை  குதிரை  வண்டிலில்  ஊர்வலமாக  அழைத்துச் செல்வார்கள்.  அந்த ஊர்வலத்தில் நிறைய மக்கள் கலந்து கொள்வார்கள் (சிறப்பிப்பார்கள் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  ). இது நடந்த நேரம் நாங்கள் போய்ச் சேரவில்லை. அதனால் படம் எடுக்க முடியவில்லை. ஆனாலும் கூடியிருந்த மக்களின் ஒரு பகுதி இங்கே&#8230;</p>
<p><img border="0" align="middle" width="320" src="http://i20.photobucket.com/albums/b245/kalaik/P1020893.jpg" height="240" /></p>
<p>ஒரு சில நாட்கள் முன்னராக குறிப்பிட்ட இடங்களில், மிக உயரமான கோபுரங்களை கட்டுவார்கள்.</p>
<p><img border="0" align="middle" width="320" src="http://i20.photobucket.com/albums/b245/kalaik/P1020886.jpg" height="240" /> </p>
<p>இங்கே இருக்கும் படத்தில் ஒரு  பெரிய  கோபுரமும்,  பக்கத்திலேயே  ஒரு குட்டிக் கோபுரமும் இருப்பதை காணலாம்.</p>
<p>அவற்றை அந்த நாள் மாலையில் எரிப்பார்கள்.</p>
<p><img border="0" align="middle" width="320" src="http://i20.photobucket.com/albums/b245/kalaik/P1020895.jpg" height="240" /></p>
<p> பெரிய கோபுரத்தின் உச்சியில் ஏறி தீ மூட்டும் காட்சி.  அப்போது நேரம் மாலை 9.30.</p>
<p><img border="0" align="middle" width="320" src="http://i20.photobucket.com/albums/b245/kalaik/P1020896.jpg" height="240" /></p>
<p>தீ வைத்த பின்னர், அவசரமாக இறங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.</p>
<p><img border="0" align="middle" width="320" src="http://i20.photobucket.com/albums/b245/kalaik/P1020899.jpg" height="240" /></p>
<p>உச்சியில் உள்ள கூர்மையான முனை எரிகின்றது.</p>
<p><img border="0" align="middle" width="320" src="http://i20.photobucket.com/albums/b245/kalaik/P1020901.jpg" height="240" /></p>
<p>எரிந்து கொண்டு போகும்போது முனை கீழே விழுகின்றது, புகை கிளம்புகின்றது. அடிக்கடி நீரை அடித்து சூட்டை குறைப்பதுடன், மெதுவாக எரியும்படி பார்த்துக் கொள்கின்றார்கள்.</p>
<p>அதற்கு எங்கள் ஊரில்போன்று பழங்கதைகளும் உள்ளன. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />    ஊரில்,  மலைகளில்  வந்து தங்கி இருக்கும்  தீய  சக்திகள்,  பேய்,  பிசாசு  போன்றவை, இந்த  பெரிய  தீப்பிழம்பைக்  கண்டு  ஓடிப்  போய்  விடுமாம்.  தற்போது யாரும் இந்த  கதைகளை நம்புவதில்லை என்றாலும், ஒரு  மகிழ்ச்சியான  பொழுது  போக்காகவும்,  முழு  பகலைக்  கொண்ட நாளில் ஒரு கொண்டாட்டமாகவும் இதை   தொடர்ந்து  செய்து  வருகின்றார்களாம். அந்த கோபுரம் எரிக்கும் நாளில் , ஜூன் 23 ஆம் திகதி, கோபுரம் இருக்கும் இடத்தை சுற்றி கூடாரங்கள் எல்லாம் போட்டு, ஒரு திருவிழா மாதிரி அமைத்து வைத்திருப்பார்கள். பல இடத்திலிருந்தும் அங்கே வந்து கூடி, குடித்து, கும்மாளமடிப்பார்கள். மாலை 9.30, 10 மணிக்கு அந்த கோபுரம் எரிக்கப்படும். அதன் பின்னர் இரவிரவாக (இரவு எங்கே வருது, அதுதான் வெளிச்சமாக இருக்குமே <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />   ) சுற்றித் திரிவார்கள்.</p>
<p><img border="0" align="middle" width="320" src="http://i20.photobucket.com/albums/b245/kalaik/P1020937.jpg" height="240" /></p>
<p>தீ அந்த மாலை (இரவு) வேளையில் அழகாக கொழுந்து விட்டு எரிகின்றது.</p>
<p><a href="http://i20.photobucket.com/albums/b245/kalaik/P1020941.jpg"><img border="0" align="middle" width="320" src="http://i20.photobucket.com/albums/b245/kalaik/P1020941.jpg" height="240" /></a></p>
<p>நேரம் நடு இரவு 12 மணி. இன்னும் தெளிவான வெளிச்சம் இருப்பதை பார்க்கலாம்.</p>
<p>எங்கள் நாட்டில் சில கோவில்களில், சிவராத்திரி நாளன்று இப்படி  கோபுரம் கட்டி எரிப்பதையும், இரவிரவாக  மக்கள்  விளித்திருந்து  கொண்டாடுவதையும் பார்த்திருக்கின்றேன். அங்கே சிவராத்திரி, இங்கே அது &#8220;பகல்ராத்திரி&#8221;. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2007/07/norway8/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நாடு நல்ல நாடு &#8211; நோர்வே 7</title>
		<link>http://kalaiarasy.com/2007/06/norway-7/</link>
		<comments>http://kalaiarasy.com/2007/06/norway-7/#comments</comments>
		<pubDate>Mon, 18 Jun 2007 15:00:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/06/18/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87-7/</guid>
		<description><![CDATA[நோர்வே &#8211; 7!
நோர்வே நாடு பற்றிய தொடரை முடித்து விட்டேன் என்று எண்ணியிருந்த வேளையில், எனக்கு எதிர் பாராமல் கிடைத்த சில சரித்திர தகவல்கள் இதை அடுத்த பகுதிக்கு கொண்டு சென்று விட்டது  .
 
நோர்வேயில் பேர்கன் நகரமானது இரண்டாவது பெரிய நகரமாகும் 1240 ஆம் ஆண்டில் பேர்கன் நோர்வேயின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போதைய தலைநகரம் ஒஸ்லோ என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள்தானே. 
இங்கே நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது பேர்கன் நகரில் உள்ள Bryggen என்றழைக்கப்படும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong><span style="color:#6600cc;">நோர்வே &#8211; 7!</span></strong></p>
<p><span style="color:#3333ff;">நோர்வே நாடு பற்றிய தொடரை முடித்து விட்டேன் என்று எண்ணியிருந்த வேளையில், எனக்கு எதிர் பாராமல் கிடைத்த சில சரித்திர தகவல்கள் இதை அடுத்த பகுதிக்கு கொண்டு சென்று விட்டது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</span><br />
<span style="color:#3333ff;"> </span><br />
<span style="color:#3333ff;">நோர்வேயில் பேர்கன் நகரமானது இரண்டாவது பெரிய நகரமாகும் 1240 ஆம் ஆண்டில் பேர்கன் நோர்வேயின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போதைய தலைநகரம் ஒஸ்லோ என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள்தானே. </span></p>
<p><span style="color:#3333ff;">இங்கே நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது பேர்கன் நகரில் உள்ள Bryggen என்றழைக்கப்படும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகும். இது மிகவும் பழமை வாய்ந்த கட்டடத் தொகுப்பு அல்லது குடியிருப்பு ஆகும். அதை &#8220;counting house&#8221; என்று அழைக்கின்றார்கள். இந்த இடமானது UNESCO னால் 1972 இல் உருவாக்கப்பட்ட &#8216;பாதுகாக்கப்பட வேண்டிய சொத்துக்களின் பட்டியல்&#8217; இல் 1979 ஆம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. </span></p>
<p><span style="color:#3333ff;">இந்த Bryggen கட்டடத் தொகுப்பில் காலத்துக்கு காலம் பல திருத்த வேலைகள் செய்யப்பட்டாலும், இது ஒரு பரம்பரைச் சொத்தாக கணிக்கப்பட்டு, அதே பழைய நிலையில் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றது.<br />
</span></p>
<p><a href="http://bp0.blogger.com/_-Doey0OuDMw/Rl7jR-1lxOI/AAAAAAAAAHs/Rk5GfFH83-c/s1600-h/bryggen.jpg"><span style="color:#3333ff;"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp0.blogger.com/_-Doey0OuDMw/Rl7jR-1lxOI/AAAAAAAAAHs/Rk5GfFH83-c/s320/bryggen.jpg" border="0" alt="" /></span></a><br />
<span style="color:#3333ff;">இந்த கட்டடத் தொகுதி 1070 ஆம் ஆண்டளவில் நோர்வேஜிய மக்களால் கட்டப்பட்டு இருந்தாலும் (இதுவரை நாளும் நான் இந்த கட்டடங்கள் ஜேர்மனியர்களால் கட்டப்பட்டவை என்று தவறாக எண்ணியிருந்தேன்), 1360 &#8211; 1764 காலப் பகுதியில் அந்த இடம், ஜேர்மனியர்கள் வசம் இருந்தபோது மிகவும் பிரசித்தமடைந்து இருந்தது. 1360 ஆம் ஆண்டில் நோர்வேயை ஆண்ட ஒரு டென்மார்க் அரசனால், Hanseatic League என்றழைக்கப்பட்ட, ஜேர்மனிய வர்த்தகர்களின் கட்டுப் பாட்டுக்குள் நோர்வேயின் வியாபாரம் வந்து சேர்ந்தது. அப்போது இந்த குடியிருப்பு பகுதியும் அவர்களிடம் வந்தது. 1764 இல் நோர்வேஜிய அரசனால், மீண்டும் நோர்வேஜிய வர்த்தகர்கள் வசம் அந்த வர்த்தக முக்கியத்துவம் பெற்ற இடம் ஒப்படைக்கப்பட்டது.<br />
</span></p>
<p><span style="color:#3333ff;">ஆரம்பத்தில் நோர்வேஜிய மக்கள் இந்த இடத்தை தமது வியாபார நோக்கத்திற்கு பாவித்து வந்தனர். இந்த கட்டடத் தொகுதிக்கு அண்மையாக கடல்நீரேரி வருவதனால், பெரிய கப்பல்களும் நேரடியாக, கட்டடத் தொகுதிக்கு அண்மையாக கொண்டு வரப்பட்டு வியாபாரிகளுக்கு இலகுவாக இருந்தது. பேர்கன் மிக முக்கிய பண்டமாற்று வியாபாரத் தலமாக அமைந்திருந்தது. நோர்வேயில் இருந்து உலர் மீன்கள் (dry fish) அதிகளவில் வெளிநாடுகளுக்கு சென்றது. இந்த உலர் மீன்கள் உப்பு சேர்க்கப்படாமல், காற்றில் உலர்த்தப் பட்டு பெறப்படுபவை. (1980 ஆம் ஆண்டளவில் எண்ணெய்வளம் கண்டு பிடிக்கப்படும்வரை, நோர்வேயின் பொருளாதாரம் மீனிலும், கப்பல் கட்டும் தொழிலிலுமே தங்கி இருந்தது). </span></p>
<p><span style="color:#3333ff;">பின்னர் இந்த கட்டடத் தொகுதி ஜேர்மனியர்கள் வசமானது. ஹன்சியன்ஸ் என்றழைக்கப்படும் ஜேர்மனிய வர்த்தகர்கள் தமது அலுவலகத்தை இந்த கட்டடத்தில் வைத்திருந்ததுடன், ஜேர்மனிய வியாபாரிகளே இந்த குடியிருப்புக்களில் இருந்தனர். ஒவ்வொரு கட்டடத் தொகுதியிலும் 10 தனி வீடுகள் அமைந்திருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் 10 வேலை பழகுபவர்கள் (13 வயது வந்த சிறுவர்களே apprentices ஆக அழைத்து வரப் படுவார்கள்) இருப்பார்கள். அவர்களை கவனித்துக் கொள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஒரு முகாமையாளர் இருப்பார். ஒரு கட்டடத் தொகுதிக்கு ஒரு சொந்தக்காரர் இருப்பார். அவர் மட்டும் திருமணம் செய்து ஜேர்மனில் வசிப்பார். மற்ற எவரும் திருமணம் செய்யாதவர்கள். எனவே இந்த முழுமையான கட்டடத் தொகுதியில், முற்று முழுவதுமாய் ஆண்கள் மட்டுமே வசித்து வந்தார்கள். பெண்களுடன் பேசுவதற்கு கூட தடை உண்டாம். முக்கியமாக நோர்வேஜிய பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தால், முகாமையாளராக இருந்தாலும், அதற்கு தண்டனை உண்டு. முகாமையாளருக்கு அதி குறைந்த தண்டனை எல்லோருக்கும், ஒரு அண்டா பியர் (barrel bear) வாங்கிக் கொடுப்பது. தொழில்பழகும் இளவயதினருக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுமாம்.<br />
</span></p>
