<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உயிர்ப்பு &#187; Uncategorized</title>
	<atom:link href="http://kalaiarasy.com/category/uncategorized/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://kalaiarasy.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 24 Jun 2010 09:10:25 +0000</lastBuildDate>
	<generator>http://wordpress.org/?v=2.9.2</generator>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
			<item>
		<title>தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி!</title>
		<link>http://kalaiarasy.com/2010/04/tamil-wikipedia-contest/</link>
		<comments>http://kalaiarasy.com/2010/04/tamil-wikipedia-contest/#comments</comments>
		<pubDate>Sun, 18 Apr 2010 22:30:03 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=723</guid>
		<description><![CDATA[தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டியானது ஆரம்பத்தில் தமிழக கல்லூரி மாணவர்களுக்கு என்றே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது போட்டி விதி முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* போட்டியில் கல்லூரி மாணவர் உட்பட பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம்.  எனவே, உலகத் தமிழர் அனைவரும் பங்கேற்கலாம்.
* போட்டி முடிவுத் தேதி மே 15ஆம் திகதி.
விபரங்களுக்கு தமிழ் விக்கிப்பீடியா வலைவாசல் செல்லுங்கள்.
இச்செய்தியை தயவு செய்து குழுமங்கள், மன்றங்கள், வலைப்பதிவுகள், Twitter என்று எல்லா இடத்திலும் இணைத்து விடுங்கள். அத்துடன் இதில் பங்களிப்பு செய்யக் கூடியவர்கள் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டியானது <a href="http://kalaiarasy.com/2010/04/tamil-nadu-students-wikipedia-competition/">ஆரம்பத்தில்</a> தமிழக கல்லூரி மாணவர்களுக்கு என்றே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது போட்டி விதி முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.<br />
* போட்டியில் கல்லூரி மாணவர் உட்பட பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கலாம்.  எனவே, உலகத் தமிழர் அனைவரும் பங்கேற்கலாம்.</p>
<p>* போட்டி முடிவுத் தேதி மே 15ஆம் திகதி.</p>
<p>விபரங்களுக்கு <a href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">தமிழ் விக்கிப்பீடியா வலைவாசல்</a> செல்லுங்கள்.</p>
<p>இச்செய்தியை தயவு செய்து குழுமங்கள், மன்றங்கள், வலைப்பதிவுகள், Twitter என்று எல்லா இடத்திலும் இணைத்து விடுங்கள். அத்துடன் இதில் பங்களிப்பு செய்யக் கூடியவர்கள் அனைவருக்கும் சொல்லுங்கள்.</p>

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2010/04/tamil-wikipedia-contest/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>தமிழக கல்லூரி மாணவர்களுக்கான தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி!</title>
		<link>http://kalaiarasy.com/2010/04/tamil-nadu-students-wikipedia-competition/</link>
		<comments>http://kalaiarasy.com/2010/04/tamil-nadu-students-wikipedia-competition/#comments</comments>
		<pubDate>Fri, 09 Apr 2010 21:43:09 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=716</guid>
		<description><![CDATA[தமிழகக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்று நடத்தப்படுகிறது. விபரங்களுக்கு  கட்டுரைப்போட்டிக்கான   வலைவாசல் பார்க்கவும்.
நன்றி.
1 Comments At April 18, 2010, தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி! wrote:[...] கட்டுரைப் போட்டியானது ஆரம்பத்தில் தமிழக கல்லூரி மாணவர்களுக்கு என்றே [...]
	Related posts
	
	No related posts.
	

]]></description>
			<content:encoded><![CDATA[<p>தமிழகக் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஒன்று நடத்தப்படுகிறது. விபரங்களுக்கு  <a onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/article/http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF');" href="http://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D:%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF">கட்டுரைப்போட்டிக்கான   வலைவாசல்</a> பார்க்கவும்.</p>
<p>நன்றி.</p>
<hr><h2>1 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/04/tamil-nadu-students-wikipedia-competition/#comment-594">April 18, 2010</a>, <a href="http://kalaiarasy.com/2010/04/tamil-wikipedia-contest/"   rel='external nofollow' class='url'>தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி!</a> wrote:</p><p>[...] கட்டுரைப் போட்டியானது ஆரம்பத்தில் தமிழக கல்லூரி மாணவர்களுக்கு என்றே [...]</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2010/04/tamil-nadu-students-wikipedia-competition/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>நான் வித்யா &#8211; லிவிங் ஸ்மைல்!</title>
		<link>http://kalaiarasy.com/2010/03/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%b2/</link>
		<comments>http://kalaiarasy.com/2010/03/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%b2/#comments</comments>
		<pubDate>Wed, 24 Mar 2010 16:16:59 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=703</guid>
		<description><![CDATA[லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய &#8216;நான் சரவணன் வித்யா&#8217; வாசித்தேன். வாசிக்கும்போது தோன்றியது.
