இலையுதிர்க் காலத்தின் ஒரு நாள்!

Posted On ஒக்ரோபர் 31, 2013

கீழ் கோப்பிடப்படப்பட்டுள்ளது கிறுக்கல்கள்

Comments Dropped one response

This slideshow requires JavaScript.

இலைகளை உதிர்த்துவிடும் அவசரத்தில்,

பாதையோர மரங்கள் காற்றைத் துணைக்கு அழைக்க,

வீசிப் பறந்து வந்த காற்று சுழற்றியடித்ததில்,

மரங்கள் இலைகளை உதறிவிட்டு,

வெறுமையாகிக் கொண்டிருந்தன.

 

அழுக்கடைந்து போனோமே என்ற துயரத்தில்,

பாதைகள் மழையை அழைக்க,

உடன் சீறி வந்த மழையும்,

பாதைகளைக் கழுவிச் சென்றது.

1 Responses to “இலையுதிர்க் காலத்தின் ஒரு நாள்!”

  1. ஆதவன்

    சூப்பர்

    Like

பின்னூட்டமொன்றை இடுக