<p><a href="http://bp1.blogger.com/_-Doey0OuDMw/Rm2DMlx0mNI/AAAAAAAAAIA/XgidMjJPX6o/s1600-h/800px-Brygge_Norway_2005-08-18.jpg"><span style="color:#3333ff;"><img style="display: block; margin: 0px auto 10px; width: 326px; cursor: hand; height: 54px; text-align: center;" src="http://bp1.blogger.com/_-Doey0OuDMw/Rm2DMlx0mNI/AAAAAAAAAIA/XgidMjJPX6o/s320/800px-Brygge_Norway_2005-08-18.jpg" border="0" alt="" width="343" height="88" /></span></a></p>
<p><span style="color:#3333ff;">இந்த கட்டடங்கள் முற்றிலும் பலகைகளால் ஆனதாய் இருப்பதனால், இங்கே எதையும் சூடாக்கவோ, விளக்குகள் வைத்திருக்கவோ, மெழுகுதிரி வைத்திருக்கவோ அனுமதி இருக்கவில்லை. அனைவரின் வீட்டிலும் தீயணைப்பதற்காக கட்டாயமாக தண்ணீர் கலன் இருக்க வேண்டும். குளிர் காலங்களில் அனேகமானோர் பின்னே இருக்கும் ஓய்வறையிலேயே அதிக நேரத்தை செலவளிப்பார்கள். அந்த காலங்களில் வியாவாரமும் மிகவும் மந்த நிலையிலேயே நடைபெறும். ஒவ்வொரு குடியிருப்பிலும் அமைந்திருக்கும் 10 வீடுகளுக்கும் பொதுவான ஓய்வு வீடு ஒவ்வொரு குடியிருப்பின் பின் பக்கம் அமைந்திருக்கும். அந்த ஓய்வறை கல்லால் ஆனது. அங்கே வேலை பழகுபவர்களுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கப்படுவதுடன், கூட்டங்களும் நடத்தப்படும். சமையல் செய்வதற்கென ஒவ்வொரு குடியிருப்பின் பின் பகுதியிலும் பொதுவான, தனியான சமைக்கும் வீடு கட்டப்பட்டிருக்கும். எத்தனை பாதுகாப்புடன் இருந்தாலும், காலத்துக்கு காலம் இந்த குடியிருப்பு நெருப்பின் தாக்கத்துக்கு உட்படுவதும், மீள அமைக்கப்படுவது நடந்திருக்கின்றது.</span></p>
<div><span style="color:#3333ff;">ஒவ்வொரு குடியிருப்புக்கும் பொதுவான மலசல கூடம் (ஒன்றே ஒன்றுதான் அத்தனை பேருக்கும்), குடியிருப்புக்கு முன்பாக, கடலை அண்டி இருக்கும். அவற்றை நகரின் அழகு கருதி, பின்னர் அகற்றி விட்டடர்கள். அங்கே வெளிப்புறத்தில் சரக்குகள் இறக்கி வைப்பதற்கான கட்டடமும் உண்டு. தற்போது அந்த இடம் அதே பழைய நிலையில் இருந்தாலும், அந்த கட்டடத் தொகுதியின் பகுதிகள், உல்லாசப்பயணிகளுக்கான பொருட்கள் விற்கப்படும் கடைகளால் நிறைந்து இருக்கின்றது.</span></div>
<p><span style="color:#3333ff;"> </p>
<p></span></p>
<hr><h2>3 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/06/norway-7/#comment-350">June 18, 2007</a>, வடுவூர் குமார் wrote:</p><p>வித்தியமாசன தகவலை பகிர்ந்து கொண்டதுக்கு நன்றி.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/06/norway-7/#comment-351">June 19, 2007</a>, ரவிசங்கர் wrote:</p><p>நேற்று prince and me - part 2 படம் பார்த்தேன். நோர்வே அரசனை நல்லா ஓட்டி இருந்தாங்க அதுல..இதுக்கெல்லாம் உங்க நாட்டுல உணர்ச்சி வசப்பட மாட்டங்களா..இந்திய அரசனை இப்படி ஓட்டி இருந்தா உண்டு இல்லைன்னு ஆகியிருக்கும்:)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/06/norway-7/#comment-352">June 20, 2007</a>, கலை wrote:</p><p>நன்றி வடுவூர் குமார்.</p><p>ரவி! நான் அந்த படம் பார்க்கலையே. அது எப்படி அரசனை ஓட்டினாங்க? அப்படி அதிகமா இங்க யாரும் உணர்ச்சி வசப்படுறது இல்லைன்னுதான் நினைக்கிறேன். அதனால்தான் இங்கே அதிகமா சண்டை சச்சரவுகள் வருவதில்லையோ என்னமோ :) அரசனே ஆனாலும் சட்டம் நடைமுறை எல்லாம் ஒண்ணுதான். அரசன் புகைப் பிடித்து, அதற்கு அபராதம் பெற்ற கதை ஏற்கனவே சொல்லி இருந்தேன் தானே? :)</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2007/06/norway-7/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நகரில் அலைந்தோம்!</title>
		<link>http://kalaiarasy.com/2007/05/city/</link>
		<comments>http://kalaiarasy.com/2007/05/city/#comments</comments>
		<pubDate>Thu, 31 May 2007 14:11:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/05/31/%e0%ae%a8%e0%ae%95%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%ae%e0%af%8d/</guid>
		<description><![CDATA[நேற்று பேர்கன் நகரத்தில் ஒரு வழிகாட்டியின் உதவியுடன் நகரத்தின் மத்தியில் ஒரு குறிப்பிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பேர்கன் நகரில் வாழத் தொடங்கி 13 வருடங்களாக, இவ்வளவு அண்மையில் இருந்த இடத்தை சரியாகப் பார்க்காமலும், அதன் சரித்திர வரலாற்றை தெரிந்து கொள்ளாமலும் இருந்து விட்டேனே என்பது கொஞ்சம் எனக்கே விநோதமாக இருந்தது. ஆனால் நான் பரவாயில்லை. சில பேர்கன்வாசிகளே, இந்த சரித்திர வரலாற்றை நேற்றுத்தான் சரியாக தெரிந்து கொண்டதாக கூறியபோது, அட, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>நேற்று பேர்கன் நகரத்தில் ஒரு வழிகாட்டியின் உதவியுடன் நகரத்தின் மத்தியில் ஒரு குறிப்பிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பேர்கன் நகரில் வாழத் தொடங்கி 13 வருடங்களாக, இவ்வளவு அண்மையில் இருந்த இடத்தை சரியாகப் பார்க்காமலும், அதன் சரித்திர வரலாற்றை தெரிந்து கொள்ளாமலும் இருந்து விட்டேனே என்பது கொஞ்சம் எனக்கே விநோதமாக இருந்தது. ஆனால் நான் பரவாயில்லை. சில பேர்கன்வாசிகளே, இந்த சரித்திர வரலாற்றை நேற்றுத்தான் சரியாக தெரிந்து கொண்டதாக கூறியபோது, அட, நாம பரவாயில்லையே என்று தோன்றியது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</p>
<p>தொடரின் கடைசிப் பகுதியில், கடைகோடித் தமிழன் &#8220;இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாமே&#8221; என்று முன்மொழிய, அதை பொன்ஸ் வழி மொழிந்திருந்தார். இன்னும் கொஞ்சம் எழுதுவதன் மூலம், அவர்கள் ஆசையையும் கொஞ்சம் பூர்த்தி செய்யலாமே என்று தோன்றுகின்றது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</p>
<p>நேற்று மாலை Byen med paraply யில் (Byen med paraply = The town with umbrella = Bergen) வழிகாட்டிகளின் துணையுடன் ஒரு சின்ன Byvandring = town wandering = நகர அலைச்சல் = நகர் உலா <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  க்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். முதலில் பேர்கனில் இருப்பவர்களுக்கு நகரத்தில் &#8216;என்னத்தை பெருசா சுற்றிக் காட்டப் போறாங்க&#8217; என்று ஒரு சின்ன ஏளனத்தோடு நினைத்தேன். இருந்தாலும், &#8216;அப்படி என்னதான் காட்டுறாங்க பார்ப்போமே&#8217; என்ற எண்ணத்தில் போனேன். போனதற்கு இன்னொரு காரணமும் இருக்கு. நகர் சுற்றிப் பார்த்து முடிந்ததும், இரவு உணவும் இருக்கு என்று சொல்லியிருந்தார்கள் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . போய் வந்த பின்னர் இத்தனை அருகில் இருந்தும், எவ்வளவு விஷயம் இத்தனைநாள் தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கிறோம் என்று தோன்றியது.</p>
<p>நேற்று நல்ல காலநிலை இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டிருந்தும், அந்த நேரத்தில் மழையும், குளிரும் ஆரம்பித்து விட்டது. பேர்கனில் இருந்துகொண்டு மழைக்குப் பயந்தால் முடியுமா என்று விட்டு அனைவரும் நடக்கத் தொடங்கியாச்சு. நல்ல காலநிலையை எதிர் பார்த்திருந்ததால், மழைக்கேற்ற, குளிருக்கேற்ற ஆடைகள், காலணிகள் அணியாததால், குளிரில் நடுங்கி, விறைத்துப் போக வேண்டி வந்து விட்டது. ஆனாலும் வழிகாட்டியின் சுவாரசியமான தகவல்களைக் கேட்டுக் கொண்டே நகர் அலைந்து முடித்தாயிற்று. அந்த சுவாரசியமான தகவல்கள் அடுத்த நோர்வே -7 பதிவில் வரும்.</p>
<p>நம்ம பேர்கன் நகரத்துக்கு இன்னொரு செல்லப் பெயரும் உண்டு. The city with Rhododenrons. பேர்கன் நகரின் மிதமான காலநிலை, ஈரப்பதன் என்பன இந்த Rhododenrons க்கு மிகவும் உகந்ததாக அமைந்திருப்பதால், வசந்த காலத்தில் இந்த பூக்கள் பேர்கன் நகரின் பல பகுதிகளிலும் சிரித்துக் கொண்டிருக்கும்.</p>
<p><a href="http://bp1.blogger.com/_-Doey0OuDMw/Rl7eCO1lxNI/AAAAAAAAAHk/c6mjdWOEAr4/s1600-h/rhododenrons.jpg"><img border="0" src="http://bp1.blogger.com/_-Doey0OuDMw/Rl7eCO1lxNI/AAAAAAAAAHk/c6mjdWOEAr4/s320/rhododenrons.jpg" style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" /></a><br />
நமது நகர் அலைச்சல் முடிந்ததும், மிக தொன்மையான கட்டடம் ஒன்றின் ஒரு பகுதியில், வரலாற்றுப் பதிவுகளை அப்படியே பாதுகாத்து வைத்திருக்கும் ஒரு பகுதியில் இரவு உணவை அருந்தினோம்.</p>
<p>சரி வரலாறு அடுத்த பகுதியில் வரும். அப்போ இந்த பதிவு எதுக்கா? சும்மா ஒரு முன்னோட்டம்தான் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</p>
<hr><h2>2 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/city/#comment-336">June 1, 2007</a>, ரவிசங்கர் wrote:</p><p>எப்பவும் நாம இருக்க ஊர்ல உள்ள, அருகில் உள்ள விசயங்களைத் தான் பார்க்காம அசட்டையா இருந்திடுறோம். ஊர்ல குடுமியான்மலை, சித்தன்னவாசல் இரண்டு பழமையான இடங்கள் ரொம்ப பக்கத்தில் இருக்கு. ஆனா, இன்னும் போய் பார்க்கலை. போன மாசம் தான் லைடன்ல ஒரு guided tour போனேன். நாம தினம் தினம் போகிற சாலைல இத்தனை வரலாறாற்று ஆச்சர்யமா இருந்தது.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/city/#comment-337">June 1, 2007</a>, மலைநாடான் wrote:</p><p>கலை!<br/>நல்லா(த்தான்)அலையிறியள் போல. :))<br/><br/>ரவி!<br/>சித்தன்ன வாசலுக்குப் பக்கத்திலயா நீங்க..! பாத்துக்கலாம்:)</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2007/05/city/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நாடு நல்ல நாடு &#8211; நோர்வே 6</title>
		<link>http://kalaiarasy.com/2007/05/norway-6/</link>
		<comments>http://kalaiarasy.com/2007/05/norway-6/#comments</comments>
		<pubDate>Mon, 14 May 2007 20:14:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/05/14/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87-6/</guid>
		<description><![CDATA[நோர்வே 6!
வரலாறு

இந்த பகுதியில், முதலில் ரவிசங்கரும் பொன்ஸ் உம் பின்னூட்டத்தில் வரலாறு பற்றி கேட்டிருந்ததுக்கு பதில் சொல்லலாம் என்று யோசிக்கின்றேன். (நான் ஏற்கனவே சொல்லி விட்டேன் எனக்கு வரலாறு பாடத்தில் குறைந்த புள்ளிகள்தான் கிடைப்பது வழமை  . அதனால் இதுவும் எப்படி இருக்குமோ தெரியாது. இவர்கள் இருவரும் எனக்கு எத்தனை புள்ளிகள் போடுகின்றார்கள் என பார்க்கலாம்).
ரவிசங்கரின் கேள்வி இதுதான்&#8230;..