எத்தனை விதமான வலிகள், வேதனைகள், இரணங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்தாலும், பல பிரச்சனைகள் பொதுவானவையாக இருப்பதால், அவை காட்சிப்படுத்தப்படும்போது நாம் அந்த வலியை உணரா விட்டாலும், அனுபவிக்காவிட்டாலும், புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் திருநங்கைகளின் வலிகளும் வேதனைகளும் அத்தனை தெளிவாக எழுதப்படவோ, பேசப்படவோ, காட்சிப்படுத்தப்படவோ இல்லையாதலால், பலரும் அதை புரிந்து கொள்வதில்லை. வலிகளை புரிந்து கொள்ளாமல், கேலி, கிண்டல்களால் மேலும் மேலும் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>லிவிங் ஸ்மைல் வித்யா எழுதிய &#8216;நான் <del datetime="2010-03-24T16:21:05+00:00">சரவணன்</del> வித்யா&#8217; வாசித்தேன். வாசிக்கும்போது தோன்றியது.</p>
<p>எத்தனை விதமான வலிகள், வேதனைகள், இரணங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருந்தாலும், பல பிரச்சனைகள் பொதுவானவையாக இருப்பதால், அவை காட்சிப்படுத்தப்படும்போது நாம் அந்த வலியை உணரா விட்டாலும், அனுபவிக்காவிட்டாலும், புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் திருநங்கைகளின் வலிகளும் வேதனைகளும் அத்தனை தெளிவாக எழுதப்படவோ, பேசப்படவோ, காட்சிப்படுத்தப்படவோ இல்லையாதலால், பலரும் அதை புரிந்து கொள்வதில்லை. வலிகளை புரிந்து கொள்ளாமல், கேலி, கிண்டல்களால் மேலும் மேலும் காயப்படுத்துகிறார்கள். அவர்களையும் சரிவரப் புரிந்து கொள்ளும் காலம் வர வேண்டும்.</p>
<hr><h2>2 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/03/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%b2/#comment-584">March 24, 2010</a>, <a href="http://sandanamullai.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://sandanamullai.blogspot.com');"  rel='external nofollow' class='url'>sandanamullai</a> wrote:</p><p>உண்மைதான் கலை, அந்த புத்தகத்தினால் என் கண்ணோட்டமும் மாறிப் போனது.  ரோடில் பார்த்தாலே ஒதுங்கி போவதும் அல்லது வித்தியாசமாக பார்ப்பதுமாக இருந்திருக்கிறேன்.  :-(  </p><p></p><p>கருத்து பகிர்வுக்கு நன்றி!</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/03/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%b2/#comment-586">March 27, 2010</a>, கலை wrote:</p><p>எனக்கும் திருநங்கைகள்பற்றி சரியான புரிந்துணர்வு இல்லாமல் இருந்தது. பின்னர் ஆனந்த விகடனில் பல வருடங்கள் முன்னால் வந்த திருநங்கைகள் தொடர்பான ஒரு கதை படிக்கக் கிடைத்தது. அதன்பின்னர் ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தது. </p><p></p><p>'நான் வித்யா' வை ஒரு திருநங்கையே எழுதியிருக்கையில் அதற்கான பெறுமதியும், நிதர்சன நிலமைகளும் இன்னும் அதிகமாக புரிந்து கொள்ள முடிகிறது.</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2010/03/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d-%e0%ae%b8%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%b2/feed/</wfw:commentRss>
		<slash:comments>2</slash:comments>
		</item>
		<item>
		<title>Web Hosting Sale &#8211; 1 GB @ 10 USD per year</title>
		<link>http://kalaiarasy.com/2010/03/web-hosting-sale-1-gb-10-usd-per-year/</link>
		<comments>http://kalaiarasy.com/2010/03/web-hosting-sale-1-gb-10-usd-per-year/#comments</comments>
		<pubDate>Tue, 02 Mar 2010 21:28:41 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[cheap web host]]></category>
		<category><![CDATA[india web host]]></category>
		<category><![CDATA[web host]]></category>
		<category><![CDATA[web hosting]]></category>
		<category><![CDATA[web hosting sale]]></category>
		<category><![CDATA[webhost]]></category>
		<category><![CDATA[வலையிட வழங்கி]]></category>
		<category><![CDATA[வழங்கி]]></category>
		<category><![CDATA[விளம்பரம்]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=675</guid>
		<description><![CDATA[இந்த வலைப்பதிவு போலவே உங்கள் சொந்தப் பெயரில் தளம் வேண்டுமா? ஆண்டுக்கு 10 US Dollar செலவில் 1 GB இடம் கிடைக்கிறது. மேல் விவரங்களுக்கு Milk Host வழங்கும் Web hosting பார்க்கவும்.

	Related posts
	
	No related posts.
	

]]></description>
			<content:encoded><![CDATA[<p>இந்த வலைப்பதிவு போலவே உங்கள் சொந்தப் பெயரில் தளம் வேண்டுமா? ஆண்டுக்கு 10 US Dollar செலவில் 1 GB இடம் கிடைக்கிறது. மேல் விவரங்களுக்கு Milk Host வழங்கும் <a href="http://milkhost.com/">Web hosting</a> பார்க்கவும்.</p>

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2010/03/web-hosting-sale-1-gb-10-usd-per-year/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>வாசிப்பு &#8211; The Zahir!</title>
		<link>http://kalaiarasy.com/2010/03/reading-the-zahir/</link>
		<comments>http://kalaiarasy.com/2010/03/reading-the-zahir/#comments</comments>
		<pubDate>Mon, 01 Mar 2010 13:13:27 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=654</guid>
		<description><![CDATA[Paulo Coelho எழுதிய The Zahir வாசித்தேன். 350 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை, எனக்கு கிடைக்கும் குறுகிய நேரங்களில் வாசித்து முடிக்க நீண்ட காலம் எடுக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் நான் நினைத்ததைவிட மிகவும் வேகமாகவே வாசித்துவிட்டேன்.
அப்படி விரைவாக வாசிக்க காரணம் அந்தக் கதையின் கதாபாத்திரங்களின் இயல்புகள் சிலவோ, பலவோ என்னையும், என்னைச் சார்ந்தவர்களையும் ஒத்திருந்தது எனத் தோன்றுகின்றது. இயல்பாக பலரிடம் இருக்கும் இயல்புகள் அனைவருக்கும் தெரிய வருவதில்லை. அதாவது வாழ்க்கையில் ஒரிருவரிடம் மட்டுமே முழுமையாக நாம் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><a title="Paulo Coelho" href="http://en.wikipedia.org/wiki/Paulo_Coelho">Paulo Coelho</a> எழுதிய The Zahir வாசித்தேன். 350 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை, எனக்கு கிடைக்கும் குறுகிய நேரங்களில் வாசித்து முடிக்க நீண்ட காலம் எடுக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் நான் நினைத்ததைவிட மிகவும் வேகமாகவே வாசித்துவிட்டேன்.</p>
<p>அப்படி விரைவாக வாசிக்க காரணம் அந்தக் கதையின் கதாபாத்திரங்களின் இயல்புகள் சிலவோ, பலவோ என்னையும், என்னைச் சார்ந்தவர்களையும் ஒத்திருந்தது எனத் தோன்றுகின்றது. இயல்பாக பலரிடம் இருக்கும் இயல்புகள் அனைவருக்கும் தெரிய வருவதில்லை. அதாவது வாழ்க்கையில் ஒரிருவரிடம் மட்டுமே முழுமையாக நாம் நாமாக இருக்க முடியும் எனத் தோன்றுகிறது.</p>
<p>கதாசிரியர் அந்தக் கதையின் கதை சொல்லியாக இருக்கிறார். அவர் இடை இடையே சில பல வாழ்க்கை தத்துவங்களை, தத்துவங்களாக இல்லாமல், இயல்பாக தெளித்துக் கொண்டு போயிருப்பதாகத் தோன்றுகிறது. வீடற்றவர்கள், இரந்துண்போர், நாடோடிகள் வாழ்க்கையிலேயே பல தத்துவங்கள் புதைந்திருப்பதாய் தோன்றுகின்றது.</p>
<p>கதையில் காணாமல்போன (&#8216;இனிமேல் கணவனுடன் வாழுதல் இயலாது என நினைத்து, பிரிந்துபோன&#8217; என்றும் கூறலாம்) மனைவியை மிகவும் சிக்கல்களுக்கு மத்தியில் தேடிக் கண்டு பிடித்து சந்திக்கிறான் கணவன். மனைவி பிரிந்து போனதன் பின்னர்தான், மனைவியின்மேல் தனக்கிருக்கும் உண்மையான காதலை அடையாளம் காண்கின்றான். ஆனாலும் அவளைத் தேடிப் போகும்போது, அவள் தன்னுடன் மீண்டும் திரும்பி வரமாட்டாள் என்பதை உணர்ந்தே போவதாகப் படுகின்றது. இருந்தும் எதற்கும் தயாராகவே தேடிப் போகின்றான். அவ்வளவு சிக்கல்களைத் தாண்டிப் போயும்கூட அவள் அவனுடன் வரவில்லையே என்பது சிறிது உறுத்தலாக இருந்தாலும், அதைத் தவிர வேறு மாதிரியான முடிவு அந்தக் கதைக்கு வர முடியாது என்றுதான் தோன்றுகின்றது.</p>
<p>கதையின் முடிவில் மனைவி கணவனிடம் கூறும் ஒரு வசனம் எதற்காக என்று, இன்னமும் எனக்குப் புரியவில்லை. வாசித்தவர்கள் யாரிடமாவது கேட்க வேண்டும் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</p>
<p>கதை முடிந்த பின்னர் &#8216;கதாசிரியர் குறிப்பு&#8217; மிகவும் பிடித்திருந்தது. உதவியவர்களுக்கு நன்றி சொல்வது இயல்புதான். ஆனால் அந்த நன்றியுடன், கதையில் வரும் ஒவ்வொரு சின்ன சின்ன விசயங்களையும் எந்தக் கதை அல்லது கவிதையிலிருந்து பெற்றுக் கொண்டார், எதையெல்லாம் அடிப்படையாக வைத்து குறிப்பிட்ட விசயங்களை எழுதினார், யாருடன் பேசியபோது கதைக்குரிய சில கருத்துக்களைப் பெற்றுக் கொண்டார் என்று குறித்திருக்கிறார். உரியவர் யாரென்று தெரியாமல் இணையத்தில் பெற்றுக் கொண்ட தகவல்களைக் கூட மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார். உலகின் சில பகுதிகளூடாக தான் மேற்கொண்ட பயணத்தின்போது இந்தக் கதையை தான் எழுதியதாகவும், பயணத்தின்போது எந்த எந்த இடங்களிலிருந்து கதையை எழுதினார் என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார்.</p>
<hr><h2>3 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/03/reading-the-zahir/#comment-547">March 1, 2010</a>, <a href="http://pookri.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://pookri.com');"  rel='external nofollow' class='url'>பொன்ஸ்</a> wrote:</p><p>Zahir பற்றி ரொம்ப குறைவா எழுதி இருக்கீங்களோ? எனக்கு ரொம்ப பிடித்த புத்தகம் இது. இதைத் தவிர பாலோ கோயிலோவின் மற்ற புத்தகங்கள் இதே போல மனதில் அறைவதாக இருக்கவில்லை.. (eleven minutes was pretty good though). </p><p></p><p>மீண்டும் ஒருமுறை படிக்க வேண்டும் என்று எடுத்து வைத்திருக்கிறேன்.. பார்க்கலாம்..</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/03/reading-the-zahir/#comment-548">March 1, 2010</a>, கலை wrote:</p><p>வாங்க பொன்ஸ், ரொம்ப நாளாச்சு உங்களைப் பாத்து. வந்ததே வந்தீங்க, அந்த கதையின் முடிவில், மனவி கணவனிடம் கூறும் வசனத்துக்கு அர்த்தமும் சொல்லிட்டுப் போகக் கூடாதா? :) அந்த புத்தகம் வாசிச்ச யாரையாவது தேடிக்கிட்டு இருக்கேன். </p><p></p><p>அந்தப் புத்தகத்துக்கு என்னுடைய இந்த இடுகை, உண்மையிலேயே ரொம்ப ரொம்ப குறைச்சல்தான். ஆனா எதை எழுதுறது, எதை விடுறது. அதான் சுருக்கமா முடிச்சிட்டேன். :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/03/reading-the-zahir/#comment-549">March 1, 2010</a>, <a href="http://blog.ravidreams.net" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://blog.ravidreams.net');"  rel='external nofollow' class='url'>ரவி</a> wrote:</p><p>//ஆனால் அந்த நன்றியுடன், கதையில் வரும் ஒவ்வொரு சின்ன சின்ன விசயங்களையும் எந்தக் கதை அல்லது கவிதையிலிருந்து பெற்றுக் கொண்டார், எதையெல்லாம் அடிப்படையாக வைத்து குறிப்பிட்ட விசயங்களை எழுதினார், யாருடன் பேசியபோது கதைக்குரிய சில கருத்துக்களைப் பெற்றுக் கொண்டார் என்று குறித்திருக்கிறார்.//</p><p></p><p>அவர் சின்னப்பிள்ளையின் வலைப்பதிவு எதில இருந்தும் சுடலையா ;)</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2010/03/reading-the-zahir/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
		<item>
		<title>அழகோ அழகு!</title>
		<link>http://kalaiarasy.com/2010/02/beautiful/</link>
		<comments>http://kalaiarasy.com/2010/02/beautiful/#comments</comments>
		<pubDate>Tue, 23 Feb 2010 13:38:34 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[அழகு]]></category>
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<category><![CDATA[படங்கள்]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=631</guid>
		<description><![CDATA[இரண்டு நாட்கள் தொடர்ந்த பனிமழையின் பின்னர், இன்றைக்கு வானம் வெளித்து, வெளிச்சம் இருக்கிறது. சாலையோரத்தில் மரங்கள் எல்லாம் வெண்பனி போர்த்திக் கொண்டு அழகாகவும், மிடுக்காகவும், கர்வத்துடனும் இருப்பதாகத் தோன்றுகிறது. பாதையிலிருந்த பனி அகற்றப்பட்டு, பாதையோரங்களில் விடப்பட்டிருப்பதால், சாலைக்கு 3-4 அடி உயரத்தில் (சில இடங்களில் 5-6 அடி கூட) வெள்ளை நிறத்தில் வேலி போட்டதுபோல் அழகாக இருக்கிறது.