&#8220;உலகளாவிய அமைதி முயற்சிகள்ல நோர்வே தான் முன்னால நிக்குது. இதுக்கு அந்த நாட்டின் வரலாறும் ஒரு காரணம்னு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color:#6600cc;"><strong>நோர்வே 6!</strong></span></p>
<p><span style="color:#006600;"><strong><span style="color:#3333ff;">வரலாறு<br />
</span></strong></span><br />
<span style="color:#3333ff;">இந்த பகுதியில், முதலில் ரவிசங்கரும் பொன்ஸ் உம் பின்னூட்டத்தில் வரலாறு பற்றி கேட்டிருந்ததுக்கு பதில் சொல்லலாம் என்று யோசிக்கின்றேன். (நான் ஏற்கனவே சொல்லி விட்டேன் எனக்கு வரலாறு பாடத்தில் குறைந்த புள்ளிகள்தான் கிடைப்பது வழமை <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . அதனால் இதுவும் எப்படி இருக்குமோ தெரியாது. இவர்கள் இருவரும் எனக்கு எத்தனை புள்ளிகள் போடுகின்றார்கள் என பார்க்கலாம்).</span></p>
<p><span style="color:#3333ff;">ரவிசங்கரின் கேள்வி இதுதான்&#8230;..</span><br />
<span style="color:#006600;">&#8220;உலகளாவிய அமைதி முயற்சிகள்ல நோர்வே தான் முன்னால நிக்குது. இதுக்கு அந்த நாட்டின் வரலாறும் ஒரு காரணம்னு சொல்லுறாங்க..இதப் பத்தி கொஞ்சம் விளக்க முடியுமா?&#8221;</span><br />
<span style="color:#006600;"></span><br />
<span style="color:#006600;"><span style="color:#3333ff;">நோர்வேயின் உலகளாவிய அமைதி முயற்சிக்கும், நோர்வேயின் வரலாறுக்கும் ஏதாவது நேரடி தொடர்பு இருக்க முடியுமா என்று எண்ணிப் பார்த்தேன். என் சிற்றறிவுக்கு எட்டிய வரையில் எதுவும் தென்படவில்லை <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . அதனால் இந்தக் கேள்வியை நோர்வேஜியர்கள் சிலரிடம் கேட்டுப் பார்த்தேன். அவர்களும் சரியான பதிலை தரவில்லை. </span></span></p>
<p><span style="color:#006600;"><span style="color:#3333ff;">அதே வேளை, நோர்வேயின் வெளிவிவகார அமைச்சர் நோர்வேஜிய மக்கள் அனைவரின் பொதுவான கருத்து அமைதிக்கும், பாதுகாப்புக்கும் பங்களிப்பதே என்று கூறியிருக்கிறார். அமைதி முயற்சிகளில் நோர்வே ஆற்றும் தொடர்ந்த பங்குக்கு அவர் 6 விடயங்களை திறவு கோல்களாக கூறுகின்றார்.</span></span></p>
<p><span style="color:#006600;"><span style="color:#3333ff;">1. அரசாங்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் அமைதி முயற்சிகள் சம்பந்தமான விடயங்களில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தாது, ஒரு தொடர் நிலையை தக்க வைத்துக் கொண்டிருப்பது.</span></span></p>
<p><span style="color:#006600;"><span style="color:#3333ff;">2. மனிதநேய உதவிகள், அபிவிருத்தித் திட்டங்கள், அமைதி முயற்சிகள் மூன்றிற்கிடையேயும் ஒரு ஒன்றிணைப்பு கொள்கையை கொண்டிருத்தல்.</span></span></p>
<p><span style="color:#006600;"><span style="color:#3333ff;">3. மக்கள் சமூகத்துக்கும், அரச சார்பற்ற நிறுவங்களுக்குமிடையே நெருங்கிய தொடர்பை பேணி வருவது.</span></span></p>
<p><span style="color:#3333ff;">4. அமைதி முயற்சிகளில் ஈடுபடும் இடங்களில் வேறு எந்த சொந்த தேசிய நலனையும் எதிர் பார்க்காமல் செயற்படுவது. </span></p>
<p><span style="color:#006600;"><span style="color:#3333ff;">5. UN, NATO, the US, European partners உடன் நெருங்கிய தொடர்பை கொண்டிருப்பது.</span></span></p>
<p><span style="color:#006600;"><span style="color:#3333ff;">6. அமைதிப் பேச்சு வார்த்தைகளில் நேர்மையான, உண்மையான அக்கறை காட்டுவது. </span></span></p>
<p><span style="color:#006600;"><span style="color:#3333ff;">நோர்வேஜிய வரலாற்றில் எனக்கு தெரிந்த தகவல்களை இங்கே சொல்லி விடுகின்றேன். நோர்வேஜிய மொழி படித்தபோது அவர்கள் சொல்லிக் கொடுத்ததை இங்காவது சொல்லாவிட்டால் எப்படி, அதுதான் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . நோர்வேயின் வரலாற்றுக்கும், நோர்வே அமைதி முயற்சிகளில் முன்னிற்பதற்கும் ஏதாவது தொடர்பிருக்கின்றதா என்பதை ரவிசங்கர்தான் சொல்ல வேண்டும் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . </span></span></p>
<p><span style="color:#3333ff;">நோர்வேயில் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் ஜேர்மன், பின்லாந்து, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து மக்கள் குடியேறியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் நோர்வே பல குட்டிக் குட்டி இராச்சியங்களாக இருந்ததாகவும், பின்னர், Harald Fairhair என்பவர் அனைத்து இராச்சியங்களையும் கைப்பற்றி, ஒன்றாக்கி, இணைந்த நோர்வேயின் முதல் அரசனாக வந்தார். </span></p>
<p><span style="color:#3333ff;">வீக்கிங் காலம் (Viking Age) என அழைக்கப்படும் 8 &#8211; 11 நூற்றாண்டில் நோர்வேஜிய வீக்கிங் மக்கள் கப்பலில் பல நாடுகளுக்கும் வர்த்தக நோக்கங்களுக்காக சென்று (கொள்ளையடித்து <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> ), வெவ்வேறு நாடுகளின் பகுதிகளைக் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். வீக்கிங் மக்கள் விட்டுச் சென்ற சரித்திரப் பதிவாக, அண்மைய காலம்வரை நோர்வேயில் கப்பல் கட்டும் தொழில் மிகவும் பிரசித்தமானதாய் இருந்தது. </span></p>
<p><span style="color:#006600;"><span style="color:#3333ff;">1349 இல், ஏற்பட்ட ஒரு பாரிய நோய்த் தாக்கத்தால் நோர்வேயின் சனத்தொகையில் 40-50 % மக்கள் இறந்தார்கள். இந்த காலத்தை &#8216;Black period&#8217; என்று அழைக்கின்றார்கள். Black death or Black Plague என்றறியப்பட்ட இந்த அதி வேகமாகப் பரவிய நோய் உலகின் பல பாகத்திலும் பெருத்த சேதத்தை, மக்கள் இறப்பை ஏற்படுத்தியது. </span></span></p>
<p><span style="color:#006600;"><span style="color:#3333ff;">இதன்போது நோர்வே பெரும் பொருளாதார வீழ்ச்சியையும் சந்தித்தது. அதன் பின்னர் நோர்வே, டென்மார்க், ஸ்வீடன் ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றாக இணைக்கப்பட்டன. பின்னர் ஸ்வீடன் சுதந்திரம் பெற்று பிரிந்து சென்றிருந்தும் சில காலம் டென்மார்க்கும் நோர்வேயும் இணைந்தே இருந்தன. நெப்போலியன் காலத்தில் ஏற்பட்ட போரின் பின்னர் மே 17, 1814 இல் நோர்வே சுதந்திர நாடாக இருப்பதற்கான அரசியல் யாப்பை உருவாக்கி, சுதந்திரத்தை பெற்றுக் கொண்டது. ஆனாலும் ஸ்வீடன் பலாத்காரமாக நோர்வேயை தன்னுடன் இணைத்து தனது இராச்சியத்தின் கீழ் வைத்திருந்தது.</span></span></p>
<p><span style="color:#3333ff;">1840 ஆம் ஆண்டளவில், நோர்வேஜியருக்கென தனிப்பட்ட கலை கலாச்சாரத்தை பேணுவதற்கென ஒரு அமைப்பு உருவானது. அந்த அமைப்பு <a title="Norwegian romantic nationalism" href="http://en.wikipedia.org/wiki/Norwegian_romantic_nationalism">Norwegian romantic nationalism</a> என அழைக்கப்பட்டது. இந்த அமைப்பு நோர்வேக்கு என தனிப்பட்ட தேசிய அடையாளத்தை கொடுக்கக் கூடிய இலக்கிய, ஓவிய, இசை, மற்றும் மொழி சம்பந்தமான கொள்கைகளை வகுத்துக் கொள்ள உதவியது. <a href="http://en.wikipedia.org/wiki/Edvard_Grieg">Edvard Greig </a>என்பவர், உலகில் பிரபலமான ஒரு இசையமைப்பாளர்களுள் ஒருவர். அவர் தனது இறுதிக்காலத்தில் வாழ்ந்த வீடு, அவரது பொருட்கள் நிறைந்த பொருட்காட்சிச்சாலை தற்போது பேர்கனில் (நான் வாழும் நகரத்தில்), Trollhaugen என்னுமிடத்தில் சுற்றுலாத் தலமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அவரது வீடு இயற்கை அழகு நிறைந்த ஒரு இடத்தில், கடலுடன் நெருங்கி அமைந்திருக்கிறது. இந்த இடம் பார்த்து வந்ததும் ஒரு இனிமையான அனுபவமே. </span></p>
<p><span style="color:#3333ff;">1905 இல் ஸ்வீடனிடம் இருந்து, அமைதியான முறையில் நோர்வே பிரிந்து தனியாகி விட்டது. பின்னர்</span><span style="color:#006600;"><span style="color:#3333ff;"> இரண்டாம் உலகப் போரில், நோர்வே எந்த ஒரு பக்கச் சார்பையும் எடுக்காது இருந்தபோதும் (முதலாம் உலகப் போரில் போன்றே), 1940 இல் ஜேர்மனியப் படைகள் நோர்வேயை முற்றுக்கையிட்டன. நோர்வே இந்த தாக்குதலை எதிர் பார்த்திருக்காவிட்டாலும், 2 மாத காலத்துக்கு அவர்களுடன் எதிர்த்துப் போரிட்டது. இந்த காலமே ஜேர்மன் படைகள் தாம் சென்ற நாடுகளில் எதிர்ப்பை சந்தித்த அதி கூடிய காலமாக இருந்தது. ஜேர்மன் படைகளின் முற்றுக்கையின்போது நோர்வேயிடம் இருந்த கடற்படையே உலகின் 4 வது பெரிய கடற்படையாக இருந்தது. ஐந்து வருடங்களின் பின்னர் சரித்திரத்தின் தற்செயல் நிகழ்வாக, 1945 மே 8 ஆம் திகதி (அரசியல் நிர்ணயம் செய்யப்பட்ட தினத்திற்கு 9 நாட்கள் முன்னதாக) நோர்வேயில் இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்து, ஜேர்மனிய படைகள் சரணடைந்தன. ஆனாலும் மே 17 நாளே இங்கே கோலாகாலமாக கொண்டாடப்படுகின்றது. (ஒரு வழியாக மே 17 க்கு 3 நாட்கள் இருக்கும்போது எனது பதிவை நிறைவு செய்யப் போகின்றேன் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  ). </span></span></p>
<p><span style="color:#3333ff;">1949 இல் நோர்வே NATO வில் இணைந்தது. 1960 களில் பெற்றோலிய பொருட்கள் கண்டறியப்பட்ட பின்னரே, நோர்வேயின் பொருளாதாரத்தில் பிரமாண்டமான வளர்ச்சி ஏற்பட்டது. </span></p>
<p><span style="color:#3333ff;">ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவது பற்றி எடுக்கப்பட்ட இரு பொதுமக்கள் வாக்களிப்பில் (1972 இலும் 1994 இலும்), மக்களால் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதில்லை என்ற முடிவு பெறப்பட்டது. </span></p>
<p><span style="color:#3333ff;">அப்பாடா, ஒரு மாதிரி வரலாறு கொஞ்சம் சொல்லியாச்சு <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</span></p>
<p><strong><span style="color:#3333ff;">மொழி</span></strong></p>
<p><span style="color:#3333ff;">முக்கியமாக இரு சம அந்தஸ்து கொண்ட நோர்வேஜிய மொழிகள் அரசாங்க மொழிகளாக இருக்கின்றன. <a title="Bokmål" href="http://en.wikipedia.org/wiki/BokmÃ¥l">Bokmål</a> and <a title="Nynorsk" href="http://en.wikipedia.org/wiki/Nynorsk">Nynorsk</a>. ஆனாலும் <a title="Bokmål" href="http://en.wikipedia.org/wiki/BokmÃ¥l">Bokmål</a> தான் அதிகளவு பாவனையில் உள்ளது. பொதுவாக வெளி நாட்டில் இருந்து வருபவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்படுவதும் இதுதான். தற்போது <a title="Nynorsk" href="http://en.wikipedia.org/wiki/Nynorsk">Nynorsk</a> இன் பாவனையும் அதிகரித்து வருகின்றது. ஆனால் பேச்சு வழக்கு இடத்துக்கு இடம் பெரிய வேறு பாட்டைக் கொண்டிருக்கின்றது. அதனால் மக்கள் பேசும்போது புரிந்து கொள்வதில் பல நேரங்களில் தடுமாற்றம் இருக்கின்றது. </span></p>
<p><span style="color:#3333ff;">இது விடயமாக நடந்த ஒரு சம்பவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன். நான் இங்குள்ள பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த காலமது. செய்முறை வகுப்புக்களுக்கு தவறாமல் போகும் நான், theory வகுப்புக்கு போக சோம்பல்படுவேன். அதுவும் காலை வேளையில் இருந்தால் கேட்கவே வேண்டாம். இந்த குளிரில் எழுந்து போய் என்ன செய்வது என்று விட்டு விடுவேன். ஒரு சமயம் நோர்வேஜிய மொழியில் ஒருவர் பாடம் நடத்திக் கோண்டிருந்தார். அவர் பேசியது எதுவுமே (ஒரு வரி கூட) எனக்கு புரியவில்லை. பாடம் முடிந்த பின்னர் அருகில் இருந்த நோர்வேஜிய மாணவனிடம் எனக்கு எதுவுமே புரியவில்லை என்று கவலையுடன் கூறினேன். அவன் சொன்னான் &#8220;கவலை வேண்டாம். எனக்கும்தான் புரியவில்லை. காரணம் அவர் நோர்வேயின் அதி வடக்கில் ஒரு இடத்தில் இருந்து வந்து, அங்கே பேசப்படும் பேச்சு வழக்கில் பேசுகின்றார்&#8221;. எனக்கோ பெரிய திருப்தி. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </span></p>
<p><span style="color:#3333ff;">நோர்வேஜிய மொழிக்கும், ஸ்வீடன், டென்மார்க் மொழிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வாசிக்கும்போதோ, அல்லது அவர்கள் பேசும்போதோ ஓரளவுக்கு அவற்றை புரிந்து கொள்ள முடியும். இது சம்பந்தமாகவும் ஒரு அனுபவம். ஒரு தடவை பயிற்சி வகுப்பொன்றில், என்னைப் போலவே ஒரு வெளி நாட்டவர் (ஈரான்) என்னுடைய குழுவில் இணைந்திருந்தார். அவர் மிக விரைவாக பேசிக் கொண்டு போனார். அவரிடம் நோர்வே வந்து எவ்வளவு காலம் என்று கேட்டேன். அவர் மூன்று மாதங்கள் என்றார். நான் வந்து ஒன்றரை வருடத்துக்கும் மேலாகி விட்டிருந்தது. எனவே நான் அவரிடம் &#8220;மூன்று மாதத்திலேயே நீங்கள் நன்றாக நோர்வேஜிய மொழியை பேசுகின்றீர்கள்&#8221; என்று சொன்னேன். அதற்கு அவர் &#8220;நான் பேசுவது நோர்வேஜிய மொழியல்ல, ஸ்விடிஷ் மொழி. நான் பல வருடங்களாக ஸ்வீடனில்தான் வசிக்கின்றேன்&#8221; என்றார். மொத்தத்தில் எனக்கு நோர்வேஜிய மொழியும் தெரியவில்லை, ஸ்வீடிஷ் மொழியும் தெரியவில்லை <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . அனேகமாக இங்கிருக்கும் ஸ்வீடிஷ் மக்கள் நோர்வீஜிய மக்களுடம் பேசும்போது, தங்கள் சொந்த மொழியிலேயே பேசுவார்கள், இவர்களும் புரிந்து கொள்வார்கள். ஐரோப்பிய நாடுகளின் வேறு பட்ட மொழிகளிலும் கூட பல சொற்கள் ஒரே மாதிரி இருப்பதைப் பார்க்கலாம். சில சொற்கள் ஒரே எழுத்துக்களைக் கொண்டிருந்தாலும் உச்சரிப்பு விதத்தில் வேறுபாட்டை கொண்டிருக்கின்றன. </span></p>