எல்லாவற்றையும் விட அழகு ஒன்று என்னை கட்டிப் போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் இந்த இடுகையில் குறிப்பிட்டிருந்த கடல்நீரேரி.

இன்று, [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>இரண்டு நாட்கள் தொடர்ந்த பனிமழையின் பின்னர், இன்றைக்கு வானம் வெளித்து, வெளிச்சம் இருக்கிறது. சாலையோரத்தில் மரங்கள் எல்லாம் வெண்பனி போர்த்திக் கொண்டு அழகாகவும், மிடுக்காகவும், கர்வத்துடனும் இருப்பதாகத் தோன்றுகிறது. பாதையிலிருந்த பனி அகற்றப்பட்டு, பாதையோரங்களில் விடப்பட்டிருப்பதால், சாலைக்கு 3-4 அடி உயரத்தில் (சில இடங்களில் 5-6 அடி கூட) வெள்ளை நிறத்தில் வேலி போட்டதுபோல் அழகாக இருக்கிறது.</p>
<p>எல்லாவற்றையும் விட அழகு ஒன்று என்னை கட்டிப் போட்டது. இந்த படத்தில் தெரிவது, நான் <a href="http://kalaiarasy.com/2010/01/life-in-norway/">இந்த இடுகையில்</a> குறிப்பிட்டிருந்த கடல்நீரேரி.</p>
<p><a href="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG1165.jpg"><img class="aligncenter size-medium wp-image-601" title="CIMG1165" src="http://kalaiarasy.com/wp-content/uploads/2010/01/CIMG1165-300x225.jpg" alt="" width="300" height="225" /></a></p>
<p>இன்று, அந்த கடல்நீரேரியின் வெண்கம்பளத்தை மூடி, ஆளை மறைக்கும் உயரத்துக்கு புகை மூட்டம் சூழ்ந்து அழகோ அழகாக இருக்கு. (ஐயோஓஓஒ அந்த அழகை விபரிக்க முடியேல்லையே). கையில் புகைப்படக் கருவி இருக்கவில்லை. கைத் தொலைபேசியில் எடுக்கும் படம் தெளிவில்லை. அந்த நீரேரியின் மேல் தற்போது நடக்க முடியும். சில நாட்கள் முன்னர், அதன்மேல் நடந்து படம், அசையும் படம் எல்லாம் எடுத்தோம். ஆனாலும் இப்படி இந்த புகை மூட்டத்தி்ற்குள் ஓடி எடுத்தால் நன்றாக இருக்கும். இன்றைக்கு அதை நடை முறைப்படுத்த முடியவில்லை. நாளையும் இந்த அழகு தொடர்ந்து இருந்தால், எப்படியாவது இதை எடுத்தே ஆக வேண்டும். பார்க்கலாம்.</p>
<p>1987 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இந்த ஆண்டில்தான், பேர்கனில் இவ்வளவு பனிவிழுந்து நீண்ட நாட்களுக்கு தொடர்ந்து இருக்கிறதாம். பேர்கன்தான் மழைநகரமாச்சே. அடிக்கடி மழைபெய்து, பனியை கழுவிச் சென்று விடும். ஆனால், இந்த ஆண்டு மழை ஓய்வு பெற்றுக் கொண்டு, பனிமழைக்கு இடம் விட்டுச் சென்றிருக்கிறது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> .</p>
<hr><h2>1 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2010/02/beautiful/#comment-540">February 23, 2010</a>, <a href="http://sandanamullai.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://sandanamullai.blogspot.com');"  rel='external nofollow' class='url'>sandanamullai</a> wrote:</p><p>தங்களது மகிழ்ச்சியை குதூகலத்தை உணர முடிகிறது. பார்க்க ஆவலாகவும் இருக்கிறது. :-)</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2010/02/beautiful/feed/</wfw:commentRss>
		<slash:comments>1</slash:comments>
		</item>
		<item>
		<title>ஆசிரியர் மன்னிப்பு கேட்டார்!</title>
		<link>http://kalaiarasy.com/2009/12/teacher-sorry/</link>
		<comments>http://kalaiarasy.com/2009/12/teacher-sorry/#comments</comments>
		<pubDate>Wed, 16 Dec 2009 11:09:15 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=483</guid>
		<description><![CDATA[மகளின் பாடசாலையில் ஆசிரியர்களுடன் பெற்றோர் கலந்துரையாடுவதற்கென ஒதுக்கப்பட்ட நாட்கள் வந்தன. மகளின் 4 ஆசிரியர்களுடன் நேரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் மகளைப் பற்றி நன்றாகக் கூறக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.
நம் குழந்தைகளைப் பற்றி எமக்கு தெரிந்திருந்தாலும், மற்றவர்கள் சொல்லக் கேட்கும்போது ஒரு தனி மகிழ்ச்சிதான். உங்கள் மகள் பாடம் நன்றாகச் செய்கின்றாள், ஏனைய குழந்தைகளுடன் மிகவும் அன்பாகவும், எல்லார்மேலும் அக்கறையாகவும் நடந்து கொள்கிறாள், உங்கள் மகள் நல்ல தைரியசாலி என்று கேட்க யாருக்குத்தான் மகிழ்ச்சி இல்லாமல் போகும்?