<p><span style="color:#3333ff;">இந்த இரு மொழிகள் தவிர்ந்த இன்னுமொரு மொழியும் நோர்வேயில் உள்ளது. Sami languages என்றழைக்கப்படுகின்றது. அந்த மொழியை பேசுபவர்கள் அதிகமாக நோர்வேயின் வட பகுதியில் வசிக்கும் பழங்குடியினர். பழைய வரலாற்றுடன் தொடர்புடையவர்களாக கருத்தப்படும் இவர்களுக்கு தனிப்பட்ட கலை கலாச்சார வடிவங்கள் இருக்கின்றன. அந்த மொழியும் அரசாங்க மொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்கள் தங்கள் மொழியில் அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளும் உரிமையும், அங்கீகாரமும் அளிக்கப்பட்டு இருக்கின்றது. </span></p>
<p><span style="color:#3333ff;">சில ஐரோப்பிய நாடுகளைப் போலல்லாமல், நோர்வேஜிய மக்கள் வெளி நாட்டவருடன் ஆங்கிலத்தில் உரையாடுவதில் தயக்கம் காட்டுவதில்லை. அதனால் ஆங்கிலம் தெரிந்திருந்தாலே போதுமானது. </span></p>
<p><span style="color:#3333ff;">இங்கே முக்கியமாக கற்பிக்கப்படும் வெளிநாட்டு மொழிகள் ஆங்கிலம், ஜேர்மனிய மொழி, French மொழி. இந்த மூன்று மொழிகளிலும், அத்துடன் டனிஷ் (Danish), ஸ்வீடிஷ் (Swedish) ஆகிய இரு ஸ்கண்டினேவிய மொழிகளிலும் மக்கள் தொடர்புகளை ஏற்படுத்தவும், எந்த பாடத்துக்கான பரீட்சைகளையும் அந்த மொழிகளில் எடுப்பதற்கும் அனுமதி அளிக்கப்படுகின்றார்கள்.</span></p>
<p><span style="color:#3333ff;">அது மட்டுமல்ல, எந்த ஒரு மாணவரும், தனது மேல்நிலைப்பள்ளி படிப்பின் இறுதியில் தனது தாய்மொழியையும் ஒரு பாடமாக எடுக்க அனுமதிக்கப் படுகின்றார். அதற்குரிய புள்ளிகள் அவரது மேல் படிப்பு சம்பந்தமான தேவையிலும் சேர்த்துக் கொள்ளப்படுகின்றது. சில நகரங்களில், பாடசாலைகளில் அனைத்து மாணவர்களுக்கும் தாய்மொழி தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக, அவர்கள் கேட்டுக் கொள்ளும் பட்சத்தில், பிரத்தியேக வகுப்புகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. அதற்காக குறிப்பிட்ட மொழிகளில், குறிப்பிட்ட நாட்டைச் சேர்ந்த ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டு இருக்கின்றார்கள். </span></p>
<p><span style="color:#3333ff;"><strong>மதம் </strong></span></p>
<p><span style="color:#3333ff;">Norse or Scandinavian mythology எனப்படும் ஒரு பழங்கால மதவழியை ஆரம்பத்தில் நோர்வேஜிய மக்கள் பின்பற்றி வந்தார்கள். பின்னர் அனேகமானோர் கிறிஸ்துவர்களாக ஆனார்கள். ஆனாலும் பலரும் மதத்தில் அதிகமான ஈடுபாடு வைத்திருப்பதில்லை என்பதை காணக் கூடியதாக இருக்கின்றது. தேவாலயத்துக்கு முறையாக போகின்றவர்கள் மிகவும் அரிது. Baptism, Confirmation (தமிழ் சொற்கள் தெரியவில்லை), திருமணம், இறப்பு போன்ற தருணங்களிலேயே மதச் சடங்குகள் நடை முறைப் படுத்தப் படுகின்றன. எல்லோரும் இதை கைப்பற்றுவதுமில்லை. அனேகமானோருக்கு திருமணம் பதிவு செய்யும் அலுவலகத்திலேயே முடிந்து விடும். வெவ்வேறு வகையான கிறிஸ்தவ அமைப்புக்களும் இயங்கி வருகின்றன. அதற்கு அடுத்தபடியாக இஸ்லாம் மதம் (1.5 %) இருக்கின்றது. அதற்கும் அடுத்த நிலையில் இந்து மதத்தினர் இருக்கின்றார்கள். புத்த மதமும், இன்னும் சில மதங்களிலும் ஈடுபாடு கொண்ட சிறிய சனத்தொகையும் இருக்கின்றது. சிறிய அமைப்புக்களாக இருந்தாலும், எல்லா மதத்தினருக்கும் சகல, உரிமையும் வழங்கப்பட்டு இருக்கின்றது. </span></p>
<p><span style="color:#3333ff;"><strong>முடிவு</strong></span></p>
<p><span style="color:#3333ff;">இத்துடன் நோர்வே பற்றிய எழுத்தை முடிவுக்கு கொண்டு வரலாம் என்று எண்ணுகின்றேன். <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </span></p>
<p><span style="color:#006600;"><span style="color:#3333ff;">வடுவூர் குமார் சிங்கப்பூரில் இருக்கிறார் என்று நினைக்கின்றேன். அதனால் அவரை சிங்கப்பூர் பற்றி எழுத அழைக்கின்றேன். இந்தியா பற்றியும் யாராவது எழுதலாமே. அதற்கு பொன்ஸ் ஐ அழைக்கலாம் என்று பார்க்கின்றேன். <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  எனது இந்த &#8216;நாடு நல்ல நாடு&#8217; பதிவை தொடர்ந்து வாசித்து பின்னூட்டமிட்ட களத்து மேடு எந்த நாட்டில் இருக்கின்றார் என்று தெரிந்தால், அவரையும் அவர் வாழும் நாட்டைப்பற்றி எழுத அழைக்கலாம். <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </span></span></p>
<p><span style="color:#006600;"><strong>நிறைவு</strong></span></p>
<hr><h2>18 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-6/#comment-318">May 14, 2007</a>, வடுவூர் குமார் wrote:</p><p>ஏங்க புரியுதா?புரியலையா? என்று கேள்வி கேட்காமல் பாடம் நடத்துகிற பள்ளியில் படிக்க பயமாக இல்லை?<br/>என்னவோ போங்க! நல்லா இருந்தா சரி.<br/>என்னை சிங்கையைப் பற்றி எழுத கூப்பிட்டதத்ற்கு நன்றி.<br/>என்னுடைய பழைய பதிவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கொடுத்துள்ளேன்.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-6/#comment-319">May 14, 2007</a>, கலை wrote:</p><p>நல்லா சொன்னீங்க. நீங்க வேற, புரியுதா, புரியலையான்னு கேட்டு, நமக்கு நோர்வேஜிய மொழியில் சொல்லி புரிய வைச்சு, பாடம் நடத்தி முடிக்கிறதுன்னா, அது நடக்கிற காரியமா? :) ஏதோ நம்ம நல்ல காலம், அவங்க கொடுக்கிற syllabus books எல்லாம் ஆங்கிலப் புத்தகமா இருக்கிறதுனால நம்ம படிப்பு ஓடிச்சு. ஏதாவது சந்தேகம் இருந்தா, அப்புறமா ஆங்கிலத்தில் கேட்டு தெளிவு படுத்திக்க வேண்டியதுதான். :)<br/><br/>Scholarship programs for foreign students எல்லாம் ஆங்கிலத்தில்தான். நமக்கும் சில பாடங்கள் ஆங்கிலத்தில் வந்திருக்கு. :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-6/#comment-320">May 14, 2007</a>, மலைநாடான் wrote:</p><p>கலை!<br/>கையெழுத்துப் போடலைன்னா நாமளும் படிஞ்சோம் என்கிறத நம்பமாட்டீங்க போல :))<br/><br/>அருமையான தொடர். தொடங்கிய வேகத்தில் எழுதி முடித்திருக்கிறீர்கள்.<br/>நமக்கு இது ஆகிற காரியமா..ம்?</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-6/#comment-321">May 14, 2007</a>, கலை wrote:</p><p>அதெல்லாம் இல்லை மலைநாடான், நானே பலருடைய பதிவு வாசிச்சிட்டு கையெழுத்து போடாமல் போற ஆள்தான். :)<br/><br/>நான் ஒரு ஆர்வத்துடன் எதையும் ஆரம்பித்தால் முடித்து விடுவேன். முடிக்கும் வரை நிம்மதி இருக்காது. :)<br/><br/>அல்ப்ஸ் மலைச் சாரலின் அடுத்த பாகத்துக்கு போங்கோ.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-6/#comment-322">May 14, 2007</a>, ரவிசங்கர் wrote:</p><p>ஆஹா..தொடர்வினை தொடரும் போல இருக்கே..நல்லது.<br/><br/>நோர்வே ஏன் இலங்கையின் அமைதி முயற்சிகளில் தமிழரின் நிலைப்பாட்டின் தேவையை உணர வேண்டும் என்பதற்கு நோர்வேயின் வரலாற்றைச் சுட்டிக் காட்டி அண்டன் பாலசிங்கம் அந்நாட்டுத் தலைவர்களோடு பேசியதாகப் படித்தேன். அது தான் கேட்டேன். விவரங்களைத் தேடிப் பார்க்கிறேன்.<br/><br/>கூகுளில் நோர்வே என்று தேடினால் உங்கள் வலைப்பதிவு வருகிறது :) நல்ல ஒரு களஞ்சியக் கட்டுரை போலவே எழுதிட்டீங்க.. விக்கிபீடியா, என் பதிவு இரண்டுல இருந்தும் எல்லா பாகங்களையும் இணைச்சுட்டேன். <br/><br/>அடிக்கடி உங்கள ஏதாச்சும் நல்ல விதமா பாதிச்சு நீங்க தொடர்ந்து எழுதணும்னு நோர்வே முருகன் கிட்ட வேண்டிக்கிறேன் :)<br/><br/>இங்கயும் 17, 18ஆம் நாள் விடுமுறை தான்!</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-6/#comment-323">May 14, 2007</a>, kadaikoditamilan wrote:</p><p>Mihavum Nanadraga irunthathu. Atharkull mudithuviteergalae.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-6/#comment-324">May 14, 2007</a>, பொன்ஸ்~~Poorna wrote:</p><p>//Mihavum Nanadraga irunthathu. Atharkull mudithuviteergalae. //<br/>ஆமாம்.. தொடர்ந்து எழுதிருக்கலாம்.. இந்தக் கடைசி பதிவு ரொம்ப அவசரத்தில் எழுதியது போல் இருந்தது.. பிரித்து இன்னும் கொஞ்சம் விரித்துச் சொல்லிருக்கலாம்..<br/><br/>இந்தியாவைப் பத்தி பொன்ஸா?!! பொன்ஸுங்கிறது யாரு? ;)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-6/#comment-325">May 14, 2007</a>, Deiva wrote:</p><p>Do u have any links or URLs for immigration to Norway. It would be helpful if you can post the link. Thanks in advance</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-6/#comment-326">May 14, 2007</a>, கலை wrote:</p><p>Deiva! Here is the link. http://www.udi.no/default.aspx?id=2112</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-6/#comment-327">May 14, 2007</a>, கலை wrote:</p><p>ரவி! நோர்வே முருகன் என்று சொன்னதும் எனக்கு நினைவுக்கு வருவது. கனடாவில் இருந்து நோர்வேக்கு வந்து சென்ற ஒரு வயதானவர் சொன்னது. "இங்கதான் நல்ல மலையள் எல்லாம் இருக்குதே. பேசாம ஒரு முருகன் கோவிலைக் கட்டி வைச்சால், நல்லா உழைக்கலாம்." அவர் நகைச்சுவைக்காக சொல்கின்றார் என்றுதான் முதலில் நினைத்தேன். அவர் தொடர்ந்து பேசியதில் உண்மையாகவே சொன்னார் என்று புரிந்து நொந்து போனேன். காசு உழைக்க கோவில் கட்டட்டாம். ம்ம்ம்</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-6/#comment-328">May 14, 2007</a>, கலை wrote:</p><p>கடைகோடித் தமிழன்! தொடங்கி விட்டேன். எப்படியும் எழுதி முடித்து விட வேண்டும் என்று நானே ஒரு மாதிரி எழுதி முடித்து விட்டு, நிம்மதிப் பெரு மூச்சு விட்டேன். நீங்களானால் இன்னும் எழுதுவது பற்றி சொல்கின்றீர்கள். :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-6/#comment-329">May 14, 2007</a>, கலை wrote:</p><p>பொன்ஸ்! வேறு எந்த பொன்ஸ் உம் இல்லை. இந்தியாவில் இருக்கும் நீங்களேதான். வேறு யாருக்கு இப்படி பெயர் இருக்கும்? :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-6/#comment-330">May 15, 2007</a>, ரவிசங்கர் wrote:</p><p>காசு உழைக்கிறதுன்னா காசு சேர்க்கிறதா</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-6/#comment-331">May 15, 2007</a>, கலை wrote:</p><p>காசு உழைக்கிறதென்றால், earning money :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-6/#comment-332">May 15, 2007</a>, ரவிசங்கர் wrote:</p><p>ஓ..அவர் சொன்னது ஒன்னும் தப்பில்லையே :)உலகம் தெரிஞ்சவர் ! :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-6/#comment-333">June 9, 2007</a>, து. சாரங்கன் / Saru wrote:</p><p>கலையக்கா, நீங்க "வீக்கிங் காலம்" என்று சொல்வது "வைக்கிங்" காலத்தைத்தானே.<br/><br/>நன்றாக எழுதியுள்ளீர்கள். நோர்வேயையும் என் "சுற்றுலா செல்ல வேண்டிய நாடுகள்" பட்டியலில் சேர்த்திட்டேன்.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-6/#comment-334">June 9, 2007</a>, மலைநாடான் wrote:</p><p>//இந்தியாவைப் பத்தி பொன்ஸா?!! பொன்ஸுங்கிறது யாரு? ;)//<br/><br/>என்ன இப்பிடிக் கேட்டிட்டீங்க. காந்தியின் தண்டியாத்திரையில் ஆர்வமுடன் கலந்த ஒரு புரட்சிகரப் பெண் அல்லவா? :))</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-6/#comment-335">June 11, 2007</a>, கலை wrote:</p><p>சாரங்கன்! ஆம், வீக்கிங், வைக்கிங் (Viking) எல்லாம் ஒன்றுதான் :). கட்டாயம் நோர்வேயை வந்து பாருங்கள். அப்படியே எங்களிடமும் வந்து போங்க. <br/><br/>மலைநாடான்! உண்மையிலேயே பொன்ஸ் என்று ஒரு பெயர் இருந்திருக்கா?</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2007/05/norway-6/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நாடு நல்ல நாடு &#8211; நோர்வே 5</title>
		<link>http://kalaiarasy.com/2007/05/norway-5/</link>
		<comments>http://kalaiarasy.com/2007/05/norway-5/#comments</comments>
		<pubDate>Wed, 09 May 2007 13:36:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/05/09/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87-5/</guid>
		<description><![CDATA[நோர்வே 5
 
முந்தைய பதிவில் களத்து மேடு Isbre பற்றி எழுதும்படி கேட்டிருந்தார். எனவே நான் எழுத நினைத்திருந்ததை கொஞ்சம் பின் போட்டு அதை முதலில் எழுதி விடுகின்றேன். 
 
நோர்வேஜிய மொழியில் Isbre என்பது உருகும் பனிநிலைகளைக் (Glaciers) குறிக்கும். இப்படிப்பட்ட உருகும் பனிநிலைகள் நோர்வேயின் பெரு நிலப்பரப்பின் பல பகுதிகளில் அமைந்திருந்தாலும், மிகப் பெரிய பனிப்பாறைகள் நோர்வேக்கு சொந்தமான, ஆனால் பெரு நிலப் பரப்பிலிருந்து தனியாக அமைந்திருக்கும் ஸ்வால்பார்ட் (Svalbard) என்றழைக்கப்படும் கூட்டமான தீவுகளில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://bp0.blogger.com/_-Doey0OuDMw/RkHAIglvc9I/AAAAAAAAAG8/BGCsbmX0lUY/s1600-h/flÃ¸m1.JPG"></a><span style="color:#6600cc;"><strong>நோர்வே 5</strong></span><br />
<strong><span style="color:#6600cc;"> </span></strong><br />
<span style="color:#3333ff;"><a href="http://kaddurai.blogspot.com/2007/05/4.html#comments"><span style="color:#6600cc;">முந்தைய பதிவில்</span></a> களத்து மேடு Isbre பற்றி எழுதும்படி கேட்டிருந்தார். எனவே நான் எழுத நினைத்திருந்ததை கொஞ்சம் பின் போட்டு அதை முதலில் எழுதி விடுகின்றேன். </span><br />
<span style="color:#3333ff;"> </span><br />
<span style="color:#3333ff;">நோர்வேஜிய மொழியில் Isbre என்பது உருகும் பனிநிலைகளைக் (Glaciers) குறிக்கும். இப்படிப்பட்ட உருகும் பனிநிலைகள் நோர்வேயின் பெரு நிலப்பரப்பின் பல பகுதிகளில் அமைந்திருந்தாலும், மிகப் பெரிய பனிப்பாறைகள் நோர்வேக்கு சொந்தமான, ஆனால் பெரு நிலப் பரப்பிலிருந்து தனியாக அமைந்திருக்கும் ஸ்வால்பார்ட் (Svalbard) என்றழைக்கப்படும் கூட்டமான தீவுகளில் அமைந்திருக்கின்றன. இந்த தீவுக் கூட்டம் வடதுருவத்துக்கும், நோர்வேயின் பெரு நிலப்பரப்புக்கும் இடைப்பட்ட தூரத்தின் நடுப்பகுதியில் ஆர்க்டிக் சமுத்திரத்தில் இருக்கின்றது.</span></p>
<p><span style="color:#3333ff;">இந்த உருகும் பனி மலைகளில் இருந்து உருகி ஓடும் நீர் தேங்கி நிற்கும் ஏரிகள் குடிநீர் சேகரிப்புக்கான இடங்களாக பயன்படுகின்றன. <strong><span style="color:#006600;">Isbre</span></strong> என்ற பெயர் கொண்ட போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரானது உலகளவில் பெரு மதிப்பை பெற்றுள்ளது. </span></p>
<p><a href="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkG0WQlvc7I/AAAAAAAAAGs/YmLtCBnDKG8/s1600-h/Isbre.JPG"><img style="display: block; width: 208px; cursor: hand; height: 228px; text-align: center; margin: 0 auto 10px;" src="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkG0WQlvc7I/AAAAAAAAAGs/YmLtCBnDKG8/s320/Isbre.JPG" border="0" alt="" width="186" height="206" /></a></p>
<p><span style="color:#3333ff;">இந்த குடிநீரானது United States Patent and Trademark இடம் &#8220;The World&#8217;s Best Drinking Water&#8221;® என்ற அடையாளத்தையும், EU trademark இடம் &#8220;Isbre-The World&#8217;s Best Drinking Water&#8221;® என்ற அடையாளத்தையும் பெற்றுள்ளது. இந்த குடிநீர் பெறப்படும் இடம் ஹடங்கர் (Hardanger) என்ற, பேர்கனுக்கு அண்மையாக உள்ள இடமாகும். கிட்டத்தட்ட 100 மைல் நீளமான கடல் நீரேரியின் முடிவில் அமைந்திருக்கும் நீர்த்தேக்கத்தில் இருந்து பெறப்படும் இந்த குடிநீர் மிகவும் தூய்மையானதாக கருதப் படுகின்றது. </span></p>
<p><a href="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkG2WQlvc8I/AAAAAAAAAG0/8swxpuQDg-s/s1600-h/hardanger.jpg"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkG2WQlvc8I/AAAAAAAAAG0/8swxpuQDg-s/s320/hardanger.jpg" border="0" alt="" /></a><br />
<span style="color:#3333ff;">காரணம் மக்கள் குடியிருப்புக்களில் இருந்து அதி தொலைவில் இந்த நீர்த்தேக்கம் அமைந்திருப்பதால், செயற்கையான அசுத்தப் படுத்தல், மாசுபடுத்தல் எதுவுமற்று இருக்கின்றது. இந்த இடத்தை சுற்றிலும், பழ மரங்கள் நிறைந்த மலைகள், கடல் நீரேரிகள், நீர் வீழ்ச்சிகள் என்ற அழகான இயற்கை அம்சம் நிறைந்த விடயங்களே காணப்படுகின்றன. அது மட்டுமல்லாமல், இங்கிருக்கும் நிரந்தர குளிர் காலநிலையால், குறைந்த வெப்ப நிலையில் இயற்கையான இரசாயன மாற்றங்கள் நடை பெறுவதும் தவிர்க்கப்படுகின்றது. இந்த நீரை உருவாக்கும் உருகும் பனிநிலைகள் 5,000 &#8211; 10,000 வருடத்துக்கும் பழமையானவையாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றார்கள். </span></p>
<p><span style="color:#3333ff;">உப்பு, கனிமங்கள், உலோகப் பொருட்களின் கலப்படம் எதுவுமற்ற, மிகத் தூய்மையான நீரை எடுக்க முடிகின்றது. இந்த நீரை பிறந்த குழந்தைக்கு கூட கொதிக்க வைக்காமல் கொடுக்கலாம் என்று சொல்கின்றார்கள். (ஆனால் குழந்தை விடயத்தில் நான் அந்த risk எடுக்கவில்லை <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  ).</span></p>
<p><strong></strong></p>
<p><strong><span style="color:#6600cc;">அழகின் ஒரு முக்கிய பகுதி <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /><br />
</span></strong><br />
<span style="color:#3333ff;">முந்தைய பதிவில்</span> <span style="color:#3333ff;">இன்னொரு இயற்கை அழகை குறிப்பிட மறந்து விட்டேன். பல நீர் வீழ்ச்சிகளை ஆங்காங்கே கொண்டிருக்கும் நீண்ட பள்ளத் தாக்கு. பேர்கனில் இருந்து அதிக தொலைவில் இல்லாத Fløm valley க்கு சென்று வந்தது மறக்க முடியாத இனிமையான அனுபவம். உயரமான மலைத் தொடர்களில் இருந்து மலையடிவாரத்துக்கு செல்ல பஸ் உம், புகையிரதமும் உண்டு. வளைந்து வளைந்து (spiral hairpin turns) செல்லும் பாதையில், பள்ளத்தாக்கை நோக்கி போவதும், அங்கிருந்து மேலே வருவதும், வழி முழுவதும் அழகான நீர் வீழ்ச்சிகளை கண்டு களிப்பதும் இனிமையாக இருக்கும். போகும் வழியில், குறிப்பிட்ட ஒரு இடத்தில் நீர் வீழ்ச்சியின் உள்ளிருந்து வருவதுபோல் இரு பெண்கள் வந்து பாடலுக்கு நடனமும் ஆடுவார்கள். பள்ளத்தாக்கு இருப்பது Fløm என்ற இடத்தில் மக்கள் வசிக்கின்றார்கள். அங்கே மூன்று தினங்கள் தங்கி, அந்த இடத்தின் அழகை முழுமையாய் அனுபவித்துவிட்டு வந்தது வாழ்வில் மறக்க முடியாத ஒரு இனிமையான அனுபவம். </span></p>
<p><a href="http://bp2.blogger.com/_-Doey0OuDMw/RkHARAlvc-I/AAAAAAAAAHE/G_Sxl5ND2zo/s1600-h/flÃ¸m1.JPG"></a></p>
<p><a href="http://bp0.blogger.com/_-Doey0OuDMw/RkHBDglvdBI/AAAAAAAAAHc/546ooX8pgbU/s1600-h/flÃ¸m.JPG"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp0.blogger.com/_-Doey0OuDMw/RkHBDglvdBI/AAAAAAAAAHc/546ooX8pgbU/s320/fl%C3%B8m.JPG" border="0" alt="" /></a></p>
<p><a href="http://bp2.blogger.com/_-Doey0OuDMw/RkHBAAlvdAI/AAAAAAAAAHU/SE4MJ-ddMUE/s1600-h/flÃ¸m1.JPG"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp2.blogger.com/_-Doey0OuDMw/RkHBAAlvdAI/AAAAAAAAAHU/SE4MJ-ddMUE/s320/fl%C3%B8m1.JPG" border="0" alt="" /></a></p>
<hr><h2>3 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-5/#comment-315">May 9, 2007</a>, களத்துமேடு wrote:</p><p>நோர்வே நண்பருடன் இப்போது தான்  தொலைபேசியில் கதைத்தேன், அங்கு நேரம் இரவு 10.50, இன்னும் தெரு மின்விளக்குகள் சரியாகப் போடப்படவில்லை, புறச்சூழல் வெளிச்சமாக இருப்பதாகச் சொன்னார்.<br/>[url=http://www.myspacepicturehost.com][img]http://www.myspacepicturehost.com/uploads/d3b581b6d0.jpg[/img][/url]<br/>நீங்கள் தந்த isbre பற்றிய தகவலுக்கு  நன்றி</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-5/#comment-316">May 10, 2007</a>, வடுவூர் குமார் wrote:</p><p>ISBRE பற்றி தெரிந்துகொண்டேன்.<br/>நன்றி</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-5/#comment-317">May 11, 2007</a>, கலை wrote:</p><p>இருவருக்கும் நன்றிகள்!<br/><br/>களத்துமேடு!<br/>உங்கள் நண்பர் நோர்வேயின் எந்தப் பகுதியில் இருக்கிறார் என்பதை அறியலாமா? நீங்கள் தந்திருக்கும் இணைப்புக்கள் எங்கே செல்கின்றது. புரியவில்லையே.</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2007/05/norway-5/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நாடு நல்ல நாடு &#8211; நோர்வே 4</title>
		<link>http://kalaiarasy.com/2007/05/norway-4/</link>
		<comments>http://kalaiarasy.com/2007/05/norway-4/#comments</comments>
		<pubDate>Tue, 08 May 2007 10:34:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/05/08/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87-4/</guid>
		<description><![CDATA[நோர்வே &#8211; 4!
நோர்வே நாடானது உலகின் வடபகுதியில் அமைந்திருக்கும் ஸ்கன்டினேவிய நாடுகளின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இது ஒரு நீண்ட அமைப்பிலான நாடு. பக்கத்து நாடான ஸ்வீடனுடன் 2542 km நீளத்துக்கு ஒட்டிக் கொண்டு இருக்கின்றது. இதன் பரப்பளவு ஜேர்மனின் பரப்பளவுக்கு ஒத்திருக்கிறது. (ஜேர்மனை இரு எதிர் புள்ளிகளில் பிடித்து இழுத்து போட்டால் நோர்வே வரும்   ). 