ஒவ்வொரு [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>மகளின் பாடசாலையில் ஆசிரியர்களுடன் பெற்றோர் கலந்துரையாடுவதற்கென ஒதுக்கப்பட்ட நாட்கள் வந்தன. மகளின் 4 ஆசிரியர்களுடன் நேரம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் மகளைப் பற்றி நன்றாகக் கூறக் கேட்க மகிழ்ச்சியாக இருந்தது.</p>
<p>நம் குழந்தைகளைப் பற்றி எமக்கு தெரிந்திருந்தாலும், மற்றவர்கள் சொல்லக் கேட்கும்போது ஒரு தனி மகிழ்ச்சிதான். உங்கள் மகள் பாடம் நன்றாகச் செய்கின்றாள், ஏனைய குழந்தைகளுடன் மிகவும் அன்பாகவும், எல்லார்மேலும் அக்கறையாகவும் நடந்து கொள்கிறாள், உங்கள் மகள் நல்ல தைரியசாலி என்று கேட்க யாருக்குத்தான் மகிழ்ச்சி இல்லாமல் போகும்?</p>
<p>ஒவ்வொரு தடவையும் ஒரு புதிய தலைப்பில் எல்லாப் பாடங்களையும் தொடர்புபடுத்தி சொல்லித் தருகிறார்கள். இந்த தடவை வானியல்பற்றி, மகளுக்கு மிகவும் பிடித்தமான பகுதி. அவர்களுக்கு இருக்கும் பாடங்களின் பெயர்கள் நமக்கு இருந்தவை போலில்லை <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . ஒரு பாடம் IT &amp; DT (Information Technolgy and Design Technology).</p>
<p>முதலில் சந்தித்தது IT &amp; DT ஆசிரியை. கண்டதுமே, அவர் பாடத்தைப் பற்றி எதுவும் சொல்லாமல், ”போன ஆண்டு நாடகக் குழுவில் உங்கள் மகள் மிக நன்றாகச் செய்தாள். இந்த முறையும் அவள் கட்டாயம் வர வேண்டும்” என்று கூறி, பழைய படங்கள் எல்லாம் காட்டினார்.</p>
<p>கடைசியில் சந்தித்தது மகளின் ஆங்கில ஆசிரியை. அவரே வகுப்பாசிரியரும் என்பதால் நீண்ட நேரம் பேச்சு ஓடியது. அவருக்கு பேசுவது கைவந்த கலைபோலும். நிறைய பேசினார். தனது வீட்டுக் கதை, தனது மகன்களின் கதை, மகன் புகைப்பிடிக்க ஆரம்பித்த கதை, அதை நிறுத்தியது எப்படி என்ற கதை என்று எல்லாம் பேசினார் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . வகுப்பிலும் இப்படியெல்லாம் பேசிக் கொண்டிருப்பாரோ என்ற எண்ணம் உள்ளே ஓடியது. ஆனால் அவர் பேசுவது அனைத்தும் மிகவும் சுவாரசியமாகவே இருந்தது. மகள் வகுப்பில் எப்படி இருக்கிறாள் என்பதுபற்றிய பேச்சு வந்தபோது, ‘சில சமயங்களில், வகுப்பில் அவதானம் குறைகின்றது&#8217; என்று கூறி, ‘ஆனால் அதில் ஒரு பகுதி தவறு என்னுடையதுதான். நான்தான் அதைச் சரி செய்ய வேண்டும்&#8217; என்றார். இப்படி எங்கள் நாட்டில் எந்த ஒரு ஆசிரியராவது சொல்வாரா தெரியவில்லை. மேலும் மகளின் ‘helping mind and caring personality&#8217; தான் மற்றைய காரணம் என்றார். யாராவது உதவி கேட்டால், &#8216;என்னை தொந்தரவு செய்ய வேண்டாம்&#8217; என்றோ, ‘இப்போது சொல்ல முடியாது&#8217; என்றோ உங்கள் மகளால் சொல்லவே முடியாது. அதனால் சில சமயம் வகுப்பில் மற்றவர்களுக்கு உதவப் போவதால், அவளுடைய அவதானம் குறைகின்றது என்றார்.</p>
<p>அப்போது மகளும் கூடவே இருந்தாள். திடீரென்று மகளிடம், ”என்னை மன்னித்து விடு. சில சமயம் சரியாக யோசிக்காமல் உன்மேல் தவறு சொல்லி விடுகிறேன்” என்றார். எனக்கோ ஆச்சரியம். நம் நாட்டில் இப்படி குழந்தைகளிடம், எந்த ஆசிரியராவது மன்னிப்பு கேட்பார்களா என்று எண்ணிப் பார்த்தேன்.</p>
<p>அண்மையில் மகளுடைய வகுப்பில் கொடுக்கப்பட்ட ஒரு assignment (இதுக்கு தமிழ் என்ன) அவரவர் நாட்டிலுள்ள, அல்லது கலாச்சாரத்திலுள்ள அல்லது மொழியிலுள்ள ஏதாவது ஒரு விடயத்தை அல்லது கதையை எடுத்து, அதை அவர்களுக்குப் பிடித்த ஏதாவது ஒரு வகையில் செய்து காட்ட வேண்டும். மகள் அன்று வந்து தன்னிடம் உள்ள &#8216;தெனாலிராமன்&#8217; என்ற தமிழ் கதைப் புத்தகம் ஒன்றில் குறிப்பிட்ட ஒருகதையை வாசித்துக் காட்டச் சொன்னாள். பின்னர் அந்தக் கதையை தன் நண்பர்களைச் சேர்த்து ஒரு நாடகமாக மாற்றி வகுப்பில் செய்து காட்டப் போவதாகச் சொன்னாள். வசனம், இயக்கம் மகள்தான் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . Script எல்லாம் தானே தயாரித்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் கொண்டு போய் கொடுத்தாள். அதை வகுப்பில் செய்வதற்கு முதல், எல்லோருமாக செய்து பார்க்கும்படி சொன்னேன். அவளும் சரி என்றாள். பின்னர் ”எல்லாரையும் beg பண்ணிக் கேட்டும் அவையள் practice க்கு வரேல்லை”. ஏனென்றால் அவள் கேட்டது விளையாடப் போகும் நேரமாம் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . பிறகு ஆசிரியை செய்து பார்க்க கொஞ்ச நேரம் ஒதுக்கிக் கொடுத்து, பின்னர் செய்தார்களாம். மிகவும் நன்றாகச் செய்ததாக ஆசிரியை கூறினார். ”அது மட்டுமில்லை, உங்கள் மகள் மிகவும் தைரியசாலிதான். வகுப்பிலே, என்னாலேயே கட்டுப்படுத்த முடியாத இரண்டு பையன்களை தனது நாடகத்துக்கு தெரிவு செய்து, அவர்களை நன்றாக நடிக்கவும் வைத்து விட்டாள்” என்று. மகிழ்ச்சியாக இருந்தது.</p>
<hr><h2>8 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/12/teacher-sorry/#comment-494">December 16, 2009</a>, <a href="http://adaleru.wordpress.com/2009/12/14/book-review-thalaisumai/" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://adaleru.wordpress.com/2009/12/14/book-review-thalaisumai/');"  rel='external nofollow' class='url'>அடலேறு</a> wrote:</p><p>இந்த காலத்து சுட்டிகள் தான் எவ்வளவு விடயத்தை கற்றுக்கொள்கிறார்கள். ஆசிரியர் நிகழ்வு நெகிழ வைத்தது. மகளுக்கு வாழ்த்து சொன்னன்னு சொல்லுங்க :-)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/12/teacher-sorry/#comment-495">December 16, 2009</a>, `மழை` ஷ்ரேயா wrote:</p><p>:O)</p><p></p><p>------</p><p>assignment - ஒப்படை</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/12/teacher-sorry/#comment-498">December 16, 2009</a>, கலை wrote:</p><p>//assignment – ஒப்படை//</p><p></p><p>நன்றி (நினைவு படுத்தியதற்கு) :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/12/teacher-sorry/#comment-499">December 16, 2009</a>, <a href="http://blog.ravidreams.net" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://blog.ravidreams.net');"  rel='external nofollow' class='url'>ரவி</a> wrote:</p><p>மகள் கொடுத்து வைத்தவர். நாங்கள் படித்த பள்ளியில் முரட்டு ஆசிரியர் சிலர் சுவற்றோடு சாய்ந்து நிற்கச் சொல்லி பின்பக்கம் பிரம்புக் குச்சியால் அடித்தது நினைவுக்கு வருகிறது :) </p><p></p><p>ஆனால், நல்ல ஆசிரியர்களும் இருந்தார்கள். எங்கள் தமிழ் ஆசிரியை வலிக்காமல் விளையாட்டுக்கு அடிப்பார். அவர் அடிக்கிறேன் என்று சொன்னால் "என்னை முதலில் அடிங்க"ன்னு வரிசை கட்டி நிற்கும் அளவுக்கு அவர் மேல எங்களுக்குப் பாசம். </p><p></p><p>பொதுவாக, என்னுடைய ஆளுமையை வளர்த்ததில் என் மேல் தனிக்கவனம் காட்டிய பல நல்லாசிரியர்களின் பங்கு இருக்கிறது.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/12/teacher-sorry/#comment-502">December 16, 2009</a>, <a href="http://blog.ravidreams.net" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://blog.ravidreams.net');"  rel='external nofollow' class='url'>ரவி</a> wrote:</p><p>assigment = ஒப்படை பொருத்தமாகத் தோன்றவில்லை. விக்சனரி குழுமத்தில் கேட்டுப் பாருங்களேன்.</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/12/teacher-sorry/#comment-503">December 16, 2009</a>, <a href="http://sayanthan.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://sayanthan.com');"  rel='external nofollow' class='url'>சயந்தன்</a> wrote:</p><p>assignment (இதுக்கு தமிழ் என்ன)  //</p><p></p><p>ஒப்படை என்றுதான் நாங்களும் செய்தோம். இந்த assignment சமாசாரமெல்லாம் நமக்கு உயர்தரம் படிக்கும் போதுதான் அறிமுகமானது :) அடுத்த நாள் முடிவுத்திகதி - இரவோடு இரவாக இலங்கை போக்குவரத்து - சிக்கல்களும் தீர்வுகளும் என்றொரு ஒப்படையை - கற்பனையிலேயே மக்களை ஓட்டுனர்களை - பெரும் புள்ளிகளை எல்லாம் பேட்டியெடுத்து செய்து முடித்து அடுத்தநாள் ஒப்படைத்தேன். அதற்கு A வேறு போட்டார்கள் :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/12/teacher-sorry/#comment-504">December 16, 2009</a>, கலை wrote:</p><p>//கற்பனையிலேயே மக்களை ஓட்டுனர்களை – பெரும் புள்ளிகளை எல்லாம் பேட்டியெடுத்து செய்து முடித்து அடுத்தநாள் ஒப்படைத்தேன்.//</p><p></p><p>பரவாயில்லையே. கற்பனைதான் என்று ஆசிரியர்களுக்கும் தெரிந்திருக்குமோ. :)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/12/teacher-sorry/#comment-505">December 16, 2009</a>, கலை wrote:</p><p>//ஆசிரியர் நிகழ்வு நெகிழ வைத்தது.// உண்மைதான். பொதுவாகவே இங்குள்ள சில அல்லது பல ஆசிரியர்களிடம், குழந்தைகளுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்ளலாம். மகள் இங்கே பாலர் பாடசாலைக்கு (Kindergarten) போன பொழுதில், அங்கு ஒரு ஆசிரியை (அதுவும் அந்த முழுத் தொகுதிக்கும் பொறுப்பானவர்), மகளைத் தன் வழிக்கு கொண்டு வர முடியாமல், தான் மகளின் வழிக்கு மாறி விட்டதைக் கூறியதும், அதன் பின்னர் மகளும் அந்த ஆசிரியையும் நல்ல சினேகிதர்களாக இருந்ததும் நினைவில் வருகிறது. அது ஒரு பெரிய கதை. அட ஒரு பதிவாவே போடலாம் :)</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2009/12/teacher-sorry/feed/</wfw:commentRss>
		<slash:comments>8</slash:comments>
		</item>
		<item>
		<title>வாசிப்பு!</title>
		<link>http://kalaiarasy.com/2009/11/reading/</link>
		<comments>http://kalaiarasy.com/2009/11/reading/#comments</comments>
		<pubDate>Fri, 06 Nov 2009 23:45:24 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சிந்தனை]]></category>
		<category><![CDATA[ரசித்தவை]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=424</guid>
		<description><![CDATA[எனது வாசிப்பு மிகவும் குறைந்து விட்டது. முன்பானால் ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினால் கீழே வைக்க மாட்ட்டேன். இப்போதோ நாட்கணக்கு, வாரக்கணக்கு, மாதக் கணக்கு என்று ஆகிறது  . நேரமின்மை, அதிகரித்துள்ள பொறுப்புகள் விரும்பியபடி வாசிக்க முடியாமல் செய்கிறது.