ஆனால் அதிகளவு நிலப்பரப்பை மலைகள், மலைத் தொடர்கள், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் (prehistoric), பனிக்காலத்தின் (ice [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong><span style="color:#6600cc;">நோர்வே &#8211; 4!</span></strong></p>
<p><span style="color:#6600cc;"><span style="color:#3333ff;">நோர்வே நாடானது</span></span><span style="color:#3333ff;"> உலகின் வடபகுதியில் அமைந்திருக்கும் ஸ்கன்டினேவிய நாடுகளின் மேற்குப் பகுதியில் அமைந்திருக்கிறது. இது ஒரு நீண்ட அமைப்பிலான நாடு. பக்கத்து நாடான ஸ்வீடனுடன் 2542 km நீளத்துக்கு ஒட்டிக் கொண்டு இருக்கின்றது. இதன் பரப்பளவு ஜேர்மனின் பரப்பளவுக்கு ஒத்திருக்கிறது. (ஜேர்மனை இரு எதிர் புள்ளிகளில் பிடித்து இழுத்து போட்டால் நோர்வே வரும் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' />  ). </span><span style="color:#3333ff;"></span><span style="color:#3333ff;"><span style="color:#3333ff;"><a href="http://bp1.blogger.com/_-Doey0OuDMw/RkB6AAlvcrI/AAAAAAAAAEs/K_9F9mTblD8/s1600-h/norway2.JPG"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp1.blogger.com/_-Doey0OuDMw/RkB6AAlvcrI/AAAAAAAAAEs/K_9F9mTblD8/s320/norway2.JPG" border="0" alt="" /></a><br />
ஆனால் அதிகளவு நிலப்பரப்பை மலைகள், மலைத் தொடர்கள், வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் (prehistoric), பனிக்காலத்தின் (ice age) முடிவில் ஏற்படுத்தப்பட்ட உருகும் பனிநிலைகள் (glaciers), கடல்நீரேரிகள் (fjords), நீர்வீழ்ச்சிகள் (waterfalls) போன்ற இயற்கை தன் அழகை காட்டி நிற்கும் இடங்கள் தன் வசப்படுத்தி உள்ளதால், மக்கள் வாழும் நிலப் பரப்பின் அளவு குறைவாகவே உள்ளது. மலைகள், உருகும் பனிப்பாறைகள், கடல் நீரேரிகள் என்பவற்றின் அழகே அழகு. </span></span><span style="color:#3333ff;"><strong>Glaciers:</strong> பனிப்பாறைகளில் மலையேற்றம் செய்பவர்களைப் பாருங்கள்.</span></p>
<p> </p>
<p><a href="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkCLCglvcwI/AAAAAAAAAFU/FdI2XdotN0w/s1600-h/glaciers.JPG"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkCLCglvcwI/AAAAAAAAAFU/FdI2XdotN0w/s320/glaciers.JPG" border="0" alt="" /></a></p>
<p><a href="http://bp2.blogger.com/_-Doey0OuDMw/RkCK_QlvcvI/AAAAAAAAAFM/CeQpc_xmZiA/s1600-h/glacier+hike.JPG"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp2.blogger.com/_-Doey0OuDMw/RkCK_QlvcvI/AAAAAAAAAFM/CeQpc_xmZiA/s320/glacier+hike.JPG" border="0" alt="" /></a></p>
<p><span style="color:#3333ff;"><strong>Fjords:</strong> கடல் நீரேரிகளின் அழகைப் பாருங்கள். இந்த கடல் நீரேரிகளின் ஊடாக கப்பலில் செல்வது எத்தனை இனிய அனுபவம்.<br />
</span></p>
<p><a href="http://bp2.blogger.com/_-Doey0OuDMw/RkCNwQlvczI/AAAAAAAAAFs/jXGsxAhFCJ8/s1600-h/fjords.JPG"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp2.blogger.com/_-Doey0OuDMw/RkCNwQlvczI/AAAAAAAAAFs/jXGsxAhFCJ8/s320/fjords.JPG" border="0" alt="" /></a><br />
<a href="http://bp0.blogger.com/_-Doey0OuDMw/RkCNswlvcyI/AAAAAAAAAFk/sK423RN8nKg/s1600-h/fjords1.JPG"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp0.blogger.com/_-Doey0OuDMw/RkCNswlvcyI/AAAAAAAAAFk/sK423RN8nKg/s320/fjords1.JPG" border="0" alt="" /></a><br />
<span style="color:#3333ff;">நோர்வேயின் கரையோரப் பகுதிகளில், உள் நோக்கி இழுக்கப்பட்ட கடல்நீரேரிகளின் கரை, சிறு தீவுகளின் கரை என்று பார்த்தால், அவற்றை நீட்டி ஒரு கயிறு மாதிரி இழுத்தால் கரையின் நீளம் 25,000 km வரை வரும்.</span><span style="color:#3333ff;"> நோர்வேயின் வடக்குப் பகுதியில் உள்ள இடங்களில் சில (கிட்டத்தட்ட வடக்கில் மூன்றில் ஒரு பகுதி) ஆர்க்டிக் வட்டத்தினுள் அமைந்திருக்கிறது. </span><br />
<span style="color:#3333ff;"><a href="http://bp1.blogger.com/_-Doey0OuDMw/RkB50AlvcqI/AAAAAAAAAEk/IjUZ-qwrnXI/s1600-h/untitled.JPG"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp1.blogger.com/_-Doey0OuDMw/RkB50AlvcqI/AAAAAAAAAEk/IjUZ-qwrnXI/s320/untitled.JPG" border="0" alt="" /></a><br />
<span style="color:#3333ff;">அதனால் குளிர் மிக அதிகமாக இருப்பதுடன், அழகான நடு இரவுச் சூரியனைக் காணக் கூடியதாகவும் இருக்கிறது.</span> <span style="color:#3333ff;">&#8216;நடு இரவுச் சூரிய நாடு&#8217; என்ற பெருமையை அடைகின்றது. </span></span><span style="color:#3333ff;"><span style="color:#3333ff;"><strong>Midnight sun:</strong> நடு இரவில் இப்படி சூரியனைப் பார்த்தால் எத்தனை மகிழ்வாக இருக்கும். </span></span><a href="http://bp1.blogger.com/_-Doey0OuDMw/RkCMYAlvcxI/AAAAAAAAAFc/XPjDODMlW_8/s1600-h/midnight+sun.JPG"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp1.blogger.com/_-Doey0OuDMw/RkCMYAlvcxI/AAAAAAAAAFc/XPjDODMlW_8/s320/midnight+sun.JPG" border="0" alt="" /></a><span style="color:#3333ff;">இன்னும் ஒரு அழகு வடதுருவ ஒளி (Northern Light) தெரிவது. வட துருவத்தை அண்மிய பகுதிகளில் தோன்றும் ஒரு ஒளியின் அபூர்வத் தோற்றமே இந்த வடதுருவ ஒளி எனப்படுவது. இந்த ஒளித் தோற்றம் உலகம் தோன்றிய காலம்தொட்டே காணப்படுவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த ஒளித் தோற்றத்துக்குரிய விஞ்ஞானப் பெயர் Aurora Borealis Celestial Phenomenon என்பதாகும். இதை இயற்கையின் வாணவேடிக்கை என்று சொல்லலாம். இருண்ட வானத்தின் குறுக்காக, நிலையற்று ஆடும் ஒளியாலான திரைச் சீலையின் நடனம் போன்று இது காணப்படுவதாக, கற்பனையால் மெருகூட்டிச் சொல்லலாம். இந்த அழகை நேரில் பார்ப்பவர்கள், இந்த அழகை வார்த்தைகளால் விபரிப்பது கடினம் என்று சொல்கிறார்கள். நான் பார்க்கவில்லை. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /><br />
</span></p>
<p> </p>
<p><a href="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkCcaglvc6I/AAAAAAAAAGk/7nbcH_kmGsU/s1600-h/kalai5.2.jpg"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkCcaglvc6I/AAAAAAAAAGk/7nbcH_kmGsU/s320/kalai5.2.jpg" border="0" alt="" /></a></p>
<p><span style="color:#3333ff;">நான் வாழும் <strong>பேர்கன் (Bergen)</strong> நகரம் பற்றியும் சொல்லி விடுகின்றேன். நோர்வேயின் தலை நகரம் ஒஸ்லோ விற்கு அடுத்ததாக பெரிய நகரம் பேர்கன் நகரம். மிகவும் அழகான இடமும் இதுவாக இருப்பதால், உல்லாசப் பயணிகளுக்கு (வெளி நாட்டுக்கு, உள்நாட்டுக்கு) உகந்த இடமாக அமைந்திருக்கிறது. இது பழைய தலை நகரமாகவும் இருந்திருக்கிறது.</span></p>
<p><span style="color:#3333ff;">இந்த நகரம் ஏழு மலைகளால் சூழப்பட்டு இருப்பதுடன் கடல் நீரேரிகளுக்கான வாசலாகவும் (Gateway to fjords) அமைந்துள்ளது. ஒரு மலையில் ஏறி, மலையேற்றம் மூலம் நடந்தே அனைத்து மலைகளையும் கடந்து வருவது பேர்கன் வாழ் மக்களில் பலரின் சிறந்த பொழுது போக்கு. மலையேற விருப்பமில்லாதவர்கள் வாகனத்திலும் போகலாம். ஒரு மலைக்கு cable bus வசதியும், இன்னொரு மலைக்கு cable car வசதியும் உண்டு. </span></p>
<p><a href="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkCVjglvc0I/AAAAAAAAAF0/F4KHQphO_Ok/s1600-h/cable+bus.JPG"><img style="display:block;cursor:hand;text-align:center;margin:0 auto 10px;" src="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkCVjglvc0I/AAAAAAAAAF0/F4KHQphO_Ok/s320/cable+bus.JPG" border="0" alt="" /></a><br />
<a href="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkCXaglvc2I/AAAAAAAAAGE/PlThgE3qxyY/s1600-h/cable+car1.JPG"><img style="float:left;cursor:hand;margin:0 10px 10px 0;" src="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkCXaglvc2I/AAAAAAAAAGE/PlThgE3qxyY/s320/cable+car1.JPG" border="0" alt="" width="172" height="128" /></a><a href="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkCWvglvc1I/AAAAAAAAAF8/oSmJdFJuGXM/s1600-h/cable+car.JPG"><img style="display:block;cursor:hand;text-align:right;margin:0 auto 10px;" src="http://bp3.blogger.com/_-Doey0OuDMw/RkCWvglvc1I/AAAAAAAAAF8/oSmJdFJuGXM/s320/cable+car.JPG" border="0" alt="" width="191" height="146" /></a><br />
<span style="color:#3333ff;">பேர்கனைப் பற்றிய இன்னொரு தகவல். அந்த நகரத்தை &#8216;குடையுடன் கூடிய நகரம் (Byen med paraply)&#8217; என்று செல்லமாக அழைப்பார்கள். காரணம் ஐரோப்பிய நகரங்களில் அதிக மழை பெய்யும் நகரம் இதுவே. ஒரு வருடத்தில் அதி குறைந்ததாக 200 நாட்கள் மழை பெய்யும். அதனால் நகரம் எப்போதும் குளித்து மிகவும் சுத்தமாக இருக்கும். <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . சில நாட்கள் மழை தொடர்ந்து இலாவிட்டால் பேர்கன் வாழ் மக்களுக்கு கவலை வந்து விடும். <a href="http://www2.mat.dtu.dk/people/Lars.R.Knudsen/bergenrain/page3.html">இதை</a> பார்த்தால் பேர்கனில் பெய்யும் மழை நிலவரம் தெரிய வரும். பேர்கன் இத்தனை அழகான நகரமாக இருந்தும் பலர் இங்கு வந்து வாழ்வதில் விருப்பம் கொள்ளாமல் இருப்பதற்கு காரணம் இந்த மழையின் அளவுதான். <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> </span></p>
<p><span style="color:#3333ff;">நோர்வேயின் அழகை வர்ணித்தாயிற்று. அடுத்த பதிவில் இன்னும் சில விடயங்களை சொல்லி விட்டு நிறைவு செய்து விடலாம் என்றிருக்கிறேன். </span></p>
<hr><h2>4 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-4/#comment-310">May 8, 2007</a>, களத்துமேடு wrote:</p><p>அருமையான வரலாற்றுப் பதிவு.<br/>உங்களுக்கு அருகிலிருக்கும் நீல நிற isbre  பற்றிய விபரங்களையும் பதிவு செய்ய மறவாதீர்கள்.<br/><br/>வெண்பனி பற்றிய வீடியோ பதிவொன்று:<br/>http://www.dagbladet.no/tv/index.html?clipid=17418</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-4/#comment-311">May 9, 2007</a>, ரவிசங்கர் wrote:</p><p>யாருங்க அது போன பதிவுல படம் போடச் சொல்லிக் கேட்டது? :)<br/><br/>--<br/>Aurora Borealis கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. இது என்றாவது ஒரு நாள் தான் வருமா? இல்லை, பல நாட்கள் காணக் கிடைக்குமா? இதைப் பார்க்கவாவது நோர்வே வரணும்..பக்கத்துல இருந்துட்டே பார்க்காம இருக்கீங்களே? :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-4/#comment-312">May 9, 2007</a>, வடுவூர் குமார் wrote:</p><p>அருமையான ஊரில் இருக்கிறீர்கள்..அனுபவியுங்கள்.<br/>ஊருக்கு திரும்பனும் என்னும் போது தூரப்பயணம் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-4/#comment-313">May 9, 2007</a>, கலை wrote:</p><p>வெண்பனி பற்றிய வீடியோ பதிவுக்கு நன்றி. நீங்க கேட்ட Isbre பத்தி அடுத்த பதிவில் சொல்லியிருக்கிறேன். பாருங்க.<br/><br/>ரவி! படம் போடச் சொன்னது வடுவூர் குமார். ஏன், அதிலென்ன பிரச்சனை? தரவிறங்க நேரமெடுக்குதோ? :). வட துருவ ஒளியானது குறிப்பிட்ட சில காலத்தில் வருமாம். நோர்வேயின் வடபகுதியில் இருப்பவர்கள்தான் இதை பார்க்க முடிகின்றது. பக்கத்தில் இருக்கிறேனா. நான் அங்கே போகின்ற நேரத்தை விட குறைவான நேரத்தில் நீங்க இருக்கிற இடத்துக்கு வந்திடலாம். அங்கே போகும் செலவைப் பார்த்தால், உங்க இடத்துக்கு ரெண்டு மூன்று தடவை வந்துடலாம் :). ஆனால் வடதுருவ ஒளியைப் பார்க்கின்றேனோ இல்லையோ, எப்படியாவது நடு இரவு சூரியனைப் பார்க்க போக வேண்டும். பார்க்கலாம். <br/><br/>வடுவூர் குமார்! ஊருக்கு போகும் பயணம் நீண்ட பயணம்தான். ஆனாலும் ஒவ்வொரு வருடமும் போகும்படிதான் மனம் சொல்கின்றது. போய் வரும் களைப்பு, விடுமுறை வரும்போது மறந்து விடுகின்றது. :)</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2007/05/norway-4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>அம்மாவே குழந்தை!</title>
		<link>http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/</link>
		<comments>http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comments</comments>
		<pubDate>Tue, 08 May 2007 09:09:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[நினைவில்..]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/05/08/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/</guid>
		<description><![CDATA[இந்த பதிவை எழுத தூண்டியது என்னுடைய &#8216;என்னைப் பாதித்தவை&#8217; வலைப்பதிவின் நாடு நல்ல நாடு &#8211; நோர்வே 2 பதிவில் ரவிசங்கர் போட்டிருந்த பின்னூட்டத்தில் இருந்த ஒரு விஷயம்.
&#8220;முதல் பனி என்னைக்குமே மறக்காது.&#8221; உண்மைதான். ஆனா இது சம்பந்தமா எனக்கு இன்னொரு மறக்க முடியாத சம்பவம் நினைவுக்கு வந்தது. அதை அங்கே போடாமல், இங்கே &#8216;சும்மா சும்மா&#8217; வில் எழுதலாம் னு தோணிச்சு.  
அந்த நிகழ்ச்சி அம்மாவை குழந்தையாய் பார்த்த நிகழ்ச்சி!
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இந்த நோர்வே [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இந்த பதிவை எழுத தூண்டியது என்னுடைய &#8216;என்னைப் பாதித்தவை&#8217; வலைப்பதிவின் <a href="http://kaddurai.blogspot.com/2007/05/3.html">நாடு நல்ல நாடு &#8211; நோர்வே 2 </a>பதிவில் ரவிசங்கர் போட்டிருந்த பின்னூட்டத்தில் இருந்த ஒரு விஷயம்.</p>
<p>&#8220;முதல் பனி என்னைக்குமே மறக்காது.&#8221; உண்மைதான். ஆனா இது சம்பந்தமா எனக்கு இன்னொரு மறக்க முடியாத சம்பவம் நினைவுக்கு வந்தது. அதை அங்கே போடாமல், இங்கே &#8216;சும்மா சும்மா&#8217; வில் எழுதலாம் னு தோணிச்சு. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>அந்த நிகழ்ச்சி அம்மாவை குழந்தையாய் பார்த்த நிகழ்ச்சி!</p>
<p>அப்பாவுக்கும், அம்மாவுக்கும் இந்த நோர்வே நாட்டை காட்டி விட வேண்டும் என்ற ஆசையிலும், நமது குட்டித் தேவதை உலகத்தை பார்க்க ஆவலாய் காத்திருந்த காலமாய் இருந்ததாலும், அவர்களுக்கு டூரிஸ்ட் விசாவுக்கு அனுமதி கேட்டுப் பார்த்தோம். அன்றைய கால கட்டத்தில் இருவருக்கும் ஒரே நேரத்தில் விசா எடுப்பது இலகுவாக இருந்ததில்லை. ஆனால், அதிர்ஷ்ட வசமாக, நாமே எதிர் பார்க்காத நேரத்தில், நம்மிடம் எந்த ஒரு விசாரணையும் கேட்கப்படாமல், அவர்களுக்கு விசா போய் விட்டது. மூன்று மாத விசாவில், ஆவணி மாதத்தில் நோர்வே வந்து சேர்ந்தார்கள்.</p>
<p>நோர்வேயின் அழகை இரசித்தாலும், அப்பாவின் முதல் ஆச்சரியம் பாதையில் ஆட்களை காண்பதே அபூர்வமாய் இருக்கிறது என்பது. பின்ன, இலங்கையை விட நோர்வே பரப்பளவில் கிட்டத்தட்ட 6 மடங்கு பெரியதாக இருந்தும், அதன் சனத்தொகை, 4.4 மடங்கு சிறியதாக இருக்கிறதே. மக்கள் அடர்த்தியைப் பார்த்தால் இலங்கையை விட நோர்வே கிட்டத்தட்ட 25.8 மடங்கு குறைவானது. அப்புறம் இலங்கையுடன் ஒப்பிட்டால் நோர்வேயில் பாதையில் ஆட்களை காண்பது அரிதாகத்தானே இருக்கும். அது மட்டுமா, அவர்கள் இங்கே வந்த காலம் கோடை விடுமுறைக்காலம். அவரவர் குடும்பத்துடன் ஏதோ ஒரு நாட்டுக்கு உல்லாசப் பயணம் போயிருப்பார்கள். இல்லாவிட்டால், உள் நாட்டில் இருப்பவர்களும் கூட எங்காவது கடற்கரை தேடிப் போயிருப்பார்கள். அப்படியே ஊரில் இருப்பவர்களும் அனேகமானோர் காரில் செல்வார்கள். பிறகு எங்கே பாதையில் ஆட்களைப் பார்ப்பது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>இருவருமே நோர்வேயை, அதன் அழகை, இங்கிருக்கும் மக்களின் நட்புடன் கூடிய பேச்சை மிகவும் விரும்பினார்கள். ஆனால் இங்கேயே தங்குவதில் இஷ்டமில்லை. எங்களுக்கே எவ்வளவுதான் நோர்வே பிடித்துப் போனாலும், &#8216;சொர்க்கமே என்றாலும் நம்மூரைப் போல வருமா&#8217; என்றுதானே தோன்றுகின்றது. பிறகு அவர்கள் எங்கே தங்குவது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>எதையோ சொல்ல வந்து, எதையோ சொல்லிக் கொண்டு போகின்றேன்.</p>
<p>நோர்வேயின் கோடை காலம் முடிந்து, இலையுதிர் காலம் ஆரம்பித்த பின்னர், அனேகமாக அப்போதெல்லாம் ஒக்டோபர், நவம்பர் மாதத்தில் பனிமழை பெய்யத் தொடங்கி விடும். அப்பா, அம்மா நவம்பர் 2 ஆம் திகதி இலங்கை திரும்புவதாக இருந்தார்கள். எனக்கோ, அவர்கள் திரும்பி போக முன்னர் எப்படியாவது பனிமழையை பார்த்து விட வேண்டும் என்ற ஆசை. பின்னே நான் அனுபவித்த அந்த இனிய அனுபவத்தை (முதல் பனியை) அவர்களும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா? எனக்கு மட்டுமில்லை. அப்பா, அம்மாவுக்கும் இதே ஆசை. எங்கள் ஆசையை சோதிப்பது போல், ஸ்னோ அடிக்காமலே இருந்தது. எனக்கு மிகவும் கவலையாகி விட்டது. அவர்கள் போக இருந்த நாளன்று, அதி காலையில் எழுந்தால் ஸ்னோ மிகச் சிறிய துகள்களாக விழுந்து கொண்டிருந்தது. அம்மாவுக்கு மிகவும் மகிழ்ச்சி. ஜன்னலின் வெளியே கையை நீட்டி, அந்த துகள்களை கையிலேந்தி ஆர்வமாய் பார்த்தா. எனக்கோ கவலை, தொடங்கிய ஸ்னோ, சரியாக இருக்காமல் இப்படி இருக்கே என்று. அம்மாவிடம் இது அல்ல உண்மையான ஸ்னோ என்று புரிய வைக்க முயன்று கொண்டிருந்தேன்.</p>
<p>அவர்கள் அதிர்ஷ்டம் அவ்வளவுதான் என்று எண்ணிக் கொண்டேன். அவர்கள் புறப்பட்டு, காரில் விமான நிலையத்துக்கு பயணமானோம். 15 நிமிட கார் பயணத்தில், போகும் வழியில் ஸ்னோ வின் அளவு அதிகரித்துக் கொண்டே போனது. அம்மா ஒரு குழந்தையின் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியுடனும் அதை இரசித்துக் கொண்டே வந்தா. எனக்கு ஓரளவு மகிழ்ச்சியாக இருந்தாலும், இன்னும் சரியான பனிமழை பெய்யவில்லையே என்று ஆதங்கமாக இருந்தது. (எப்போதான் திருப்தி வரும். ஒன்று கிடைத்தால், அதற்கும் மேலாக எதிர் பார்க்கின்றோம், ஹி ஹி).</p>
<p>விமான நிலையம் போய்ச் சேர்ந்து பயணச் சீட்டுகள் சரிபார்க்கப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், இன்னும் ஸ்னோ அதிகமாகாதா என்ற எதிர்பார்ப்பில் என் பார்வை முழுவதும் வெளியேதான். அம்மாவும் எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தா. ஆஹா, நாம் எதிர் பார்த்தபடி, ஸ்னோ பெரு மழையாய் கொட்டத் தொடங்கியது. உடனே நான் அப்பாவையும், அம்மாவையும் வெளியே வந்து விட்டு, பின்னர் உள்ளே போகலாம் என்று சொன்னேன். அவர்களும் வெளியே வந்து ஆசை தீர ஸ்னோவைப் பார்த்தார்கள். அம்மா குழந்தையில் குழந்தையாகி, ஸ்னோ வை கையில் பிடிப்பதும், கீழே கொட்டிய ஸ்னோவை தொட்டு அழைந்து பார்ப்பதுமாய் இருந்தது என்னை மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. கடைசியில் எப்படியோ ஸ்னோ வை காட்டிய சந்தோஷம் (ஏதோ நானே அவர்களுக்காய் ஸ்னோ கொட்டியது மாதிரி <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</p>
<p>பின்னர் நேரமாகி விட்டதால், அவர்கள் உள்ளே போனதும், நாங்கள் வழியனுப்பி விட்டு, வீடு வந்து விட்டோம். அப்பா, அம்மா அத்தனை நாள் இருந்து விட்டு போனதால் வீட்டில் போயிருக்க பிடிக்காமல், வேறு எங்கோ போய் விட்டேன். அன்று முதல் பனி காரணமாய் எல்லா விமானங்களும் பிந்தியதால், அவர்கள் 2 மணி நேரம் பிந்தி புறப்பட்டதும், அதனால் அடுத்த விமானத்தை Amsterdam இல் தவற விட்டதும், பின்னர் Egypt க்கு அவர்களை வேறு விமானத்தில் அவர்கள் ஏற்றி விட்டு, அங்கேயும் போய் போனதும் தனிக் கதை. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>அதன் பின்னர் அவர்கள் மீண்டும் ஒருமுறை இங்கே 6 மாத விசாவில் வந்ததும், முழுமையாக ஸ்னோவை பார்க்க முடிந்ததும், ஐரோப்பிய நாடுகளை சுற்றிப் பார்த்ததும் நடந்தது என்றாலும், அந்த முதல் பனியில் அம்மாவிடம் நான் பார்த்த குழந்தைத்தனமும், குதூகலமும், முகத்தின் பூரிப்பும் வாழ்நாள் முழுமைக்கும் மறக்காது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<p>சம்பந்தமே இல்லாமல் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் &#8220;முன் பனியா முதல் மழையா என் மனதில் ஏதோ விழுகிறதே&#8230;. விழுகிறதே உயிர் நனைகிறதே&#8221; பாடல் நினைவுக்கு வருகின்றது. <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </p>
<hr><h2>10 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comment-300">May 8, 2007</a>, ரவிசங்கர் wrote:</p><p>நான் சொன்ன ஒரு வரிப் பின்னூட்டம் இப்படி ஒரு பதிவுக்கு inspirationஆ? : ) என்னே என் பின்னூட்டத் திறமை :)<br/><br/>//எதையோ சொல்ல வந்து, எதையோ சொல்லிக் கொண்டு போகின்றேன்.//<br/><br/>ஹி..ஹி..எங்களுக்குப் பழகிப் போச்சு :)<br/><br/>//அந்த முதல் பனியில் அம்மாவிடம் நான் பார்த்த குழந்தைத்தனமும், குதூகலமும், முகத்தின் பூரிப்பும் வாழ்நாள் முழுமைக்கும் மறக்காது. :)//<br/><br/>சரி, எங்க அம்மா அப்பாவ கூட்டி வர இப்ப இருந்தே திட்டம் போட வேண்டியது தான்..ஆனா, நெதர்லாந்துல ஆண்டுக்கு மூனு நாள் தான் பனி பொழியும் போல..அதுவும் எப்ப பொழியும்னு தெரில !</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comment-301">May 8, 2007</a>, கலை wrote:</p><p>//நான் சொன்ன ஒரு வரிப் பின்னூட்டம் இப்படி ஒரு பதிவுக்கு inspirationஆ? : )//<br/>எனது தூங்கிக் கொண்டிருந்த வலைப் பதிவுகளை எழுப்பி விட்டதே, 'நாடு நல்ல நாடு' தொடர் பதிவுக்கான உங்க அழைப்புத்தானே. நன்றிகள். :)<br/><br/>//ஹி..ஹி..எங்களுக்குப் பழகிப் போச்சு :)//<br/>என்னுடைய வலைப் பதிவில் என் இஷ்டத்துக்கு, இஷ்டப்பட்டபடி எழுதிடலாமே என்ற நினைப்புத்தான். வேறென்ன. அதுவும் உங்களுக்கு பழகிப் போச்சுன்னா, இதையே தொடரலாம். :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comment-302">May 8, 2007</a>, பொன்ஸ்~~Poorna wrote:</p><p>//என்னே என் பின்னூட்டத் திறமை// <br/> :)))</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comment-303">May 8, 2007</a>, வடுவூர் குமார் wrote:</p><p>நாடுகளில் எல்லாம் பருவம் மாறி வருகிறது என்று எழுதிவருகிறார்கள்..<br/>சிங்கப்பூரிலும் பனி மழை பெய்யும் காலம் வரும் என்று நினைக்கிறேன்.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comment-304">May 8, 2007</a>, கலை wrote:</p><p>இங்கே பனிமழை குறைந்து வருகின்றது. அங்கே வரலாம். :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comment-305">May 8, 2007</a>, ரவிசங்கர் wrote:</p><p>நெதர்லாந்து வரலாறிலேயே இந்த ஆண்டு தான் வெப்பமான குளிர் காலம் என்கிறார்கள். எல்லாம் புவி வெப்பமாதல் பிரச்சினை :(<br/><br/>இதன் காரணமாக சிங்கப்பூரில் பனி மழை பொழியுமான்னு தெரியாது.. ஆனா, இதன் பக்க விளைவா, தட்ப வெப்பங்கள், பருவ நிலைகள் கன்னா பின்னான்னு மாறும். <br/><br/>சிங்கப்பூர் வெயில் தாங்காமல் தான் ஜெர்மனிக்கு ஓடி வந்தேன்..எப்படியோ பனி பொழிஞ்சா சரி</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comment-306">May 8, 2007</a>, மலைநாடான் wrote:</p><p>குழந்தைக்கு அம்மாவாக, அம்மாவுக்கு குழந்தையாக, அம்மாவுக்கு அம்மாவாக, ம்.. நல்ல பரிமாணம். <br/>எனக்கென்னவோ சொல்ல வந்ததைச் சரியாகச் சொன்னது போலவே உணர்கின்றேன். ஒரு வேளை நானும் உங்களைப் போலவே எழுதுகிறேனோ..? விதி வலியதாம்..:))</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comment-307">May 8, 2007</a>, கலை wrote:</p><p>குழந்தை அம்மாவாகிய போது, குழந்தையை பார்க்க அம்மா வந்த இடத்தில், அம்மாவே குழந்தையாகி விட்டார். இது எப்படி இருக்கு? :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comment-308">May 9, 2007</a>, தமிழ்நதி wrote:</p><p>பனி வெண்மை தரும் வெளிச்சத்தைப் பார்த்திருப்பீர்கள்தானே... இரவையும் பகலாக்கும் ஒளித்தெறிப்பு. வீட்டிற்குள்ளிருந்து பார்க்கும்போது ஒரு கனவுக்குள் நின்றுகொண்டிருப்பதைப் போலிருக்கும். இறங்கி வெளிநடந்தால்...ம்... இப்போது நினைத்துப் பார்த்தாலும் அந்தக் குளிர் உறையவைக்கிறது. ஆனால்,போன புதிதில் உங்கள் அம்மாவைப்போலவே நானும் பரவசமானேன். அதன் அழகு குறித்தொரு பிரமிப்பும் தோலைத்துளைக்கும் பயமும் தரும் பனிகூட வாழ்வின் ஒரு அங்கம்தான். பனியைப் பேசச்சொன்னால் உருகி உருகி என்ன பேசும்:)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/#comment-309">May 9, 2007</a>, கலை wrote:</p><p>உண்மைதான் தமிழ்நதி. பனி வெண்மையின் ஒளீயே அழகுதான். அதுவே சூரியனும் இருந்தால் கண்களை கூசச் செய்து கண்களை ஒரு வழி பண்ணி விடுகின்றது. சூரியன் இருக்கும்போது எப்படி குளிரும் என்பது பனியை காணாதவர்களின் பெருத்த ஆச்சரியம். :)<br/><br/>பனி உருகி உருகி என்ன பேசும் என்பதை நீங்களே சொல்லுங்கள். :)</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2007/05/%e0%ae%85%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%be%e0%ae%b5%e0%af%87-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>நாடு நல்ல நாடு &#8211; நோர்வே 3</title>
		<link>http://kalaiarasy.com/2007/05/norway-3/</link>
		<comments>http://kalaiarasy.com/2007/05/norway-3/#comments</comments>
		<pubDate>Mon, 07 May 2007 13:52:00 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.wordpress.com/2007/05/07/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87-3/</guid>
		<description><![CDATA[நோர்வே 3!
நோர்வே பற்றிய எனது முதலாவது பதிவின் இறுதியில் நோர்வேயின் காலநிலை பற்றி எனது புதிய அனுபவம் எப்படி இருந்தது என்று சொல்வதாக எழுதி இருந்தேன். பிறகு gl இன் ஒரு கேள்விக்கு பதில் சொன்னதால் அடுத்த பதிவில் அதுபற்றி எழுதவில்லை. இப்போ எழுதுகின்றேன். 