பள்ளிக் காலத்தில், இன்னதுதான் என்றில்லாமல், கிடைக்கும் எல்லாவற்றையும் வாசிப்பேன். ஒரு மாமா வீட்டுக்குப் போக மிகவும் விருப்பம். போனால் அங்கேயே சில நாட்கள் தங்கித்தான் வீட்டுக்குத் திரும்புவேன். காரணம் அவரிடம் அளவு கணக்கில்லாமல் புத்தகங்கள் இருப்பதுதான். அவற்றை [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>எனது வாசிப்பு மிகவும் குறைந்து விட்டது. முன்பானால் ஒரு புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினால் கீழே வைக்க மாட்ட்டேன். இப்போதோ நாட்கணக்கு, வாரக்கணக்கு, மாதக் கணக்கு என்று ஆகிறது <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> . நேரமின்மை, அதிகரித்துள்ள பொறுப்புகள் விரும்பியபடி வாசிக்க முடியாமல் செய்கிறது.</p>
<p>பள்ளிக் காலத்தில், இன்னதுதான் என்றில்லாமல், கிடைக்கும் எல்லாவற்றையும் வாசிப்பேன். ஒரு மாமா வீட்டுக்குப் போக மிகவும் விருப்பம். போனால் அங்கேயே சில நாட்கள் தங்கித்தான் வீட்டுக்குத் திரும்புவேன். காரணம் அவரிடம் அளவு கணக்கில்லாமல் புத்தகங்கள் இருப்பதுதான். அவற்றை வாசிப்பது போதாதென்று, பொருட்கள் சுற்றி வரும் காகிதங்களையும் நான் எடுத்து வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து, அங்கிருக்கும் ஆச்சி சொல்லுவா, ”எனக்கு உன்னைப் பார்க்க பொறாமையாய் இருக்கு பிள்ளை” என்று. காரணம் அவவுக்கு வாசிக்க தெரியாது என்பதுதான்.</p>
<p>சரி, எதுக்கு இந்த முன்னோட்டம் இப்போ? <span style="color: #993366;"><strong><a href="http://aalamaram.blogspot.com/">திரு</a></strong></span> எழுதிய ‘திரை கடலோடியும் துயரம் தேடு&#8217; வாசித்தேன். நிறைய தரவுகளுடன், ஆராய்ந்து புலம்பெயர் மக்களின் வாழ்வைப்பற்றி எழுதியிருக்கிறார். அதையெல்லாம் வாசித்தபோதுதான், மக்களின் எத்தனை பிரச்சனைகளை கருத்தில் கொள்ளாமல் வாழ்கிறோம் என்று இருந்தது. ஐரோப்பிய அரசாங்கங்கள் இத்தனை தூரம் எத்தனையோ புலம்பெயர் மக்களுக்கு துன்பம் கொடுக்கிறது என்பது ஓரளவு எதிர் பாராதது. நமக்கு அந்த துன்பங்கள் நேராமையால், இதை எதிர் பார்க்கவில்லை போலும்.</p>
<p>ஏன் மக்கள் புலம் பெயர்கிறார்கள் என்பதில் ஆரம்பித்து, இறுதியில் புலம்பெயர்கிறவர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சட்ட திட்டங்கள், அறிவுரைகளுடன் முடித்திருக்கிறார்.</p>
<p>இனி மீண்டும் நிறைய வாசிக்க ஆரம்பிக்க வேண்டும் என்று எண்ணியிருக்கிறேன்.</p>

	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2009/11/reading/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
		</item>
		<item>
		<title>உங்கள் அம்மாவை எப்படி கையாளுவீர்கள்?</title>
		<link>http://kalaiarasy.com/2009/11/how-to-handle-your-mom/</link>
		<comments>http://kalaiarasy.com/2009/11/how-to-handle-your-mom/#comments</comments>
		<pubDate>Fri, 06 Nov 2009 23:24:26 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=181</guid>
		<description><![CDATA[எப்போதோ எழுத ஆரம்பித்து பின்னர் draft இலேயே இருந்த இடுகை இன்று கண்ணில் பட்டது. அதை இங்கே பதிவேற்றுகிறேன்.
”இண்டைக்கு library க்கு போனீங்களா? என்ன புத்தகம் எடுத்து வந்தீங்க?” என்று மகளிடம் கேட்டேன். அவள் உடனே ஒரு வெட்கச் சிரிப்புடன், ”ஓம், போனனான், புத்தகம் எடுத்தனான். ஆனா உங்களுக்கு காட்டக் கூடாது.” என்றாள். ஆஆஆஆஆஆஆஆஅ, எனக்கு காட்டக் கூடாத அப்படி என்ன புத்தகத்தை மகள் எடுத்து வந்திருக்கிறாள் என்று ஆச்சரியப்ப்பட்டுப் போனேன்.”அதென்ன புத்தகம் எனக்கு காட்டக் கூடாதது? [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="color: #800080;">எப்போதோ எழுத ஆரம்பித்து பின்னர் draft இலேயே இருந்த இடுகை இன்று கண்ணில் பட்டது. அதை இங்கே பதிவேற்றுகிறேன்.</span></p>
<p><span style="color: #0000ff;">”இண்டைக்கு library க்கு போனீங்களா? என்ன புத்தகம் எடுத்து வந்தீங்க?” என்று மகளிடம் கேட்டேன். அவள் உடனே ஒரு வெட்கச் சிரிப்புடன், ”ஓம், போனனான், புத்தகம் எடுத்தனான். ஆனா உங்களுக்கு காட்டக் கூடாது.” என்றாள். ஆஆஆஆஆஆஆஆஅ, எனக்கு காட்டக் கூடாத அப்படி என்ன புத்தகத்தை மகள் எடுத்து வந்திருக்கிறாள் என்று ஆச்சரியப்ப்பட்டுப் போனேன்.”அதென்ன புத்தகம் எனக்கு காட்டக் கூடாதது? அப்படி ஒண்டும் இருக்காதே. எனக்கும் உங்களுக்குமிடையில no secrets எண்டு அண்டைக்கு சொன்னனீங்களே. காட்டுங்கோ எனக்கும்” என்று சொன்னேன். </span></p>
<p><span style="color: #0000ff;">எனக்கோ curiosity தாங்க முடியேல்லை <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> . அவளோ ஒளிச்சுக் கொண்டு ஓடித் திரியிறாள். நான் படும் அவதியைச் சகிக்காமல், அவளே கடைசியில் புத்தகத்தை காட்டினாள். புத்தகத்தின் தலைப்பு, &#8220;How to handle your mom?&#8221;. தலைப்பை பார்த்ததும் நான் சிரித்தேன், ”நல்ல புத்தகம்தான் எடுத்து வந்திருக்கிறீங்க.” என்றேன். அவள் உடனே முன்னுரையில் இருந்த ஒரு வசனத்தையும் காட்டி, “இப்பிடி இருக்கு இங்க. அதான் நான் உங்களுக்கு காட்டக் கூடாது” என்றாள். அப்படி என்னதான் இருக்கு என்று பார்த்தேன். அங்கே இருந்தது&#8230;..</span></p>
<p><strong><span style="color: #993366;">It&#8217;s dangerous when it falls into the wrong hands, that&#8217;s yr mom&#8217;s.</span></strong></p>
<p><span style="color: #0000ff;">உடனே புத்தகத்தை திருப்பிக் கொடுத்து, &#8220;Good luck to handle your mom&#8221; என்று சொன்னேன். சிரித்துக் கொண்டே புத்தகத்தை பறிக்காத குறையாய் எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் ஓடினாள். அவள் மகிழ்ந்தால் எனக்கும் மகிழ்வுதானே? <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> </span></p>