நான் நோர்வேக்கு வருவதற்காக விமானத்திற்காக Netherland Amsterdam விமான நிலையத்தில் காத்திருந்தபோது, ஒரு வயது முதிர்ந்த நோர்வேஜிய மனிதர் என்னிடம் பேச்சுக் கொடுத்தார். அவர் ஆங்கிலத்தில் உரையாடியதால், மொழிப் பிரச்சனை இருக்கவில்லை. [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color:#6600cc;"><strong>நோர்வே 3!</strong></span></p>
<p><span style="color:#3333ff;">நோர்வே பற்றிய <a href="http://kaddurai.blogspot.com/2007/05/1.html"><span style="color:#6600cc;">எனது முதலாவது பதிவின் இறுதியில்</span> </a>நோர்வேயின் காலநிலை பற்றி எனது புதிய அனுபவம் எப்படி இருந்தது என்று சொல்வதாக எழுதி இருந்தேன். பிறகு gl இன் ஒரு கேள்விக்கு பதில் சொன்னதால் <a href="http://kaddurai.blogspot.com/2007/05/2.html"><span style="color:#6600cc;">அடுத்த பதிவில்</span> </a>அதுபற்றி எழுதவில்லை. இப்போ எழுதுகின்றேன். </span></p>
<p><span style="color:#3333ff;">நான் நோர்வேக்கு வருவதற்காக விமானத்திற்காக Netherland Amsterdam விமான நிலையத்தில் காத்திருந்தபோது, ஒரு வயது முதிர்ந்த நோர்வேஜிய மனிதர் என்னிடம் பேச்சுக் கொடுத்தார். அவர் ஆங்கிலத்தில் உரையாடியதால், மொழிப் பிரச்சனை இருக்கவில்லை. மிகவும் நட்பாக அவர் பேசியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியையும், நோர்வே பற்றிய ஒரு பாதுகாப்பு உணர்வையும் தந்தது.<br />
</span><span style="color:#3333ff;"> </span></p>
<p><span style="color:#3333ff;">நான் நோர்வேயில் கால் பதித்த நாள் நோர்வே தொடர்ந்த, இடை விடாத பனிமழையில் சில நாட்களாய் குளித்து, குளிர்ந்து, நடுங்கிக் கொண்டிருந்த ஒரு நாள். அன்று நான் தற்போது வாழும் நகரான பேர்கன் (Bergen) நகரத்தில், அதி கூடிய பனிமழை காரணமாக விமான நிலையமே மூடப்பட்டிருந்தது. நான் தலைநகரான ஒஸ்லோ விமான நிலையத்தில் தரையிறங்கினேன். தரையில் எங்கே இறங்கினேன், ஸ்னோவில் இறங்கினேன். <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </span></p>
<p><span style="color:#3333ff;"> </span></p>
<p><span style="color:#3333ff;">நோர்வேயை அண்மித்ததும் பைலட், பனிமழை காரணமாக ஓடுபாதை சீரற்று இருப்பதால் தற்போது விமானத்தை தரையிறக்க முடியாது என்றும், அதனால் வானத்தில் வட்டமடிக்கப் போவதாகவும் ஒரு அறிவிப்பை செய்தார். பனிமழையின் பாதிப்பு எப்படி என்று சரியாக புரியாததால், &#8216;சரி ஏதோ பிரச்சனை. இறக்கும்போது இறக்கி விடட்டும்&#8217; என்றெண்ணிக் கொண்டு கண்ணை மூடி, இருக்கையில் சாய்ந்து கொண்டேன். பின்னர் இங்கே ஸ்னோவில் வழுக்கி விழவேண்டி வந்த நேரத்தில்தான் உண்மையான பிரச்சனை புரிந்தது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . இலங்கை நேரத்துக்கு தூக்கம் கண்ணை அள்ளிக் கொண்டு போனதில், அப்படியே உறங்கியும் போய் விட்டேன். மீண்டும் விமானம் தரையிறங்கப் போவதாக அறிவிப்பு வந்தபோது எழுந்து நேரத்தைப் பார்த்தால், அரைமணித்தியாலம் கடந்து விட்டிருந்தது. அரை மணித்தியாலத்திற்கும் மேலாக வானத்தில் வட்டமடித்தபடி இருந்திருக்கிறோம்.</span></p>
<p><span style="color:#3333ff;">கீழே வந்து இறங்கிய போதும், அதே வயதான மனிதர் எனது பொதிகளை எடுப்பதில் உதவி செய்தார். என்னால் தூக்க முடியாத அளவு பாரமுள்ள பொதியை அல்லவா (மேலதிக கட்டணமாக பணம் செலுத்தி எடுத்து வந்த பொதிகளை:)) அங்கிருந்து இழுத்துக் கொண்டு வந்தேன். </span></p>
<p><span style="color:#3333ff;">விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும், வெள்ளைக்கம்பளம் விரித்து ஒஸ்லோ வரவேற்றது. அந்த ஸ்னோவை தொட்டுப் பார்த்த பின்னர்தான் ஸ்னோ இதுதான் என்பது சரியாக புரிந்தது. கற்பனையில் நான் அறிந்த ஸ்னோ போலில்லாமல், மெதுமையாக இருந்தது. குளிருக்கு ஏற்ற உடை முதலே அணிந்திருந்ததால், குளிரை அதிகம் உணரவில்லை. அன்றும், தொடர்ந்த மூன்று நாட்களுக்கும் பேர்கனுக்கான புகையிரத சேவைகளும், பனி காரணமாய் இரத்துச் செய்யப் பட்டு இருந்ததால், ஒஸ்லோவில் சினேகிதர்களுடன் தங்க வேண்டி வந்தது. நோர்வே வந்த புதிதில், குழந்தையாய் மாறி ஸ்னோவில் விளையாடியது மறக்க முடியாதது. ஸ்னோ அடித்து ஓய்ந்த பின்னர், மரங்கள் எல்லாம் பெரிய பெரிய வெள்ளைப் பூங்கொத்துகளாக காட்சி அளிப்பது கொள்ளை அழகு. </span></p>
<p> </p>
<p><span style="color:#3333ff;">ஆனால் இந்த அழகு ஆபத்தாய் முடியும் சந்தர்ப்பங்கள்தான் சங்கடமானவை. பனிமழையைத் தொடர்ந்து மழை பெய்து, ஸ்னோ இறுகிப்போய், பாதைகள் எல்லாம் வழுவழுக்கும் கண்ணாடியாய் மாறி இருக்கும்போது, நடனம் ஆடிக்கொண்டே நடக்க வேண்டி வந்து விடுகின்றது. வழுக்கி விழுந்து எழும்ப வேண்டியும் வருகின்றது. நாங்கள் மட்டும் விழுந்து எழும்பவில்லை. நோர்வேயில் பிறந்து, வளர்ந்த மக்களே கூட சிலர் விழுந்து எலும்பை முறித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கையில் நாம் எம்மாத்திரம்? அப்படி நாட்களில் விபத்துக்கள் அதிகம் நடந்து வைத்தியசாலைகள் நிரம்பி விடுவதுமுண்டு. </span></p>
<p><span style="color:#3333ff;">வடபகுதியில். சில சமயம் பெரும் பனிமழையின் பின்னர், வீட்டின் கதவுகளை முற்றாக மூடி பனி கொட்டி இருப்பதும், கதவை திறந்து கொண்டு மக்கள் வெளியே வர முடியாமல் இருப்பதும் நடக்கும். அப்படி சந்தர்ப்பங்களில் காவல்நிலையத்துக்கோ, அல்லது தீயணைக்கும் பிரிவினருக்கோ, தொலைபேசி மூலம் தகவல் அனுப்பி, அவர்கள் வந்து பனியை அப்புறப்படுத்தி, அவர்களை வெளியே கொண்டு வர வேண்டியதிருக்கும்.<br />
</span><br />
<span style="color:#3333ff;">நோர்வே வந்த முதல் நாள் அதிகாலையில் 4 மணிக்கே விழிப்பு வந்துவிட்டது. 6 மணி வரை படுக்கையிலேயே படுத்திருந்தேன். யாரும் எழுவதாயில்லை. போய் குளித்து விட்டு வந்தேன். அப்போதும் யாரும் எழுவதாயில்லை. ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து வாசித்துக் கொண்டிருந்தேன். புத்தகமும் வாசித்து முடிந்து விட்டது. 3 மணித்தியாலமும் கடந்து விட்டது. அப்போதும் யாரும் எழுவதாயில்லை. வெளியே பார்த்தால் இன்னும் இருள். அடுத்த புத்தகத்தை எடுத்து வாசித்தேன். ஒரு வழியாக 11 மணியளவில் ஒவ்வொருவராய் எழுந்து வந்தார்கள். அன்று விடுமுறை நாள், அதனால் அப்படி எழுந்ததாகச் சொன்னார்கள். வெளியே இருள் மெதுவாக விலக ஆரம்பித்திருந்தது. அப்படியே சில மணி நேரம் கடந்த பின்னர், 3 மணி போல், மீண்டும் இருள் கவிய ஆரம்பித்தது. எனக்கு இருள் பிடிப்பதில்லை. இவ்வளவு நேரம் இருளாய் இருந்தால் என்ன செய்யப் போகின்றேன் என்று முதல் முறையாய் பயப்பட ஆரம்பித்தேன். </span></p>
<p><span style="color:#3333ff;">இருள் பற்றி நான் சோகமாக சொன்னபோது மற்றவர்கள் சிரித்தார்கள். நோர்வேயின் வடபகுதியில் குளிர் காலத்தில் தொடர்ந்து 3 மாதங்கள் அளவில் முழு இருளிலேயே வாழ்கின்றார்கள் என்று சொன்னார்கள். அங்கு வாழும் தமிழர்கள், மாலை 2-3 மணிக்கு, திறந்த வெளியில் கூட மின்சார ஒளியில்தான் கிரிக்கெட், கால் பந்து எல்லாம் விளையாடுவார்களாம். வட பகுதிகளில் இந்த குளிர்காலம் 6 மாத காலம் கூட நீடிக்கும். நோர்வேயில் குளிர் காலத்தில் (winter season) பகல் நேரம் என்பது ஒரு சில மணித்தியாலங்கள் மட்டுமே. டிசம்பர் 21 ஆம் திகதி அதி கூடிய இரவைக் கொண்ட நாள். </span></p>
<p><span style="color:#3333ff;">அதுவே கோடை காலமாயின் (summer season), நாள் முழுமைக்கும் தொடர் வெளிச்சம்தான். ஒரு சில மணித்தியாலங்கள் மட்டுமே இரவாக இருக்கும். இரவு 11-12 மணி வரையில்தான் இருள ஆரம்பிக்கும். மீண்டும் அதிகாலை 2 மணிக்கு வெளிச்சம் வர ஆரம்பித்து விடும். அதிகூடிய பகல்நாள் ஜூன் 21 ஆம் திகதி வரும். அன்று அதை சிறிய கொண்டாட்டமாக வைத்துக் கொள்வார்கள். எங்கள் ஊரில் இந்துக் கோவில்களில் சிவராத்திரிக்கு, பெரிய கோபுரம் போல் கட்டி, அதை எரிப்பதுபோல், பல ஊர்களிலும் ஜூன் 21 ஆம் திகதி அன்று, பலகைகளால் ஆன கோபுரம் செய்து அதை எரிப்பார்கள். </span><span style="color:#3333ff;">நோர்வேயின் வடக்குப்பகுதி ஆர்க்டிக் வட்டத்தினுள் வருகின்றது. அங்கே முழுநாளும் பகல்தான். அதனால் <a href="http://en.wikipedia.org/wiki/Midnight_sun">நடு இரவுச் சூரியனை </a>கண்டு களிக்கலாம். நான் இன்னும் நோர்வேயின் வட பகுதிக்கு போனதில்லை. அங்கே போவதற்கு அதிக செலவாகும். கிட்டத்தட்ட அந்த செலவில் எவ்வளவோ தூரத்தில் இருக்கும் நம்ம ஊரை எட்டிப் பார்த்து விட்டு வந்து விடலாம் என்பதால் வடநோர்வே பயணம் பின் போடப்பட்டுக் கொண்டே போகின்றது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . </span></p>
<p><span style="color:#3333ff;">அழகு நிறைந்த கடல்நீரேரிகளை (fjords தமிழ் சரியாகத்தான் சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். தவறானால் திருத்தி விடுங்கள்) கொண்ட உலகத்தின் பகுதிகளில் நோர்வேயும் ஒன்று. எனது அடுத்த பதிவில் நோர்வேயின் அழகுபற்றி எழுதுகின்றேன்.</span></p>
<hr><h2>4 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-3/#comment-296">May 7, 2007</a>, ரவிசங்கர் wrote:</p><p>முதல் பனி என்னைக்குமே மறக்காது..இவ்வளவு விரிவா எழுதுவீங்கன்னு நானே எதிர்ப்பார்க்கல :) உலகளாவிய அமைதி முயற்சிகள்ல நோர்வே தான் முன்னால நிக்குது. இதுக்கு அந்த நாட்டின் வரலாறும் ஒரு காரணம்னு சொல்லுறாங்க..இதப் பத்தி கொஞ்சம் விளக்க முடியுமா?</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-3/#comment-297">May 8, 2007</a>, வடுவூர் குமார் wrote:</p><p>சரி,நோர்வே என்று எழுதிவிடுகிறேன்.1 & 2 ம் நன்றாக இருந்தது.<br/>நோர்வே உள்ள உலகப்படம் ஒன்று போட்டிருந்தால் படிக்கும் போது அங்குள்ள மாதிரி ஒரு எண்ணம் வரும்.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-3/#comment-298">May 8, 2007</a>, பொன்ஸ்~~Poorna wrote:</p><p>ரொம்பவும் விரிவாகவும் அழகாவும் எழுதுறீங்க :) <br/><br/>நாங்களே நோர்வே வந்து பார்க்கிற மாதிரி இருக்கு... தொடர்ந்து ரவி சொன்னது போல வரலாறையும் சொல்லுங்க :)))</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2007/05/norway-3/#comment-299">May 8, 2007</a>, கலை wrote:</p><p>நன்றி ரவி, வடுவூர் குமார், பொன்ஸ்.<br/><br/>ரவி! உங்கள் "முதல்பனி என்னைக்குமே மறக்காது" என்ற வரி பார்த்ததும், எனக்கு ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது. அதுபற்றி <a HREF="http://summaonru.blogspot.com/2007/05/blog-post.html" REL="nofollow"> இங்கே </a> இருக்கு. பாருங்க. :)<br/><br/>நோர்வே அமைதி முயற்சியில் முன்னால நிக்குறதுக்கு நாட்டின் வரலாறு எப்படி காரணமாகின்றது என்பது பத்தி பிறகு சொல்கின்றேன். :)<br/><br/>வடுவூர் குமார்! நோர்வேயை நோர்வே ன்னு எழுதினதுக்கு நன்றி. :). இணைப்புக்கள் கொடுக்கப்படுவதால், அங்கே படங்கள் இருக்கிறதென எண்ணி, நான் படங்கள் கொடுக்கவில்லை. அடுத்த பதிவில் படத்தை இணைக்கின்றேன். <br/><br/>பொன்ஸ்! வரலாற்றுப் பாடத்தில் எப்போதும் குறைவான புள்ளிகளே எடுத்திருக்கின்றேன். இருந்தாலும், உங்களுக்காக அதையும் ஒரு கை பார்க்க முயற்சிக்கின்றேன். :)</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2007/05/norway-3/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
	</channel>
</rss>