<hr><h2>4 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/11/how-to-handle-your-mom/#comment-447">November 8, 2009</a>, <a href="http://blog.ravidreams.net" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://blog.ravidreams.net');"  rel='external nofollow' class='url'>ரவி</a> wrote:</p><p>:)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/11/how-to-handle-your-mom/#comment-448">November 8, 2009</a>, <a href="http://adaleru.wordpress.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://adaleru.wordpress.com');"  rel='external nofollow' class='url'>அடலேறு</a> wrote:</p><p>நல்ல வெவரமாதா இருக்கா அஞ்சலி :-)</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/11/how-to-handle-your-mom/#comment-450">November 11, 2009</a>, ஷ்ரேயா wrote:</p><p>:D</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/11/how-to-handle-your-mom/#comment-451">November 11, 2009</a>, <a href="http://www.mazhimegam.blogspot.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://www.mazhimegam.blogspot.com');"  rel='external nofollow' class='url'>சுந்தரா</a> wrote:</p><p>பிள்ளைகள் விவரமாய்த்தான் இருக்கிறார்கள் :)</p><p></p><p>எதுக்கெல்லாம் புத்தகம் படிக்கிறாங்க பாருங்க...</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2009/11/how-to-handle-your-mom/feed/</wfw:commentRss>
		<slash:comments>4</slash:comments>
		</item>
		<item>
		<title>இன்றைய கனவு!</title>
		<link>http://kalaiarasy.com/2009/09/todaysdream/</link>
		<comments>http://kalaiarasy.com/2009/09/todaysdream/#comments</comments>
		<pubDate>Tue, 08 Sep 2009 09:39:06 +0000</pubDate>
		<dc:creator>கலை</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[உணர்வுகள்]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கனவு]]></category>
		<category><![CDATA[சமூகம்]]></category>
		<category><![CDATA[சோகம்]]></category>
		<category><![CDATA[நிகழ்வுகள்]]></category>

		<guid isPermaLink="false">http://kalaiarasy.com/?p=317</guid>
		<description><![CDATA[வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் ஒன்றில் நானும் போய் இருக்க கனவு கண்டேன்  . நான் அங்கே போனபொழுது, ஏற்கனவே அங்கே சில சினேகிதிகளும் இருந்தார்கள். கனவு முடிந்து விழித்தபோது, அந்த கடினமான சூழலை சில மணித்தியாலங்கள் அனுபவித்து விட்டு வந்ததான உணர்வு. கனவில் கண்ட எனக்கே இப்படி வேதனையாக இருக்குமென்றால், அதை உண்மையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களின் நிலையை நினைத்தால்&#8230;&#8230;. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.
3 Comments At September 8, 2009, சின்னம்மணி wrote:இந்த கனவுக்கு பதில் [...]]]></description>
			<content:encoded><![CDATA[<p>வவுனியாவிலுள்ள இடம்பெயர்ந்த மக்களுக்கான முகாம்களில் ஒன்றில் நானும் போய் இருக்க கனவு கண்டேன் <img src='http://kalaiarasy.com/wp-includes/images/smilies/icon_sad.gif' alt=':(' class='wp-smiley' /> . நான் அங்கே போனபொழுது, ஏற்கனவே அங்கே சில சினேகிதிகளும் இருந்தார்கள். கனவு முடிந்து விழித்தபோது, அந்த கடினமான சூழலை சில மணித்தியாலங்கள் அனுபவித்து விட்டு வந்ததான உணர்வு. கனவில் கண்ட எனக்கே இப்படி வேதனையாக இருக்குமென்றால், அதை உண்மையில் அனுபவித்துக் கொண்டிருக்கும் மக்களின் நிலையை நினைத்தால்&#8230;&#8230;. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.</p>
<hr><h2>3 Comments</h2> <ul><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/09/todaysdream/#comment-399">September 8, 2009</a>, சின்னம்மணி wrote:</p><p>இந்த கனவுக்கு பதில் கண்ணீர் மட்டும்தான் கலை. :(</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/09/todaysdream/#comment-402">September 10, 2009</a>, <a href="http://adaleru.wordpress.com" onclick="javascript:pageTracker._trackPageview('/outbound/commentauthor/http://adaleru.wordpress.com');"  rel='external nofollow' class='url'>அடலேறு</a> wrote:</p><p>வணக்கம் கலை ,</p><p>நான் அடலேறு ,(http://adaleru.wordpress.com) லும் என்னை காணலாம், நண்பர் வினைஊக்கியின் வலைப்பக்கம் வாயிலாக தங்களின் அறிமுகம் கிட்டியது. நோர்வே தேசத்தில் படிப்புகள் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் தங்களுடைய தனி மின் மடல் முகவரி கிடைக்கவில்லை, தயவு செய்து தங்களுடைய தனி மின்மடல் முகவரியை விருப்பத்திற்கு இணங்க என்னுடைய infosat06@gmail.com என்ற  இந்த முகவரிக்கு அனுப்பவும்.</p><p></p><p>அழியாத அன்புடன்</p><p>அடலேறு</p></li><li><p>At <a href="http://kalaiarasy.com/2009/09/todaysdream/#comment-415">September 20, 2009</a>, கலை wrote:</p><p>//இந்த கனவுக்கு பதில் கண்ணீர் மட்டும்தான் கலை. :( //</p><p></p><p>ம்ம்ம்ம். அதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியுமான்னு தெரியலை. :(</p></li></ul>
	<h4>Related posts</h4>
	<ul class="st-related-posts">
	<li>No related posts.</li>
	</ul>

]]></content:encoded>
			<wfw:commentRss>http://kalaiarasy.com/2009/09/todaysdream/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
		</item>
	</channel>
</rss>
